சினிமாவில் பா.ரன்ஜித் , வெற்றிமாறன் வந்த பிறகு சினிமாவில் ஜாதி கலாச்சாரம் உள்ளே வந்ததா ?இதை எப்படி மற்ற சமூகங்கள் ஏற்றுக்கொள்ளும் …….. ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram சினிமா ஒரு பறந்து விரிந்த எல்லையற்ற கடல் அதில் முத்து எடுப்பவர்கள் தான் இயக்குனர்கள்.தமிழ் சினிமாவில் எல்லோரும் முத்தெடுக்கும் இயக்குனர்கள் என்று சொல்ல முடியாது .  திரைக்கதை, வசனம், இயக்கம், பாடல்கள் எல்லாமே அந்த காலத்தில் மக்களுக்கு தேவையான கருத்துக்களை, 50 ஆண்டுகளை தாண்டியும் ,மக்கள் ஏற்றுக் கொள்ளும் படியும், ரசிக்கும்படியும் இன்றுவரை இருந்து வருகிறது . ஆனால், இன்றைய சினிமா பாடல்கள் ஏதோ ஒரு சில பாடல்களைத் தவிர, மற்றவை […]

Continue Reading

After the arrival of Pa Ranjith and Vetrimaaran, did caste culture enter cinema……..?

October 16, 2024 • Makkal Adhikaram Cinema is a vast and boundless ocean in which the directors are the pearls.Not everyone in Tamil cinema is a kissing director. The screenplay, dialogues, direction, and songs have all been in such a way that people can accept and enjoy the ideas that people needed at that time, even after more […]

Continue Reading

மக்களின் சுயநலம் தான்! இன்றைய சுயநல ஜாதி அரசியல் !அரசியல் கட்சிகளின் ஊழல்! அரசியல் வன்முறை! இதன் முடிவு அரசியல்! மக்களின் வாழ்க்கை போராட்டம் – தமிழக மக்கள் உண்மையை எப்போது உணர்வார்கள் ?

அக்டோபர் 16, 2024 • Makkal Adhikaram இன்றைய அரசியல் கட்சிகள் ,சமூக விரோத கூட்டங்களாக இருந்து கொண்டு அதற்கு தலைமை தாங்கும் கட்சித் தலைவர்களின் பேச்சு, நாட்டில் வன்முறைகள், சட்டம் ஒழுங்கு,தீவிரவாதம், இதை தான் அரசியல் என்று இவர்கள் பேசுகிறார்களா? இதுதான் ஜனநாயக அரசியல் என்று கார்ப்பரேட் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றுகிறதா? பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு இதற்கு முன் கொடுத்த கட்டுரையில் கூட இதை மக்கள் அதிகாரம் சுட்டிக்காட்டி இருக்கிறது .அது என்ன என்றால்? இந்த […]

Continue Reading

Rain is unlikely to stop immediately in Tiruvallur and Kancheepuram districts around Chennai – private meteorologist Weatherman.

October 15, 2024 • Makkal Adhikaram Chennai has received 20 cm of rain and warned that the rain will intensify tomorrow. Private meteorologist Weatherman said that the rains are unlikely to stop immediately in Chennai and surrounding Tiruvallur and Kancheepuram districts. Besides, it is safe for those who have gone to private and government offices today […]

Continue Reading

சென்னையில் களத்தில் இறங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.. மண்டலத்துக்கு ஒருவர் என 15 பேர் நியமனம் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.15 மண்டலங்களுக்கும் 15 ஐஏஎஸ் அதிகாரிகள், பொறுப்பு அதிகாரிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தென்கிழக்கு வங்கக்கடலில் அதிகாலை 5.30 மணியளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 48 மணிநேரத்தில் மேலும் வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி மேற்கு- வடமேற்கு திசை திசையில் , […]

Continue Reading

234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தற்காலிக பொறுப்பாளர்கள் நியமனம்.. தவெக மாநாடுக்கு முன் விஜயின் அதிரடி மூவ்

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நடிகர் விஜய் இந்தாண்டு தொடக்கத்தில் அரசியல் பிரவேசத்தை அதிகாரப்பூர்வமக அறிவித்தார். அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியினை தொடங்கி அதன் கொடி, சின்னம், பாடல் ஆகியவற்றை அறிமுகம் செய்துள்ளார். இதன் தொடர்ச்சியாக தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகிற அக்டோபர் 27ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த மாநாட்டு பணிகளை ஒருங்கிணைக்கும் நோக்கில் மாவட்ட தலைவர்கள், […]

Continue Reading

Temporary in-charges appointed for 234 assembly constituencies Vijay’s action moves ahead of Taweka conference

October 14, 2024 • Makkal Adhikaram Actor Vijay officially announced his political entry earlier this year. He started the Tamil Nadu Vetri Kazhagam party and introduced its flag, symbol and song. The first conference of the Tamil Nadu Vetri Kazhagam will be held on October 27 at Vikravandi in Villupuram district. Preparations for the conference are […]

Continue Reading

திமுக நிர்வாகிகள் அந்தந்த மாவட்டத்தில் களத்தில் இறங்கி பணியாற்றுங்கள் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால், பல இடங்களில் மழை நீர் தேங்கி இருக்கும், பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு, பொதுமக்கள் பாதிக்கா வண்ணம் களத்தில் இறங்கி பணியாற்ற கேட்டுக் கொண்டுள்ளார்.  மேலும், வரும் 16ம் தேதி திருவள்ளூர் ,சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு கனமழைக்கான ரெட் அலர்ட் வானிலை ஆய்வு மையம் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், திமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு அவசர நேரத்தில், எந்த காலத்திலும் களத்திற்கு […]

Continue Reading

சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் பருவ மழையின் ரெட் அலர்ட் .

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram TN – ALRT என்ற செயலியை பதிவிறக்கம் செய்ய திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழையின் இயற்கை இடர்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் முன்கூட்டியே அதிகாரப்பூர்வமான தகவல்களை அறிந்து கொள்ளவும், அவற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளவும், கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து அவரவர் கைப்பேசி மூலம் அறிந்து கொள்ள டி என் அலர்ட் என்னும் TN  – ALERT என்னும் செயலியை கூகுள் […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading