Is the vote percentage of the minority vote in Tamil Nadu the result of the 2026 assembly elections?

April 27, 2024 • Makkal Adhikaram If the results of the Lok Sabha elections in Tamil Nadu were to be declared on June 4, which political parties would be there? What is the percentage of votes in which constituencies? Is this the result of the 2026 Assembly elections? Which party has how much minority votes? What […]

Continue Reading

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram  சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]

Continue Reading

Is property more important than parenthood for today’s younger generations? Will the punishment meted out to Athur Sakthivel set an example? -Social activists.

April 27, 2024 • Makkal Adhikaram  Sago factory owner dies after wife writes letter to son Kulandavel (68) hails from Kattarankulam near Veppanthattai in Perambalur district. He is survived by his wife Hema (65), son Sakthivel (34) and daughter Sanghavi (32). His married son Sakthivel lives with his wife in Attur. In March 2022, Sakthivel had […]

Continue Reading

சேலம் மாவட்டம் ,ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி உத்தரவு .

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் குழந்தைவேலு அவரது மகன் சந்தோஷ், சொத்துக்காக தனது தந்தையை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது .  இது டிஜிபி சங்கர் ஜிவால் சர்மாவின் கவனத்திற்கு, இச்செய்தி கொண்டு செல்லப்பட்டது .உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இப் பிரச்சினையை வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.  மேலும், மகனின் கடுமையான தாக்குதலால் […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஒரு சார் பதிவாளர் 100 கோடி சம்பாதித்தால், மற்ற துறை அதிகாரிகள் எவ்வளவு ? தமிழ்நாடு ஊழல் மயமா?

ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram நாட்டில் உழைப்பவர்களுக்கு முன்னேற்றம் இல்லாமல், இருப்பதற்கு முக்கிய காரணமே ஊழல் . இந்த ஊழலை அரசியல்வாதிகள் முதல் அதிகாரிகள் வரை தமிழ்நாட்டில் ஊழல் கருப்பு பணமாக மாறி, வெளிநாடுகளில் ,வெளி மாநிலங்களில் ,முதலீடு செய்யும் அளவிற்கு ஊழல்  வளர்ந்து விட்டது .  சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் சார் பதிவாளர் ஜானகிராமன் சொத்து மதிப்பு 100 கோடி.அதை பறிமுதல் செய்து அவருக்கும், அவரது மனைவிக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, […]

Continue Reading

If a sub-registrar in Tamil Nadu earns Rs 100 crore, how many other department officials do? Is Tamil Nadu corrupt?

April 26, 2024 • Makkal Adhikaram Corruption is the main reason for the lack of progress for the working people in the country. From politicians to officials, corruption has become black money in Tamil Nadu and corruption has grown to such an extent that they invest abroad and outside states. Trichy District Special Court Judge Karthikeyan […]

Continue Reading

यदि तमिलनाडु में एक सब-रजिस्ट्रार 100 करोड़ रुपये कमाता है, तो विभाग के अन्य कितने अधिकारी कमाते हैं? क्या तमिलनाडु भ्रष्ट है?

26 अप्रैल 2024 • मक्कल अधिकार भ्रष्टाचार देश में कामकाजी लोगों के लिए प्रगति की कमी का मुख्य कारण है। राजनेताओं से लेकर अधिकारियों तक, तमिलनाडु में भ्रष्टाचार काला धन बन गया है और भ्रष्टाचार इस हद तक बढ़ गया है कि वे विदेशों और बाहरी राज्यों में निवेश करते हैं। त्रिची जिला विशेष अदालत के […]

Continue Reading

தேசிய நெடுஞ்சாலை 205 வருவதால் எங்கள் கிராமத்திற்கு சுடுகாட்டுக்கு மாற்று பாதை அமைக்க திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை கிராம மக்கள் சார்பாக மனு .

ஏப்ரல் 25, 2024 • Makkal Adhikaram தண்ணீர் குளம் கிராமப் பகுதியில் உள்ள காலனி மக்களுக்கு சுடுகாட்டுக்கு செல்லும் பாதையின்  குறுக்கே தற்போதய என்.எச் .205 தேசிய நெடுஞ்சாலை அப்பகுதியில் போடப்பட்டு வருவதால், காலம், காலமாக அப்பகுதி மக்களுக்கு இருந்து வந்த சுடுகாட்டு பாதைக்கு செல்லும் வழி தடுக்கப்படுகிறது.  அதனால் அப்பகுதி மக்கள் சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரம் சுற்றிவர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இப்பிரச்சனைக்கு தீர்வு காண  முன்னாள் எம்எல்ஏ ஏழுமலை மூலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து, […]

Continue Reading

சித்ரா பௌர்ணமி கிரிவலத்திற்கு சுமார் 10 லட்சம் பேர் வந்து செல்லும் திருவண்ணாமலையில் போதிய பஸ் வசதி இல்லாமல் பக்தர்கள் தவிப்பு .

ஏப்ரல் 24, 2024 • Makkal Adhikaram திருவண்ணாமலைக்கு பௌர்ணமி, அமாவாசை, சிவராத்திரி ,சித்ரா பௌர்ணமி போன்ற விசேஷ நாட்களில் லட்சக் கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கிறார்கள். அப்படி இந்த கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சித்ரா பௌர்ணமிக்கு நேற்று வந்த பக்தர்கள் கூட்டம் அதிகப்படியானது என்று பக்தர்கள் பேசி வந்தனர்.  மேலும், திருவண்ணாமலைக்கு வந்த பக்தர்கள் கூட்டம் தள்ளு முள்ளு நெருக்கடியிலே கிரிவலம் சென்றுள்ளது. இவ்வளவு பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோயிலுக்கு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா […]

Continue Reading

बस सुविधाओं की कमी के कारण चित्रा पौर्णमी गिरिवलम के लिए तिरुवन्नामलाई जाने वाले लगभग 10 लाख श्रद्धालु आते हैं।

24 अप्रैल 2024 • मक्कल अधिकार पूर्णिमा, अमावस्या, शिवराथिरी और चित्रा पूर्णिमा के दिनों में लाखों श्रद्धालु तिरुवन्नामलाई आते हैं। चिलचिलाती गर्मी के बावजूद श्रद्धालु कल चित्रा पूर्णिमा के लिए आए श्रद्धालुओं की भारी भीड़ के बारे में बात कर रहे थे। साथ ही तिरुवन्नामलाई आने वाले श्रद्धालुओं की भीड़ कांटेदार संकट में गिरीवलम चली गई। […]

Continue Reading