காவல்துறை அதிகாரிகள் குற்ற வழக்கு போடுவதை குற்றமாக செய்தால் நீதிமன்றம் சட்டத்தின் பிடியில் அவர்களை நிறுத்துமா ?
ஆகஸ்ட் 13, 2024 • Makkal Adhikaram சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட பொய் வழக்குகள், குண்டர் சட்டம் போன்ற எல்லாவற்றையும் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இருப்பினும், தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது போடப்படும் குற்ற வழக்குகள், அரசியல் காழ்ப்புணர்ச்சியில் திமுகவிற்கு எதிராக பேசிய ஒரு குற்றத்திற்காக, பழிவாங்கும் நடவடிக்கையாக இதை தொடர்ந்து செய்து கொண்டே இருந்தால் நீதிமன்றம் இதை எப்படி வேடிக்கை பார்க்கிறது? காவல்துறை என்பது ஆட்சியாளர்களின் கையில் இருந்தால், அவர்கள் அவர்களின் அடிமையா? அல்லது அரசியலுக்காக இவர்களை […]
Continue Reading