விஞ்ஞான வாழ்க்கையில் மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷத்தை இழக்கும் நிலையா?

ஜூன் 15, 2024 • Makkal Adhikaram மனித வாழ்க்கை மாட்டு வண்டியில் செல்லும்போது, மனிதன் பரபரப்பும் டென்ஷனும் இல்லாமல் வாழ்ந்தான். உடல் உழைப்பு தனக்குத் தேவை எதுவோ அது மட்டும் இருந்தால் போதும் என்று நிம்மதியாக சந்தோஷமாக வாழ்ந்த வாழ்க்கை அது. ஒருவேளை உணவு இல்லை என்றாலும், நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் குறைவில்லை.  ஆனால் கார் இருக்கிறது. பைக் இருக்கிறது .பங்களா இருக்கிறது. பணம் இருக்கிறது. சொகுசான வாழ்க்கை இருக்கிறது. எது இருந்தும் சொந்த பந்தங்களிடம் மனம் விட்டு […]

Continue Reading

Is human life a state of loss of peace and happiness in scientific life?

June 15, 2024 • Makkal Adhikaram While human life was travelling in a bullock cart, man lived without excitement and tension. It was a life of peace and happiness, if only physical work was what he wanted. Even if there is no food, there is no lack of peace and joy. But there’s the car. There’s […]

Continue Reading

பார்வையற்ற ஒரு குயவரின் உழைப்பை பார்த்து , நாட்டில் அரசியல் கட்சியினர் திருத்திக் கொள்வார்களா ?

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram தென்காசி மாவட்டத்தை சேர்ந்த கண்பார்வை இழந்து தனது 74 வயதிலும் மட்பாண்டங்களை செய்து வரும் குரு சாமி தன்னுடைய 14 வது வயதில் கண்பார்வை இழந்து சுமார் 60 வருடங்களாக இத்தொழிலை செய்து வருகிறார். அவரைப் பார்த்தாவது அரசியல் கட்சியினர் தங்களை திருத்திக் கொள்வார்களா ?  உழைப்பை கேவலமாக்கி வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கட்சியினர் நாட்டில் 75 சதவீதம் உள்ளனர் .இவர்கள் அரசியல் கட்சிகளில் கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டும் […]

Continue Reading

குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]

Continue Reading

Is the election, which will decide the lives of 140 crore people of the country, cheating the voters?

June 13, 2024 • Makkal Adhikaram If political parties make election promises without financial resources, it is cheating the people. Will the Election Commission take action against a political party? What is an election? The Congress party has cheated the voting rights of the people by giving money, unfulfilled election promises and promises without financial resources. […]

Continue Reading

தமிழ்நாட்டில் அதிமுக, திமுக அளவுக்கு பிஜேபியின் வாக்கு சதவீதம் வளர முடியுமா ? எப்படி வளரும்?

ஜூன் 12, 2024 • Makkal Adhikaram சமூக வலைதளத்தில் திராவிட கட்சிகள் தங்களுக்கு போட்டியாக பிஜேபி வரக்கூடாது என்பதில் முடிவாக இருக்கிறது .அதனால் தான், இப்படிப்பட்ட ஓட்டு வங்கி சதவீத கணக்கை வாட்ஸ் அப் குரூப் களில் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி வளர்ந்திருக்கிறதா? வளர்ந்திருக்கிறதா? என்பதை உங்கள் கேள்வியிலே தெரிகிறது. அது வளர்ந்து இருக்கிறது. அண்ணாமலை வந்த பிறகு தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்திருக்கிறது. அதில் மாற்று கருத்து இல்லை. மேலும், பிஜேபி தமிழ்நாட்டில் வளர வேண்டும் என்றால் […]

Continue Reading

ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி எப்படி வீழ்ந்தார்? அது பற்றிய சில அரசியல் தகவல்கள்.

ஜூன் 10, 2024 • Makkal Adhikaram ஆந்திராவில் ஒஎஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பொறுப்பேற்று கடந்த ஐந்து வருடத்தில் பல்வேறு நலத்திட்டங்களை செய்தார் என்ற தகவல் பொதுமக்கள் மத்தியில் வெளிவந்தது.  மகளிருக்கு ஆண்டுதோறும் ரூபாய் 15,000 50 லட்சம் பெண்களுக்கு கொடுத்து வந்துள்ளார். அது மட்டுமல்ல, ஆட்டோ வாங்க கடன்கள், முதியோர் உதவித்தொகை ரூபாய் 3000 ,இப்படி ஏகப்பட்ட பல திட்டங்கள் ஏழை, நடுத்தர மக்களுக்கு செய்துள்ளார் .இருப்பினும் ஏன் இவர் வீழ்த்தப்பட்டார்? என்பதுதான் […]

Continue Reading

How did Jagan Mohan Reddy fall in Andhra Pradesh? Some political information about it.

June 10, 2024 • Makkal Adhikaram In Andhra Pradesh, YSR Congress chief Jagan Mohan Reddy has done many welfare schemes in the last five years after becoming the Chief Minister. He used to give Rs 15,000 to 50 lakh women every year. Not only that, he has done many schemes for the poor and middle class […]

Continue Reading

ఆంధ్రప్రదేశ్ లో జగన్ మోహన్ రెడ్డి ఎలా పడిపోయారు? దీనికి సంబంధించిన కొన్ని రాజకీయ సమాచారం.

10 జూన్ 2024 • మక్కల్ అధికార్ ఆంధ్రప్రదేశ్ లో వైఎస్సార్ కాంగ్రెస్ పార్టీ అధినేత జగన్ మోహన్ రెడ్డి ముఖ్యమంత్రి అయ్యాక గత ఐదేళ్లలో అనేక సంక్షేమ పథకాలు చేశారు. ఏటా 50 లక్షల మంది మహిళలకు రూ.15వేలు ఇచ్చేవాడు. అంతే కాదు పేద, మధ్యతరగతి ప్రజల కోసం ఆటో కొనుక్కోవడానికి రుణాలు, రూ.3000 వృద్ధాప్య పింఛన్ వంటి ఎన్నో పథకాలు చేశారు. ఇదేనా ఇక్కడ పెద్ద ప్రశ్న? అంటే తమిళనాడులో ప్రస్తుత స్టాలిన్ పాలనలో రిజిస్ట్రేషన్ […]

Continue Reading

மூன்றாவது முறையாக பதவி ஏற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகையின் ஆசிரியர் கே. என். ராஜேந்திரன் மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் .

Continue Reading