தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு, சவுடு மண் கொள்ளைக்கு, மலைகள் கொள்ளைக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா ?

கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.  யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி  என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை […]

Continue Reading

இன்றைய சமூகப் பிரச்சனைகளில் முக்கியமானது போலி பத்திரிகை –  பத்திரிகையாளர்கள், மற்றும் சட்ட பிரச்சனைகளை எப்படி மத்திய – மாநில அரசின் செய்தித் துறை  சமாளித்து, சீர் செய்யப் போகிறது ?

போலி பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களால் சமூகத்தில் பத்திரிகையின் மதிப்பு ,மரியாதை ,கௌரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இது தவிர ,சோசியல் மீடியா மற்றும் கார்ப்பரேட் பத்திரிக்கை அரசியல் என பல பிரச்சினைகளைக் கடந்து, சமூக பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் பல போராட்டங்களுக்கு இடையே பத்திரிகை நடத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் . இது ஒரு புறம் என்றால், மற்றொரு புறத்தில் அரசியல் கட்சிகள், ஒரு அரசியல் கட்சியை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்தக் கட்சியினர் கட்சி சார்ந்த முத்திரை குத்துகிறார்கள். ஆனால்,  […]

Continue Reading

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் அபை குமார் சிங்க்கு ! விடையூர் கிராம மக்கள் பாராட்டு.

நாட்டில் தற்போது நீதிமன்றமும், லஞ்ச ஒழிப்பு துறையும் தான் பொதுமக்களை பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், அரசியல் நிர்வாகம் மிக மோசமாக உள்ளது. பொதுமக்கள் யாரிடம் சொல்வார்கள்? ஒன்று சம்பந்தப்பட்ட அதிகாரி, அல்லது மாவட்ட ஆட்சியர், இவர்களிடம் தான் பொதுமக்களின் பிரச்சனைகளையும், குறைகளையும் முதலில் சொல்வார்கள்.  ஆனால், அது பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்காத மாவட்ட ஆட்சியர்களில்,  திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் பின் ஜான்வர்கீசும் ஒருவர். அப்படி விடையூர் கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல் […]

Continue Reading

சென்னை ஐஐடி அதிகாரிகள் பயிற்சி மையத்தின் இசைநிகழ்ச்சி .

சென்னையில் உள்ள அதிகாரிகள் பயிற்சி மையம் (ஓடிஏ) சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு இசை இசைக்குழு சிம்பொனியை நடத்தியது. இளைஞர்களை ஊக்குவிக்கவும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இந்திய ராணுவத்தின் பெருமையை பறைசாற்றும் வகையிலும் இந்த இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஓ.டி.ஏ.வின் இசைக்கலைஞர்கள் மற்றும் ஓ.டி.ஏவில் பயிற்சியில் உள்ள அதிகாரி கேடட்கள் பார்வையாளர்களை மயக்கும் இசை மற்றும் பிற ஆத்மார்த்தமான பாடல்களின் கலவையுடன் இசை சவாரிக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தினர். அதிகாரிகள் பயிற்சி அகாடமி கமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் சஞ்சீவ் […]

Continue Reading

உலக நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள், விண்வெளி வியாபாரத்தின் முக்கிய நோக்கமா?

இன்று உலக நாடுகளில் ரஷ்யா ,அமெரிக்கா, ஜப்பான், இந்தியா விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் நடத்தப்படும் விண்வெளி ஆராய்ச்சி, நாட்டில் உள்ள கனிம வளங்கள், விண்வெளியில் உள்ள கனிம வளங்கள், மூலம் மக்களின் தேவைகள் பூர்த்தி செய்ய ஒரு புறம் இருந்தாலும், மற்றொருபுறம் அந்த கனிம வளத்தை கொண்டு மற்ற நாடுகளுக்கு கனிம வளத்தை வியாபாரம் செய்வதன் மூலம் பெரும் லாபத்தை அடையலாம்.  இந்த போட்டியில் தான், தற்போது உலக நாடுகள் இறங்கி இருக்கும் விண்வெளி ஆராய்ச்சிகள். அதற்காக […]

Continue Reading

இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் செயல் திட்டங்களின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு.

நாட்டில் கடல் வழி போக்குவரத்து அதன் தேவைகள் எவ்வளவு இன்றியமையாதது என்பதை உணர்ந்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தின் மூலம் கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப் போக்குவரத்து பற்றிய ஒரு கல்வி முறையை பயிற்சி வகுப்பாக இங்கே செயல்படுத்தி வருகிறது.  இது கடந்த 10 ஆண்டுகளில் இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் (IMU) சென்னையில் உள்ள செம்மஞ்சேரி பகுதியில் அமைந்துள்ளது. இந்த பல்கலைக்கழகம் கடல் சார்ந்த துறைக்கான பயிற்சி மற்றும் மனித வளத்தை கடல் சார் மற்றும் நீர் வழி […]

Continue Reading

டைட்டான் வாச் கம்பெனிக்கு ஜாப் ஒர்க்( job work ) செய்து அனுப்பும் meadow rural enterprises private limited கம்பெனியின் சிஇஓ CEO சுரேஷ் முறைகேடுகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா?

மேடோ ரூரல் என்டர்பிரைசஸ் பிரைவேட் லிமிடெட்( meadow rural enterprises private limited ) என்ற கம்பெனி டைட்டன் வாட்ச் கம்பெனிக்கும் நகை சம்பந்தமான ஜாப் ஒர்க்( job work ) செய்து வந்துள்ளது. இது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மிடுகரப் பள்ளி, பின்னூர், களகோபசந்திரம் ஆகிய மூன்று இடங்களில் இந்த உதிரி பாகங்கள் செய்யும் வேலை நடைபெற்று வருகிறது.  மேலும் இதனுடைய (ஷேர் ஹோல்டர்கள்) அதாவது இந்த கம்பெனியின் பங்குதாரர்கள் எல்லாம் தற்போது வெளியேற்றப்பட்டு, புதியதாக […]

Continue Reading

இந்த 43-inch ஸ்மார்ட் டிவி இவ்வளவு கம்மி விலையில் கிடைக்கும் போது இனி 32-inch டிவி எதுக்கு?

Continue Reading