சர்வதேச நீதிமன்றத்தில் போர் குற்றவாளியாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு.

இஸ்ரேல் அமாஸ் போரில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். இப்போரின் விதி மீறல்கள் அம் மக்கள் மிகவும் போராட்டமான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு ,பொருளாதாரம், வாழ்க்கை போராட்டம் ,நோய்க்கு ஆளாக்கப்பட்டது ,இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இன்று போர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவரை கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றத்திற்கு அதன் உறுப்பு நாடுகள் இச்சட்டத்திற்கு கட்டுப்பட்டு ஆக வேண்டும் . அந்த வகையில் 124 உறுப்பு நாடுகள் சர்வதேச நீதிமன்றத்தில் அங்கம் […]

Continue Reading

நாட்டில் விஞ்ஞானம் அதிகமானால் மனித அழிவை நோக்கிச் செல்வது தற்போதைய நவீன ஏவுகணை போரா ?

மனித வாழ்க்கை உழைப்பை நோக்கி ,உண்மையை நோக்கி வாழ்ந்துக் கொண்டிருக்கும் போது ,அமைதியான வாழ்க்கை ,சந்தோசமான வாழ்க்கை ,நிம்மதியான வாழ்க்கை ,கௌரவமான வாழ்க்கை , வாழ்ந்து வந்தார்கள். இப்போது நாட்டுக்கு நாடு போட்டி ,பொருளாதார போட்டி ,விஞ்ஞான வளர்ச்சிப் போட்டி, ராணுவத்தின் வலிமையாக ஏவுகணைகள் போட்டி ,இது மட்டுமல்ல, விண்வெளி தளத்தில் ராக்கெட்டுகளை ஏவி ஆராய்ச்சி செய்வது ,கோள்களுக்கு ராக்கெட்டுகள் அனுப்புவது ,தொழில் ரீதியாக வெற்றி என்று ஒவ்வொரு நாடும் நினைத்துக் கொண்டு மகிழ்ச்சியை பறைசாற்றிக் கொண்டிருந்தாலும், […]

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

youtube சேனல்களுக்கு தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் எச்சரிக்கை – தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன். இவர் சமூக நலன் ஊடகங்களில் வருகின்ற செய்திகளை பற்றி படிக்கவில்லை .

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் யூடியூப் சேனல்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அது எதற்கு என்றால், அனுமதி இன்றி தியேட்டருக்குள் நுழையக்கூடாது. அப்படி நுழைந்தால் அவர்கள் ரசிகர்களிடம் நுழைவாயிலில் அந்த சினிமா பற்றிய கருத்து கேட்கக் கூடாது. அப்படி கேட்டால் போலீசில் புகார் அளித்து நடவடிக்கை எடுப்போம் என்று சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் .  இவர் பேசியிருப்பது சட்டத்திற்கு புறம்பான ஒன்றாக தான் இருக்கிறது. கருத்து சுதந்திரம், பேச்சு […]

Continue Reading

தஞ்சை பள்ளி ஆசிரியை கொலை வழக்கு! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்.

தஞ்சையில் பள்ளி ஆசிரியை கொலை செய்யப்பட்ட வழக்கில் ! தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. மேலும், அரசு பள்ளிகளில் போதியளவு பாதுகாப்பு வசதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,பெரும்பாலான அரசு பள்ளிகளில் கேட் வசதி இல்லை .வாட்ச்மேன் இல்லை . இது பற்றி புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர் .அதனால் ,விரைவில் பள்ளி கல்வித்துறை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்.

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

டொமினிகா நாடு! உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பிரதமர் மோடி கொரோனா தொற்று களத்தில் 70 ஆயிரம் தடுப்பூசிகளை வழங்கி உள்ளார். அதுவும் இந்தியா சார்பில் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல, டொமினிகாவின் கல்வி, சுகாதாரம் ,தகவல் தொழில்நுட்பம், ஆகியவற்றை அளித்து, அந்நாட்டின் வளர்ச்சிக்கு பிரதமர் நரேந்திர மோடி உதவி உள்ளார் . அதற்கு டோமினிகா அந்நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கௌரவித்துள்ளது . மேலும் ,பிரதமர் நரேந்திர மோடி இன்று உலகத் தலைவர்களின் வரிசையில் போராட்டப் […]

Continue Reading

Prime Minister Narendra Modi has been conferred with the highest civilian award by Dominica.

November 21, 2024 • Makkal Adhikaram Prime Minister Narendra Modi has administered 70,000 COVID-19 vaccines. It has also been gifted on behalf of India. Not only that, Prime Minister Narendra Modi has helped Dominica develop by providing education, health and information technology. Prime Minister Narendra Modi has been conferred with the country’s highest civilian honour by […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading