Has money changed hands from abroad for the anti-Modi and anti-incumbency protesters, and for the newspapers and journalists who reported in support of it? -National Intelligence Intelligence.

February 19, 2025 • Makkal Adhikaram New Delhi: National Intelligence Agency (NIA) chief Ajit Doval has received a round-the-India tip-off that money has been transferred to several corporate newspaper companies for publishing anti-Modi news from abroad as well as those who are protesting against Modi. People are shocked that the media is the fourth pillar of […]

Continue Reading

தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் ஸ்ரீ அண்ணாமலைநாதர் கோயில் சொத்தை அபகரிக்க சட்ட மோசடி செய்த விவகாரம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா? – ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்.

பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் ஸ்ரீ அண்ணாமலை நாதர் கோயில் சொத்து 3.93 சென்ட் கோயில் நிர்வாகி என்ற பெயரில் மோசடி செய்து உள்ள விவகாரம் வெளிவந்துள்ளதால் இன்று தினமலர் நிர்வாகியின் மருமகன் வைத்தியநாதன் தன்னுடைய பத்திரிகை செல்வாக்கை பயன்படுத்தி தமிழகத்திலும், மத்தியிலும் உள்ள உயர் அதிகாரிகள் உதவியுடன் சட்ட மோசடி செய்து கொண்டு வருகிறார் என்கிறார்கள் ஆலய பாதுகாப்பு இயக்கத்தினர். அதாவது 23 /2018 இல் சென்னை உயர்நீதிமன்றம் […]

Continue Reading

மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு.

பிப்ரவரி 15, 2025 • Makkal Adhikaram  மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் காவல்துறை ! பொதுமக்களுக்கு சேவை செய்ய தானே தவிர, தனியாருக்கு பாதுகாப்பு வழங்க பயன்படுத்தக் கூடாது- சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு. சென்னை உயர்நீதிமன்றம் ஒரு முக்கிய உத்தரவு தமிழக அரசுக்கும், காவல்துறை டிஜிபிக்கும், பிறப்பித்துள்ளது. இது உண்மையிலே முக்கியத்துவம் வாய்ந்த ஒரு உத்தரவு தான். அரசு ஊழியர்கள் மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக் கொண்டு ,சமூக நலனுக்கும், பொது மக்களின் நலனுக்கும், சேவை செய்ய […]

Continue Reading

The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public – Madras High Court.

February 15, 2025 • Makkal Adhikaram  The police are paid by the taxpayers! It should not be used to provide security to private parties, not to serve the public: Madras High Court The Madras High Court has issued an important order to the Tamil Nadu government and the DGP. This is indeed an order of importance. […]

Continue Reading

அதிமுக உடைந்தால்! அது திமுகவுக்கு லாபம். தற்போது அதிமுகவில்எடப்பாடி பழனிசாமியா? அல்லது செங்கோடையனா?

அதிமுகவில் தற்போது ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சனையால் செங்கோட்டையனா? அல்லது எடப்பாடி பழனிசாமியா? என்ற அளவில் கட்சியின் நிலைமை போய்க்கொண்டிருக்கிறது. இது திமுகவிற்கு சாதகமா? மேலும், கூட்டணி வலுவில்லாததால் அரசியல் நோக்கர்கள் இதை திமுகவிற்கு சாதகமாகவே கருதுகிறார்கள். தவிர, ஏற்கனவே, அதிமுக கட்சி! மக்கள் செல்வாக்கு இழந்த நிலையில் கட்சிக்குள் ஒற்றுமை இல்லாமல் இருப்பது அது மேலும் அதிமுகவை பலவீனப்படுத்தும். தவிர எடப்பாடி பழனிசாமி கட்சியின் சீனியர்களை ஓரங்கட்டி டெம்யாக இருப்பவர்களை கூடவே வைத்துக் கொள்கிறார் என்ற உட்க் […]

Continue Reading

ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள்.

பிப்ரவரி 10, 2025 • Makkal Adhikaram  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக போன்ற அரசியல் கட்சிகள் போட்டியிடாமல் புறக்கணித்தது ஜனநாயக தேர்தல் மீது நம்பிக்கை இல்லையா? – தகுதியான வாக்காளர்கள். நாட்டில் வெற்றியோ, தோல்வியோ தேர்தலில் போட்டி போடுவதற்கு தான் அரசியலில் அரசியல் கட்சிகளுக்கு எலக்சன் கமிஷன் அதாவது தேர்தல் ஆணையம் இந்த தேர்தலை நடத்துகிறார்கள் .இதில் அரசியல் கட்சிகள் தங்களுடைய சமூக சேவையை தெரிவிக்கின்ற ஒரு இடம் தான் தேர்தல். அதாவது மக்களின் பரீட்சை […]

Continue Reading

நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும்.

பிப்ரவரி 09, 2025 • Makkal Adhikaram நாட்டில் அரசியலும் அரசியல் கட்சியும் மக்களை ஏமாற்றும் வேலை அல்ல!. மக்கள் இந்த உண்மையை எப்போது புரிந்து கொள்வார்கள்?அப்போது தான் மக்களுக்கான ஆட்சி மக்களால் தேர்வு செய்ய முடியும். மக்களுக்காக தான் அரசியல்! மக்களுக்காக தான் அரசியல் கட்சிகள்! இப்படிபட்ட ஒரு முக்கியத்துவம் வாய்ந்த அரசியலும், அரசியல் கட்சியும் இன்று வியாபாரம் ஆக்கப்பட்டது எப்படி? அதற்கு யார் காரணம்? அரசியலும், அரசியல் கட்சியும் மக்களுக்கு சேவை நோக்கம் கொண்டது. அது இன்று […]

Continue Reading

Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people.

February 09, 2025 • Makkal Adhikaram Politics and political parties in the country are not the work of cheating the people. When will the people understand this truth? Only then can the people choose the government for the people. Politics is for the people! Political parties are for the people! How did such an important politics […]

Continue Reading

ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும், மோதலால் மக்களுக்கு பாதிப்பு என்று சொன்ன சுப்ரீம் கோர்ட் கருத்து உண்மையா?

பிப்ரவரி 08, 2025 • Makkal Adhikaram ஆளுநர் ஆர். என். ரவிக்கும்,தமிழக அரசுக்கும் மோதல் போக்கு இருப்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறதா? நிச்சயமாக இல்லை. மேலும், ஆளுநர் அரசியல் செய்கிறார் என்று திமுக அரசு குற்றம் சாட்டுகிறது. இதுவும் இல்லை. அவருக்கு கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் உண்டு. அந்த கருத்து யார் வேண்டுமானாலும் சொல்லலாம்.  மேலும், ஆளுநர் தமிழ்நாட்டின் சட்ட ஒழுங்கு பிரச்சனையைப் பற்றி எடுத்துரைக்கிறார். தவிர, செந்தில் பாலாஜிக்கு மீண்டும் அமைச்சர் பதவி கொடுத்திருப்பது பற்றி […]

Continue Reading

Governor R.N.Ravi, Is the Supreme Court’s opinion that the conflict between Ravi and the Tamil Nadu government is true?

February 08, 2025 • Makkal Adhikaram Governor R. My. Is the conflict between Ravi and the Tamil Nadu government affecting the people? Not sure. The DMK government accuses the Governor of doing politics. Neither is this. He has freedom of expression. Anyone can say that opinion. Further, the Governor addresses the law and order situation in […]

Continue Reading