விடையூர் கிராமத்தில் நான்கு நாளாக குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி – இது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமாருக்கு தெரியுமா?
திருவள்ளூர் மாவட்டம் விடையூர் கிராமத்தில், நான்கு நாட்களுக்கு மேலாக கிராம பஞ்சாயத்து குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் அவதியூற்று வருகின்றனர்.மேலும், குடிநீர் ஏன் வரவில்லை என்பது கூட கிராம மக்களுக்கு தெரியவில்லை. மேலும், இது சம்பந்தமாக கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இருவரது எண்களை : 9402606184,தொடர்பு கொண்ட போது, ஒன்று கூட இன்கமிங் வசதி இல்லை என்று அந்த எண்களில் இருந்து வரும் தகவல். இப்படி எல்லாம் திமுக ஆட்சி அவல நிலை இருக்கிறது. எந்த தைரியத்தில் […]
Continue Reading