On behalf of the Tamil Nadu Social Welfare Journalists Association! Social activists demand Tamil Nadu government to appoint monitoring committees in local bodies .

August 25, 2024 • Makkal Adhikaram Crores of projects are being implemented in the local bodies of the country. What are those plans? Which one? People don’t even know that. The main objective of the Local Self Government is that it should be a body that can communicate directly to the people. But the purpose for […]

Continue Reading

तमिलनाडु सोशल वेलफेयर जर्नलिस्ट एसोसिएशन की ओर से! सामाजिक कार्यकर्ताओं ने तमिलनाडु सरकार से स् थानीय निकायों में निगरानी समितियां गठित करने की मांग की।

25 अगस्त 2024 • मक्कल अधिकारम देश के स्थानीय निकायों में करोड़ों परियोजनाएं लागू की जा रही हैं। वे योजनाएं क्या हैं? कौन सा? मनुष्यों को यह भी पता नहीं है। स्थानीय स्वशासन का मुख्य उद्देश्य यह है कि यह एक ऐसा निकाय हो जो लोगों से सीधे संवाद कर सके। लेकिन जिस उद्देश्य के लिए […]

Continue Reading

பாலியல் வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பு – நடந்தது என்ன ?

ஆகஸ்ட் 25, 2024 • Makkal Adhikaram கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான சிவராமன், எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற நிலையில், மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.30 மணி அளவில் உயிரிழந்தார்.  நடந்தது என்ன? – கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடந்த முகாமில் கலந்துகொண்ட 12 வயது மாணவியை, […]

Continue Reading

तमिलनाडु के समाज कल्याण पत्रकारों की ओर से केंद्र और राज्य सरकारों के सूचना विभाग के खिलाफ जल्द ही कोर्ट केस दायर किया जाएगा।

24 अगस्त 2024 • मक्कल अधिकारम तमिलनाडु समाज कल्याण पत्रकारों और मक्कल अधिकारम पत्रिका की ओर से, पत्रकारिता की दुर्दशा के बारे में समाचार प्रकाशित किया जाता है। केंद्र या राज्य सरकार की ओर से अभी तक कोई कार्रवाई नहीं हुई है। इसे भी शिकायत के तौर पर भेजा गया है। हमारे कानूनी नोटिस भी दो […]

Continue Reading

Which areas in Tamil Nadu are affected by floods due to North East monsoon? What action has the Water Resources Department taken in the districts?

August 21, 2024 • Makkal Adhikaram The main job of the authorities is to prevent any harm before it comes. In which villages in each district, the embankment has been broken? Which lakes are weak spots? And how many lakes have been encroached upon and houses have been built? What action should be taken there? Also, […]

Continue Reading

நாட்டில் கிராம பஞ்சாயத்து மற்றும் பேரூராட்சி, நகராட்சி நிர்வாக ஊழல்களை கட்டுப்படுத்த ஒரே வழி சமூக ஆர்வலர்கள் குழு நியமிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை .

ஆகஸ்ட் 21, 2024 • Makkal Adhikaram நாட்டில் உள்ளாட்சி நிர்வாகத்தின் ஊழல்களை இதுவரை மத்திய மாநில அரசுகள் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது. அதற்கு ஒரே வழி கிராமங்களில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, பேரூராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு, நகராட்சிகளில் 10 பேர் கொண்ட சமூக ஆர்வலர்கள் குழு நியமனம் செய்ய வேண்டும்.  இதற்கு 10 பேர் கொண்ட குழுவில் இடம் பெறக்கூடிய சமூக ஆர்வலர்கள் அதற்கு தகுதியானவர்களாக […]

Continue Reading

புதிய தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பொதுமக்கள் புகார்களுக்கு முக்கியத்துவம் அளிப்பாரா ? – சமூக நலன் பத்திரிகைகள் .

ஆகஸ்ட் 19, 2024 • Makkal Adhikaram  தமிழக அரசு தலைமைச் செயலாளராக இருந்த சிவதாஸ் மீனா, ஒரு சில மாதங்களில் ஓய்வு பெறுவதால், அவருக்கு பதிலாக புதிதாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் நியமிக்கப்பட்டுள்ளார்.  முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இருந்தவரை பொதுமக்களை சந்தித்ததில்லை. ஏன்? எங்களைப் போன்ற சிறு பத்திரிக்கையாளர்களைக் கூட சந்தித்ததில்லை. மக்களை சந்திக்காமல் உயர் அதிகாரிகள் இருக்கக் கூடாது. ஏனென்றால்! இவர்கள் பெரும்பாலும் அமைச்சர்கள் ,மாவட்ட ஆட்சியர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் இவர்களை மட்டும் […]

Continue Reading

Will the new Chief Secretary N. Muruganantham give importance to public complaints? – Social Welfare Journals.

August 19, 2024 • Makkal Adhikaram Tamil Nadu Chief Secretary Muruganantham has been appointed in place of Sivadas Meena, who is retiring in a few months. Former chief secretary Shivadas Meena never met the public. Why? I haven’t even met a small journalist like us. High officials should not be without meeting people. Because! They usually […]

Continue Reading

வீடுகளில் கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள் – காரணம் என்ன?

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர் .இச்சம்பவம், ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்த குட்டைத்தயிர்ப்பாளையம் அருகே குருநாதன் புதூர் அமைந்துள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு – சத்தி பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சாலை வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை. இதனால், […]

Continue Reading

சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் நடந்த அக்கிரமங்கள் சில சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதால் அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு ? என்று என்னிடம் – அந்த இளம் சமூக ஆர்வலர்கள்.

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். […]

Continue Reading