தமிழ்நாட்டில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த முற்பிறவியில் அண்ணாதுரை !இப் பிறவியில் அண்ணாமலையா? – நடந்த ஒரு உண்மை சம்பவம்.
நான் கணக்கம்பட்டி சற்குரு பழனிசாமி சாமி ஐயாவின் குருபூஜையில் கடந்த ஆண்டு, எங்களுடைய மக்கள் அதிகாரம் பத்திரிக்கை,குரு பூஜைக்கு வந்த ஆன்மீக பக்தர்களுக்கு இலவசமாக சுமார் 500 பிரதிகளை கொடுத்து இருந்தோம். அப்போது அதில் சாமியின் சில ஆன்மீக கருத்துக்களை வெளியிட்டு இருந்தோம். மேலும், இந்த நிகழ்ச்சி முடிந்து சுமார் ஆறு மாத காலம் இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஒரு சாமியார் ஒருவர் என்னுடைய புத்தகத்தில் உள்ள போன் நம்பரை பார்த்து எனக்கு போன் செய்கிறார். ஐயா […]
Continue Reading