Is Thirumavalavan in trouble with pen drive caught by ED? Enforcement Directorate raids Arjunan’s house in connection with money laundering case?

November 17, 2024 • Makkal Adhikaram The Enforcement Directorate (ED) raided the residence of party deputy general secretary Adar Arjunan in connection with the money laundering case. Stuck pen drive. Martin’s son Aadhav Arjunan Thirumavalavan recently joined the party and was the deputy general secretary. There were reports that he was speaking against the DMK and […]

Continue Reading

நாட்டில் சிறுபான்மையினர் மதமாற்றத்தை வைத்து அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்ற போட்டியா ? அல்லது டார்கெட்டா? மதமாற்றத்திற்கு எதிராக விரைவில் சட்டம் – உள்துறை அமைச்சர் அமித்ஷா. .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram இந்தியாவில் சுதந்திரத்திற்குப் பிறகு அதுவும் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சுமார் 50 ஆண்டு காலத்தில் மத மாற்றம் அதிகம் நடைபெற்றுள்ளது. இந்த மதமாற்றம் எப்படி நடக்கிறது ?என்றால் நான் உங்களுக்கு இதை செய்கிறேன். பிழைப்புக்கு வழி தேடி தருகிறேன். உங்களை பொருளாதாரத்தில் உயர்வான நிலைக்கு கொண்டு செல்கிறோம். வேலையில்லாதவர்களுக்கு வேலை வாங்கிக் கொடுக்கிறோம். பெண்களுக்கு வேலை கொடுக்குறோம். வருமானத்தை ஏற்படுத்துகிறோம். இப்படி பல வகையில் அவர்களை பேச்சால் ஈர்த்து, சிலவற்றை […]

Continue Reading

Is it a contest to bring about political change in the country’s minority conversion? Or Target? Home Minister Amit Shah to soon law against religious conversions .

November 14, 2024 • Makkal Adhikaram In India, there has been a lot of religious conversion since independence and that too in the nearly 50 years of Congress rule. How is this conversion going? If so, I will do this to you. I will find a way to make a living. We take you to a […]

Continue Reading

நாமக்கல்லில் ஷோ ஆட்டோ ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம் .

புதிய பேருந்து நிலையத்துக்குள் அனுமதி மறுக்கப்படுவதை கண்டித்து ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். நாமக்கல் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள பூங்கா சாலையில் ஷோ் ஆட்டோக்கள் நிறுத்தும் இடம் உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் உள்ளன. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பரமத்தி சாலை, சேலம் சாலை, மோகனூா் சாலை உள்ளிட்ட இடங்களுக்கு ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள் பயணிகளை குறைந்த கட்டணத்தில் அழைத்து செல்வா். இந்த நிலையில், புதிய பேருந்து நிலையம் […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை !பொதுமக்கள், அரசு அதிகாரிகள் கவலை.

ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி வருகிறது. இன்று கிண்டி உயர் நோக்கு அரசு மருத்துவமனையில் தன்னுடைய தாய்க்கு சரியான சிகிச்சை அளிக்கவில்லை என்று டாக்டரை கத்தியால் குத்திய நபர் குறித்து தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் என்றால் !திருவெற்றியூர் பகுதியில் ரவுடி மாமூல் கொடுக்கவில்லை என்று அப்பகுதி பெண் ஒருவரை ரவுடி கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படி திமுக ஆட்சியில் ரௌடிசம் , அராஜகம் இதற்கெல்லாம் […]

Continue Reading

Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

பள்ளிபாளையம் அருகே அடுக்குமாடியில் பதுங்கிய கென்யா இளைஞர்கள்: தேசிய போதை பொருள் தடுப்பு போலீசார் விசாரணை .

நவம்பர் 06, 2024 • Makkal Adhikaram  பள்ளிபாளையம்,அன்னை சத்யா நகர் குடியிருப்பில் பதுங்கியிருந்த கென்யா நாட்டை சேர்ந்த இளைஞர்களிடம், தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆயக்காட்டூர் சத்யா நகர் குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கென்யாவை சேர்ந்த 4 இளைஞர்கள், கடந்த இரண்டு மாதங்களாக வாடகைக்கு தங்கியிருந்தனர். ஈரோட்டில் உள்ள ஜவுளி நிறுவனங்களில் மொத்தமாக துணிகளை வாங்கி, விற்பனை செய்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். […]

Continue Reading