Now on to political parties! Supreme Court dismisses pleas seeking review of its verdict banning donations through electoral bonds By PTI .

October 07, 2024 • Makkal Adhikaram Political parties! The Central Government brought in the Electoral Gift Bonds Act, 2018 to allow business establishments, industrialists and companies to buy electoral bonds. Accordingly, all political parties took money for election expenses through electoral donation bonds. Chief Justice of India Chandra Sood cancelled the donation electoral bond, saying it […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஏழை எளிய ,நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பதிலாக அரசியல் கட்சியினர் என்று கிரிமினல்களையும், அடியாட்களையும் கோடிஸ்வரர்களாக ஆக்க அரசியல் கட்சிகள் இருக்கிறதா ?

அக்டோபர் 06, 2024 • Makkal Adhikaram சமூக விரோத செயல்களில் ஈடுபடக்கூடிய நூற்றுக்கு 95 சதவீதம் அரசியல் கட்சிகளின் பொறுப்புகளில் இருக்கிறார்கள். இது சில கட்சிகளில் அதிகமாகவும், சில கட்சிகளில் குறைவாகவும் உள்ளது . இவர்கள் எப்படி ஏழை நடுத்தர மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்கு பாடுபடுவார்கள்? மேலும், இதற்கு உடந்தையாக இருப்பது கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் உழைக்கும் மக்களையும், ஏழை எளிய, நடுத்தர மக்களையும் முட்டாளாக்கி, அரசியலில் பத்திரிக்கை வியாபாரம்  செய்கிறதா ? தவிர, இதுதான் தமிழ்நாட்டு கார்ப்பரேட் பத்திரிக்கை, […]

Continue Reading

तमिलनाडु में गरीबों, मध्यम वर्ग और मेहनतकश लोगों की आजीविका में सुधार करने के बजाय, क्या अपराधियों और को करोड़पति बनाने के लिए राजनीतिक दल हैं?

तमिलनाडु में गरीबों, मध्यम वर्ग और मेहनतकश लोगों की आजीविका में सुधार करने के बजाय, क्या अपराधियों और को करोड़पति बनाने के लिए राजनीतिक दल हैं? 06 अक्तूबर 2024 • मक्कल अधिकारम असामाजिक गतिविधियों में संलिप्त 95 प्रतिशत लोग राजनीतिक दलों के प्रभारी हैं। कुछ पार्टियों में यह ज्यादा है तो कुछ में कम। वे गरीबों, […]

Continue Reading

Instead of improving the livelihood of the poor, middle class and working people in Tamil Nadu, are there political parties to make criminals and goons millionaires as political parties?

October 06, 2024 • Makkal Adhikaram Ninety-five per cent of the people who indulge in anti-social activities are in charge of political parties. It is high in some parties and low in others. How will they work to improve the livelihood of the poor, middle class and working people? Moreover, the corporate press is complicit in […]

Continue Reading

சிறையில் இருந்து வெளிவந்ததும் மகாவிஷ்ணுவின் காலில் விழுந்த சிறுமிகள்..? இன்னும் பல உயிர்களுக்கு சேவை செய்வோம் என உறுதி..!

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram பரம்பொருள் அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அரசுப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு முன்பாக தன்னை உணர்தல் என்ற ஆன்மீக வகுப்பை நடத்தியுள்ளார். அப்போது மாற்றுத்திறனாளிகள் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கிய அவர், கைது செய்யப்பட்டார். இதையடுத்து, அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கிடையே மகாவிஷ்ணுவை 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.  தொடர்ந்து […]

Continue Reading

நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா எண்

அக்டோபர் 05, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், இலவச சட்ட உதவிக்கு கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் இணைய வழி முகவரி வெளியிடப்பட்டது. நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவிக்கு, ‘15100’ என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் இணைய வழி முகவரி ஆகியவற்றை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.  நாமக்கல் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான […]

Continue Reading

மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.  ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]

Continue Reading

Is the 100-day work scheme a plan to loot the Madurai HC bench? Agony.

October 04, 2024 • Makkal Adhikaram People’s Power is a magazine and website that has brought to the notice of the Government the plight of Village Panchayats on a large scale. Moreover, frauds in panchayats are intolerable. Is it their job to have social activists, well-wishers of the village in every village arguing cases in the […]

Continue Reading

கிராம சபை நடத்துவது விளம்பரத்திற்கா? தமிழக அரசு நடத்தும் கிராம மக்களுக்கு ஏதாவது பயன் உண்டா ?

அக்டோபர் 03, 2024 • Makkal Adhikaram காந்தி ஜெயந்தி முன் முன்னிட்டு கிராம சபை கூட்டம் தமிழக முழுதும் நடப்பதாக தெரிவிக்கிறார்கள். இதில் எந்தெந்த ஊரில் கிராம சபை நடந்தது? நடக்காமல் போனது ?மக்கள் எவ்வளவு பேர் அந்த கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்? அப்படி கலந்து கொள்ளாமல் நிராகரித்தால், சட்டப்படி அந்த தலைவர்கள் மீது என்ன நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் இதுவரை எடுத்துள்ளது? எதுவுமே இல்லை. மக்களுக்கு இதனால் என்ன பயன்?  கடம்பத்தூரில் 10 […]

Continue Reading

Is Grama Sabha for publicity? Is there any benefit to the villagers run by the Tamil Nadu government?

October 03, 2024 • Makkal Adhikaram Grama Sabha meetings are being held all over Tamil Nadu on the eve of Gandhi Jayanti. In which of these villages the Grama Sabha was held? How many people should attend the Gram Sabha? If they refuse, what action has the district administration taken against the leaders as per the […]

Continue Reading