தமிழ்நாட்டில் பகுத்தறிவு ஊழல்வாதிகள் மகாவிஷ்ணு பேச்சை சர்ச்சை ஆக்கிவிட்டார்களா ? மகாவிஷ்ணு என்ற ஒரு ஆன்மீகவாதி .

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram இன்று நாட்டில் திருந்த வேண்டியது அரசியல் கட்சி தலைவர்களும், அவர்களுடைய கட்சியினரும், இதை ஏன் சொல்கிறேன் ?என்றால் முதலில் இவர்கள் ஒழுக்கமானவர்களா? இவர்கள் நேர்மையானவர்களா? இவர்கள் சமூக அக்கறை உள்ளவர்களா? இவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களா? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, பிறகு பகுத்தறிவு பண்பாளர்கள் இதை பேச வேண்டும்.  இவர்கள் இதுவரை எந்தெந்த சாமியார்களை பார்த்து இருக்கிறார்கள்? அவர்கள் என்ன பரிகாரம் சொன்னார்கள்?அதை ஒவ்வொரு அரசியல் கட்சியினரும், கட்சித் […]

Continue Reading

Vanniya Kula Kshatriya majority mourns Maharaja Sri Chakravarthi Surappa Cholanar of Chola dynasty

September 04, 2024 • Makkal Adhikaram Maharaja Sri Chakravarthi Surappa Cholanar of the Chola dynasty passed away yesterday. Prof. Retired Dr. Parthiban (Malaysia) has expressed his condolences. Social Justice Kshatriya Peravai founder Pon Kumar Ponnusamy also expressed his condolences. Most of the Vanniya Kula Kshatriya people have expressed their condolences for his soul to rest in […]

Continue Reading

ஓய்வு பெற்ற ஐஜி பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு உண்மையிலே இது பழிவாங்கும் செயலா ?

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram பொன் மாணிக்கவேல் எஸ்பி ஆக இருந்த காலத்தில் இருந்து, டிஐஜி ஆக இருந்த காலத்தில் இருந்து, ஐஜியாக இருந்தவரை அவர் பணியில் எந்த வித கரப்ஷனோ, அல்லது பனிஷ்மென்டோ அவருக்கு இல்லை . மனசாட்சி உள்ள நேர்மையான அதிகாரி என்று சமூகத்தில் பெயர் பெற்றவர்.  மேலும், இவர் தமிழக சிலை கடத்தல் பிரிவில் சேர்ந்த பிறகு தான் பல ஊழல்கள் வெளிவந்தது. சிலைகளும் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்பட்டது .இப்படிப்பட்ட நேர்மையான […]

Continue Reading

CBI registers case in idol smuggling case of retired IG Pon Manickavel Is this really an act of revenge?

August 31, 2024 • Makkal Adhikaram From the time Pon Manickavel was SP, DIG to IG, there was no corruption or punishment in his job. He is known in the society as an honest officer with a conscience. Moreover, many scams came to light only after he joined the Tamil Nadu idol smuggling unit. The idols […]

Continue Reading

सीबीआई ने रिटायर्ड आईजी पोन मणिकावेल की मूर्ति तस्करी मामले में मामला दर्ज किया क्या यह वाकई बदले की कार्रवाई है?

31 अगस्त 2024 • मक्कल अधिकारम जब से पोन मणिकवेल एसपी, डीआईजी से आईजी बने थे, तब से उनकी नौकरी में कोई भ्रष्टाचार या सजा नहीं थी। उन्हें समाज में विवेक के साथ एक ईमानदार अधिकारी के रूप में जाना जाता है। इसके अलावा, तमिलनाडु मूर्ति तस्करी इकाई में शामिल होने के बाद ही कई घोटाले […]

Continue Reading

முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கியது மதுரை ஐகோர்ட் கிளை.

ஆகஸ்ட் 31, 2024 • Makkal Adhikaram சிலை கடத்தல் மன்னன் தீனதயாளனுக்கு உதவியதாக, சி.பி.ஐ.,பதிந்த வழக்கில், முன்னாள் ஐ.ஜி.,பொன்மாணிக்கவேலுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முன்ஜாமின் வழங்கியது. தமிழக காவல் துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பொன் மாணிக்கவேல் பணிபுரிந்த போது, சென்னை ஆழ்வார்பேட்டையை சேர்ந்த சர்வதேச சிலை கடத்தல்காரர் தீனதயாளனை கைது செய்தார். அவரது வாக்குமூலம் அடிப்படையில், திருவள்ளூரில் டி.எஸ்.பி.,யாக பணிபுரிந்த காதர் பாஷா, கோயம்பேடு போலீசில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருந்த சுப்புராஜ், 2017ல் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

क्या ममता पश्चिम बंगाल की मुख्यमंत्री बनने के लायक हैं? -लोगों के जीवन का संघर्ष।

27 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के लोग अक्षम प्रतिनिधि हैं! गांव से शहर, शहर से देश! पांच साल तक उनका जीवन संघर्ष किस तरह चला? उन्हें कितनी समस्याओं का सामना करना पड़ता है? कोलकाता में ट्रेनी डॉक्टर का यौन उत्पीड़न इस मामले में उनके ज्यादातर राजनीतिक दल शामिल हैं। पुलिस सही काम नहीं कर […]

Continue Reading