Ambedkar’s outdated laws have no benefit to the existing working class. Will Modi bring about a change in this? Is Rahul Gandhi’s election campaign in fear?

November 17, 2024 • Makkal Adhikaram The laws made by Ambedkar were necessary for the people of his time, but for the people living in today’s time, those laws are outdated and bogus. He himself has written that all these laws apply only to my time. But the outdated law is being used by the Congress […]

Continue Reading

மக்கள் நலனை விட இவர்களுடைய சொந்த நலனுக்கு தான் அரசியல் கட்சிகள் மாறிவிட்டதா ? பணம் தான் அரசியல் கட்சியினர் பிரதானமா? அல்லது பொது சொத்துக்கள் கொள்ளையடிப்பது பிரதானமா? அல்லது சமூக நோக்கம் பிரதானமா?அல்லது தங்களை உயர்ந்தவர்களாகவும், உத்தமர்களாகவும் பேசிக் கொள்வது பிரதானமா ?எது?

நவம்பர் 16, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல் கட்சிகள் நாட்டு நலனை விட, மக்கள் நலனை விட, தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு சொந்த நலன் தான் முக்கியம் ஆகிவிட்டது .  அதனால் தான் கூலிக்கு மாரடைக்கும் பத்திரிகைகள் கூட ,கரூர் மாவட்டத்தில் குண்டோடு பிஜேபி கட்சியினர் திமுகவில் இணைந்து குண்டோடு காலி, அதே போல், அதிமுகவினர் திமுகவில் இணைந்து கூண்டோடு காலி என்ற செய்திகளை போட்டு, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு அரசியல் கட்சிகளிலும், பொது நலன், […]

Continue Reading

சட்டத்துறை அமைச்சர் தமிழ்நாட்டில் நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் அப்போ எதை கண்டு அஞ்சிவீர்கள் ? – பொதுமக்கள் .

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நீதிமன்றம் சென்றாலும், திமுக அமைச்சர்கள் எந்த தவறையும் செய்யவில்லை என நீதிமன்றத்தில் வெற்றி பெறுவோமே தவிர, நீதிமன்றத்தை கண்டு அஞ்ச மாட்டோம் . மேலும், திமுக மீது பழி சுமத்த இபிஎஸ்-க்கு உரிமை இல்லை என சட்டத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் . இப்படி நாங்கள் எப்படிப்பட்ட ஊழல் செய்தாலும் உத்தமர்கள் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவிக்கிறார? மேலும், நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளுங்க கட்சி செய்கின்ற ஊழலை மக்களிடம் கொண்டு சேர்க்க பார்ப்பார்களே […]

Continue Reading

தேசிய பத்திரிகை தினம் என்ற பெருமை இருந்தும் அந்தப் பெருமை சமூக நலம் சார்ந்த பத்திரிகைகளுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஏன் இல்லை ?

நவம்பர் 16, 2024 • Makkal Adhikaram நாட்டில் தேசிய பத்திரிகை தினம் என்று பெருமையாக சொல்லிக் கொள்ளும் இன்று !அது சமூக நலன் பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் அந்த சலுகையும், விளம்பரங்களும் இன்றுவரை கொடுக்காமல் ஏமாற்றும் மத்திய, மாநில அரசின் செய்தித் துறைகள் பாரபட்சம் காட்டி வருகிறது. அதைப்பற்றி 100 சதவீதம் ஆய்வு செய்து மத்திய, மாநில அரசுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் செய்திகளை தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறது.  ஆனால், அதற்கு எந்த நடவடிக்கையும் […]

Continue Reading

Even though National Press Day is celebrated, why is it not the pride of social media and journalists?

November 16, 2024 • Makkal Adhikaram Today, which proudly claims to be the National Press Day in the country, it is a social welfare newspaper and journalists who are not given that privilege and advertisement till date and the news departments of the central and state governments are discriminating. People’s Power has been publishing news on […]

Continue Reading

அரசு ஊழியர் இறந்தால் மகனுக்கு வேலை என்பது வகுக்கப்பட்ட உரிமையல்ல – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram அரசு ஊழியர் ஒருவர் இறந்தால்! அவருடைய மகனுக்கோ அல்லது அவர்கள் குடும்ப உறுப்பினருக்கோ வேலை கொடுக்க வேண்டும் என்பது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .அது அந்த குடும்பத்தின் நிதி நிலைமையை கவனத்தில் கொண்டு இறக்கப்பட்டு கொடுக்கப்படுகின்ற வேலை . இது வகுக்கப்பட்ட உரிமை அல்ல .  மேலும் , இப்படிப்பட்ட ஒரு வழக்கு உச்ச நீதிமன்றத்தில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையில் பணியாற்றிய தன்னுடைய தந்தை இறப்புக்கு பிறகு […]

Continue Reading

சிறப்பு நீதிமன்றத்தில் எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் முன்னுரிமை கொடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு .

