Category: சமூகம்
மளிகைப் பொருள்களில் முறைகேடு நடைபெற்றதாக ஆத்தூா் மாவட்ட கிளை சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை […]
Continue Readingபங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]
Continue Readingதிருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் காணவில்லை என்று போஸ்டர் அடித்தது யார் ?பேனர் வைத்தவர்கள் யார் ? இதன் அரசியல் உள்நோக்கம் என்ன?
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தசரின் காணவில்லை என்று அப்பகுதியில் இந்த பேனரை வைத்துள்ளனர் இது ஏன் எதற்காக இதன் அரசியல் உள்நோக்கம் என்ன ? பாத்திமா தஸ்ரின் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார் மேலும் இந்த பேனர் வைத்த சம்பவம் பொதுமக்களிடையே இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய […]
Continue Readingமேற்கு வங்கத்தில் மம்தா முதல்வராக இருக்க தகுதியா ? -மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் .
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் தகுதியற்ற பிரதிநிதிகளை! கிராமம் முதல் நகரம் வரை, நகர முதல் நாடு வரை தேர்வு செய்து விட்டால்! அவர்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஐந்தாண்டு காலம் எந்தெந்த வகையில்? எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ? ஒரு பக்கம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை! இந்த வழக்கில் பெரும்பாலும் இவர்களுடைய அரசியல் கட்சியினரே அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை. அங்கே அரசியல் கட்சி […]
Continue Readingक्या ममता पश्चिम बंगाल की मुख्यमंत्री बनने के लायक हैं? -लोगों के जीवन का संघर्ष।
27 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के लोग अक्षम प्रतिनिधि हैं! गांव से शहर, शहर से देश! पांच साल तक उनका जीवन संघर्ष किस तरह चला? उन्हें कितनी समस्याओं का सामना करना पड़ता है? कोलकाता में ट्रेनी डॉक्टर का यौन उत्पीड़न इस मामले में उनके ज्यादातर राजनीतिक दल शामिल हैं। पुलिस सही काम नहीं कर […]
Continue ReadingDoes Mamata deserve to be the chief minister of West Bengal? -The struggles of people’s lives.
August 27, 2024 • Makkal Adhikaram The people of the country are incompetent representatives! From village to city, city to country! In what way did their life struggles last five years? How many problems do they face? Trainee doctor sexually assaulted in Kolkata In this case, most of their political parties are involved. The police are […]
Continue ReadingWhat is happening to the Christian and Muslim religions in the country that talk about superstition only in Hinduism?
August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, Christians and Muslims often say that there are ancient superstitions in Hinduism for the sake of politics. That’s what it is! When Sami dances, Karuppusamy and Muneeswaran worship their respective family deities, it is also said to be a superstition. Apart from this, Panchali has been depicted […]
Continue Readingவிஜயின் தமிழக வெற்றி கழகம் கொள்கை மற்றும் கூட்டணியால்தான் அதன் அரசியல் எதிர்காலம் . கொள்கை வியாபார நோக்கமா? அல்லது சர்வீஸ் நோக்கமா?
ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் நடிகர்கள் எம்ஜிஆருக்கு பிறகு அரசியலுக்கு தொடர்கதையாக வந்துள்ளனர் .அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா முதலமைச்சரானார்கள். விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து எதிர்க்கட்சி தலைவர் வரை வந்தார். அதற்கு மேல் போக முடியவில்லை. ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கடைசி நிமிடம் வரை சொல்லி, சொல்லி தமிழக மக்களை ஏமாற்றி விட்டார். அந்த வகையில் விஜய் அப்படி செய்யவில்லை . மேலும், விஜயகாந்த் அவருடைய சினிமா வாழ்க்கையில் படம் ஓடாத நிலையில், […]
Continue ReadingVijay’s Tamizhagam Vetri Kazhagam is its political future because of its policies and alliances. Is the policy a business purpose? Or is it service purpose?
August 27, 2024 • Makkal Adhikaram In Tamil Nadu, actors have come to politics after MGR, in that way MGR and Jayalalithaa became the Chief Minister. Vijayakanth started the party and came to the Leader of the Opposition. I couldn’t go any further. Rajini has deceived the people of Tamil Nadu by saying till the last […]
Continue Reading