குற்ற செயலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ரவுடிகள் பணம் கேட்டு மிரட்டினால் பொதுமக்கள் கீழ்க்கண்ட எண்களில் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் .

ஜூன் 14, 2024 • Makkal Adhikaram  தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொலைபேசி எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டால் நடவடிக்கை பாயும் – முதல்வரின் அறிவிப்பு . தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சிகளில் நடக்கின்ற குற்ற செயல்களில் ஈடுபடும் பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு கவுன்சிலர்கள், அரசியல்வாதிகள் ,ரவுடிகள் ,அவர்களுக்கு துணை போகும் அதிகாரிகள், பணம் கேட்டு தொந்தரவு செய்தால், உடனடியாக முதலமைச்சர் தனிப்பிரிவு […]

Continue Reading

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கோடி கணக்கில் நடந்து வந்த பஞ்சாயத்து ஊழலுக்கு முற்றுப்புள்ளி – பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பருத்தி சேரி ராஜா .

மே 31, 2024 • Makkal Adhikaram மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கிராமப்புற ஏழை எளிய மக்களின் வறுமையை ஒழிப்பதற்காக தான் இந்த திட்டத்தை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் பல ஆயிரம் கோடிகளை செலவு செய்து வருகிறது. ஆனால், இந்த திட்டத்தில் பஞ்சாயத்து தலைவர்கள் , பஞ்சாயத்து கிளர்க்குகள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரையும் தாண்டி, மாவட்ட பஞ்சாயத்து நிர்வாகம் வரை இந்த ஊழல் பணம் பாய்ந்து கொண்டிருந்தது,  அதற்கு முற்றுப்புள்ளி […]

Continue Reading

Paruthicherry Raja, coordinator of the Green Environmental Protection Movement, said that the panchayat scam in the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme (MGNREGS) has come to an end.

May 31, 2024 • Makkal Adhikaram Under the Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme, the central government spends thousands of crores every year to alleviate poverty of the rural poor. But in this scheme, the corrupt money flowed beyond the panchayat presidents, panchayat clerks and block development officers to the district panchayat administration. To put […]

Continue Reading

क्या अन्नामलाई के नेतृत्व में तमिलनाडु में भाजपा सत्ता में आएगी?

28 मई 2024 • मक्कल अधिकारम यह सही है कि तमिलनाडु में भाजपा राजनीतिक दल की लोकप्रियता बढ़ी है। लेकिन सबसे बड़ा राजनीतिक झटका यह है कि पार्टी पदाधिकारियों ने इसका इस्तेमाल पार्टी को आगे बढ़ाने, लोगों की समस्याओं का समाधान करने और केंद्र की मोदी सरकार की योजनाओं को उन तक पहुंचाने के लिए नहीं […]

Continue Reading

Will the Supreme Court set up a committee to set up an All India Taxpayers Forum without political parties? Tamil Nadu Federation of Social Welfare Journalists.

May 25, 2024 • Makkal Adhikaram The Federation of Social Welfare Journalists is of the view that it would be better if the Supreme Court, which has set up an All India Taxpayers Body, does not have a political party or its affiliates. “No political party in the country can announce freebies and loan waivers to […]

Continue Reading

செய்தியாளர்கள் அடையாள அட்டை (அரசு அடையாள அட்டை)வைத்திருப்பவர்கள் எல்லாம் பத்திரிகையாளர்களா? அல்லது செய்தியாளர்களா?சமூக நலன், தேச நலன் இன்றி பத்திரிகை மற்றும் செய்தியாளர்கள் என்று சொன்னால் மக்களுக்கு என்ன பயன் ? அதில் என்ன செய்தாய் ?

மே 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் ஐடி கார்டு பாக்கெட்டில் இருந்தால் போதும், நானும் பிரஸ் ,நானும் செய்தியாளர், நானும் பத்திரிகையாளர். இவை எல்லாம் எதற்காக, இந்த வேஷங்கள்? தற்போதைய பத்திரிக்கை துறை கடினமான பணியாக  உள்ளது. ஆனால் ,இதில் வேலையே செய்யக்கூடாது. வருமானமும் வரவேண்டும். எவனோ ஒருவன் பத்திரிக்கை நடத்துவான், அதை வைத்து நாமெல்லாம் நோகாமல் அடையாள அட்டை வாங்கிக் கொண்டு, வண்டியில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றலாம். அல்லது மீடியேட்டர் வேலை பார்க்கலாம். கமிஷன் […]

Continue Reading

புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?  சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் […]

Continue Reading

சிறுபான்மை மக்களின் வாக்குகளால் தான் தமிழ்நாட்டில் ஆட்சி தீர்மானிக்கப்படுகிறதா ?இந்த வாக்கு சதவீதம் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவா ?

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் நடந்த முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் முடிவு ஜூன் 4-ஆம் தேதி வெளிவந்தால், எந்தெந்த அரசியல் கட்சிகள்? எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் ? இந்த வாக்கு சதவீதம் தான் வரும் 2026 சட்டமன்ற தேர்தலின் முடிவா ?நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்கு சதவீதம் எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தொகுதிகளில் எவ்வளவு வாக்கு சதவீதம் பெற்றுள்ளது ? இதில் சிறுபான்மையினர் வாக்குகள் எந்த கட்சிக்கு எவ்வளவு […]

Continue Reading

बस सुविधाओं की कमी के कारण चित्रा पौर्णमी गिरिवलम के लिए तिरुवन्नामलाई जाने वाले लगभग 10 लाख श्रद्धालु आते हैं।

24 अप्रैल 2024 • मक्कल अधिकार पूर्णिमा, अमावस्या, शिवराथिरी और चित्रा पूर्णिमा के दिनों में लाखों श्रद्धालु तिरुवन्नामलाई आते हैं। चिलचिलाती गर्मी के बावजूद श्रद्धालु कल चित्रा पूर्णिमा के लिए आए श्रद्धालुओं की भारी भीड़ के बारे में बात कर रहे थे। साथ ही तिरुवन्नामलाई आने वाले श्रद्धालुओं की भीड़ कांटेदार संकट में गिरीवलम चली गई। […]

Continue Reading