நவம்பர் 14, 2024 • Makkal Adhikaram பிற குற்ற வழக்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து விசாரிப்பது போல, எம்எல்ஏ, எம்பிகளுக்கான ஊழல் வழக்குகள் விசாரிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இதனால் வழக்குகள் காலதாமதம் இன்றி விரைவாக இந்த ஊழல் வழக்குகள் முடிக்க முடியும் . மேலும், இதன் அடிப்படையில் மனுதாரர் உயர்நீதிமன்றம் சென்றாலும், அங்கு அதற்கான தீர்ப்பு வருட கணக்கில் காலதாமதம் ஏற்படுத்த வாய்ப்பில்லை. இந்த வழக்குகளின் விசாரணை முடிந்து இருந்தாலும், அல்லது அனைத்து விசாரணைகளும் முடிந்து தீர்ப்பு வழங்கினாலும், […]

Continue Reading

Makkal adhikaram Magazine, Internet and Tamil Nadu Social Welfare Journalists Federation heartily congratulate Chief Justice of India Chandra Chod for giving a sweeping verdict of the Supreme Court for many good things in the country.

November 13, 2024 • Makkal Adhikaram It is a difficult task to govern and save this country on the basis of democracy, for which Prime Minister Modi has to overcome the conspiracy, struggle, selfishness, slander, all these things in India. Chief Justice of India Chandra Sood, as a person with a conscience, has been concerned about […]

Continue Reading

நாட்டின் பல நல்ல விஷயங்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் அதிரடியான தீர்ப்பளித்த தலைமை நீதிபதி சந்திர சூட் டுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கை, இணையதளம் மற்றும் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மனமார்ந்த பாராட்டுக்கள் .

இந்தியாவில் பலதரப்பட்ட மக்கள் பலதரப்பட்ட மொழி, இனம் இவை அனைத்தையும் ஜனநாயகத்தின் அடிப்படையில் இந்த தேசத்தை ஆள்வது ,காப்பாற்றுவது ,ஒரு கடினமான வேலை .அதற்கு எவ்வளவு எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சி, போராட்டம், சுயநலம், அவதூறு பரப்புதல், இத்தனையும் சமாளித்து பிரதமர் மோடி இந்த நாட்டை வழிநடத்த வேண்டும் . அதற்கு மனசாட்சி உள்ள நபராக உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட் நாட்டு நலனில் அக்கறை கொண்டு பல சிக்கலான வழக்குகளை சரியான முறையில் தீர்ப்பளித்து, இந்தியாவின் […]

Continue Reading

கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டதால் ஆசிரியர் தொழிலில் மட்டும் தான் போலிகளா ? இன்று பல துறைகளில் போலிகள் உருவாவதற்கு காரணம் வியாபார நோக்கமா?

தமிழ்நாட்டில் கல்வி வியாபாரமாக்கப்பட்டதிலிருந்து பல்வேறு சமூகத்திற்கு எதிரான பிரச்சனைகள் கல்வித் துறையில் வந்த வண்ணம் இருக்கிறது . இதில் மாணவர்கள் பிரச்சனை ஒரு பக்கம் மற்றொரு பக்கம் ஆசிரியர்கள் பிரச்சனை அதிலும் தற்போது சுமார் 10,000 போலி ஆசிரியர்கள் தொடக்கப் பள்ளியிலும், அரசு உதவி பெறும் பள்ளியிலும் இருப்பதாக தகவல். இது மட்டுமல்ல, படிக்காமலே வழக்கறிஞர்களாக பல லட்சம் பேர் இன்று உருவாகி இருக்கிறார்கள். அவர்களும் வழக்கறிஞர்கள் என்று சொல்லிக் கொண்டு ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு நீதி மாற்றத்திற்கு […]

Continue Reading