Is the cultural death in Kallakurichi going to create a major crisis for the DMK government?

June 21, 2024 • Makkal Adhikaram As many political parties as there are in Tamil Nadu, all the political parties have started a protest demanding action against the incident in Kallakurichi. Apart from this, parties like AIADMK, PMK and BJP have been demanding the transfer of the case to the CBI. This has created a crisis […]

Continue Reading

கள்ளக்குறிச்சி பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 49 பேர் இறந்த சம்பவம் போதைக்கு மக்களை அரசே அடிமை ஆகியிருக்கிறார்களா?

ஜூன் 21, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் விற்பனை அமோகமாக இருந்து வந்துள்ளது. இது இன்று நடந்து, இப்படி 40 பேர் குடித்து இறந்ததாக இருக்க முடியாது. இது ஆண்டு கணக்கில் இந்த கலாச்சாராயம் இந்த பகுதியில் இருந்து வந்துள்ளது. கலாச்சாராயம் காவல்துறைக்கு தெரியாமல் நிச்சயமாக நடக்காது. காவல்துறையும் ,கட்சிக்காரர்களும் சேர்ந்து தான் இந்த வியாபாரத்தை நடத்தி இருப்பார்கள் .அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. இங்கே கள்ளச்சாராயம் குடித்து 40 பேர் இறந்து இருக்கிறார்கள். எதிர்கட்சிகள் […]

Continue Reading

The corporate media is the wrong image of big newspapers and television in the country.

June 17, 2024 • Makkal Adhikaram Be it the big newspaper channels in Tamil Nadu or foreign companies like the BBC, they are mouthpieces who blow politics with political parties. Because only then will they get crores of offers and advertisements from the government. The indirect politics of these corporate media is to deceive the people […]

Continue Reading

மோடியின் கூட்டணி ஆட்சி 5 ஆண்டு நிறைவு செய்யுமா? எதிர்க்கட்சிகளின் அரசியல் நோக்கம் தோல்வி.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருந்தாலும் 241 சீட்டுகளை எந்த அரசியல் கட்சியும் எடுக்கவில்லை. அவர்களுக்கு தேவை இன்னும் ஒரு 31 சீட் மேலும் 31 சீட்டு வந்திருந்தால் பிஜேபிக்கு தனி மெஜாரிட்டி கிடைத்திருக்கும் . அதனால் கூட்டணி ஆட்சி ஏற்பட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.  அதற்கு பீகார் முதல்வர் நிதீஷ்குமார், ஆந்திரா தெலுங்கு தேச கட்சி சந்திரபாபு நாயுடு இந்த கூட்டணியுடன் பிஜேபி மோடி […]

Continue Reading

क्या मोदी की गठबंधन सरकार 5 साल पूरे करेगी? विपक्षी दलों का राजनीतिक उद्देश्य विफल हो गया है।

16 जून 2024 • मक्कल अधिकारम लोकसभा चुनाव में भाजपा को स्पष्ट बहुमत नहीं मिला था। हालांकि, किसी भी राजनीतिक दल ने 241 सीटें नहीं ली हैं। वे और 31 सीटें चाहते हैं और अगर उन्हें 31 और सीटें मिल जातीं, तो भाजपा को अपने दम पर बहुमत मिल जाता। इसलिए गठबंधन सरकार की जरूरत है। […]

Continue Reading

Will Modi’s coalition government complete 5 years? The political purpose of the opposition parties has failed.

June 16, 2024 • Makkal Adhikaram The BJP did not get a clear majority in the Lok Sabha elections. However, no political party has taken 241 seats. They want another 31 seats and if they had got 31 more seats, the BJP would have got a majority on its own. So there is a need for […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் youtube சேனலில் மக்கள் நலன் சார்ந்து வெளிவரும் உண்மை செய்திகள் வியாபார நோக்கமற்றது.

ஜூன் 16, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை இணையதளம் youtube சேனல் போன்றவற்றில் உண்மையான செய்திகளை மக்கள் நலனுக்காக வெளி வந்து கொண்டிருக்கும் ஒரே பத்திரிக்கை.மக்கள் அதிகாரம்.  இதில் உண்மையான செய்திகள், நல்ல கட்டுரைகள் ,கருத்துக்கள், அரசியல் ஆன்மீகம், சமூகம், கல்வி போன்ற மக்களின் அடிப்படை கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளித்து ,மக்களுக்கு எளிய முறையில் செய்திகளை கொடுத்து வரும் ஒரே பத்திரிகை மக்கள் அதிகாரம் .  இதில் 2 இணையதளங்கள் உள்ளது. ஒன்று makkaladhikarammedia.com […]

Continue Reading

நாட்டின் 140 கோடி மக்களின் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் தேர்தல் என்பது வாக்காளர்களை ஏமாற்றும் வேலையா ?

ஜூன் 13, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிதி ஆதாரம் இல்லாமல் கொடுத்தால், அது மக்களை ஏமாற்றும் வேலை . அரசியல் கட்சியின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா ? தேர்தல் என்றால் என்ன? என்று தெரியாத அப்பாவி ஏழை எளிய மக்களிடம் பணமும், செய்ய முடியாத தேர்தல் வாக்குறுதிகளும், நிதியாதாரம் இல்லாமல் வாக்குறுதிகளும் கொடுத்து, மக்களின் வாக்குரிமையை காங்கிரஸ் கட்சி ஏமாற்றி இருக்கிறது. அது என்ன என்றால் […]

Continue Reading

போலி பத்திரிகைகளையும் போலி நிருபர்களையும் மத்திய அரசு களை எடுக்க ஆரம்பித்து விட்டதா ?

மே 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி பத்திரிகை நிருபர்கள் ,போலி பத்திரிகைகள் அதிக அளவில் பெருகி ,அதனால் சமூகத்திற்கு எந்த நன்மையும் இல்லை .ஆனால் அவைகள் சமூகத்திற்கு தீமைகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதால், மத்திய அரசு அதை எல்லாம் களை எடுக்க புதிய சட்டங்கள் கொண்டு வந்துள்ளது. அது இந்த நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு RNI லாகின் போர்ட்டல், இணையதளம் அதில் கேட்கின்ற கேள்விகள் அத்தனைக்கும் பதில் அளித்தால் தான், அது ஏற்றுக் கொள்ளும்.இல்லையென்றால் […]

Continue Reading