அமைச்சர் பொன் முடி மீது பொதுமக்கள் சேற்றை வாரி இறைத்து கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்களா?

விழுப்புரம் மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் பொன் முடி மீது சேற்றை வாரி இறைத்துள்ளனர். இது பாதிக்கப்பட்ட மக்கள் வெளிப்படுத்தும் அரசியல் இது அமைச்சர் மீது உள்ள கோபமா?அல்லது திமுக கட்சி மீது உள்ள கோபமா? யாருக்குத் தெரியும்? சேற்றை வாரி இறைத்த மக்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மை.

Continue Reading

Are the public expressing their anger by throwing mud at Minister Ponmudi?

December 03, 2024 • Makkal Adhikaram Minister Ponmudi, who visited the flood affected people in Villupuram district, threw mud on Ponmudi. It’s the politics of the victims. Is this anger against the minister or is it anger against the DMK? Who knows? The truth is known only to the people who have thrown mud.

Continue Reading

பல வழக்குகள் நிலுவையில் உள்ள செந்தில் பாலாஜி எப்படி அமைச்சராக பொறுப்பேற்கலாம் ? உச்ச நீதிமன்ற நீதிபதி அபே ஓகா கேள்வி?

செந்தில் பாலாஜி ஓராண்டு காலமாக சட்டவிரோத வன பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். அவர் ஜாமினில் வெளியே வந்தவுடன் மீண்டும் அதே துறையில் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிறகு இவருடைய ஜாமீன் பற்றி வித்யாகுமார் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவானது நீதிபதி அபே ஓகா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி அபே ஓகா, “மனுதாரரின் குற்றச்சாட்டில் நியாயம் உள்ளது என தெரிவித்துள்ளார். மேலும்,பல வழக்குகள் நிலுவையில் […]

Continue Reading

எச். ராஜாவுக்கு நீதிமன்றம் 6 மாதம் சிறை தண்டனை.

பெரியார் சிலை உடைப்பு விவகாரத்திலும் திமுக எம்பி கனிமொழி குறித்து அவதூறு பேசிய வழக்கிலும் எச்.ராஜாவுக்கு சிறப்பு நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது 2018 இல் அவதூறு பேசிய விவகாரம் குறித்து திமுகவினர் கொடுத்த புகார். அவதூறு பேச்சுக்கு ஆறு மாதம் சிறை தண்டனையா? ராஜாவின் பேச்சில் என்ன வன்மம்? நாட்டில் எத்தனையோ பேர் தகாத வார்த்தைகள் எல்லாம் பேசிட்டு போகிறார்கள். திமுக ஆட்சியில் அவர்களுக்கு எந்த தண்டனையும் இல்லை. அவர்கள் மீது […]

Continue Reading

முதல்வர் ஸ்டாலினிடம் தொலைக்காட்சி நிருபர்கள் கேள்வி கேட்க அதற்கு காமெடி பதிலா ?

சென்னையில் மழை வெள்ளத்தை பார்வையிட சென்ற முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களில் ஒருவர் அவரிடம் கேட்கிறார், அதற்கு பதில் மழை நின்றால் வெள்ளம் வடிந்துவிடும். அடுத்தது தொலைக்காட்சி நிருபர் கேட்கிறார்,,வெள்ளச் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார். அதற்கு அவர் துணை முதல்வரை அனுப்பி இருக்கிறேன்..மின்சாரத்துறை அமைச்சரை அனுப்பி இருக்கிறேன். இறுதியாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுக்கு என்ன பதில் என்று கேட்டபோது நான் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுகளை மதிப்பதில்லை. போன ஆட்சியில் இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்கிறார். இப்போது […]

Continue Reading

இங்கிலாந்து பாராளுமன்ற தேர்தலில் தியாகி அஞ்சலை அம்மாள் பேத்தி, ஆர்த்தி வெற்றி!

தமிழகத்தை சேர்ந்த ஒரு இளம் பெண் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்றிருப்பது இது இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் கிடைத்த வெற்றி. இவர் யார் என்றால் கடலூர் தென்னாட்டு ஜான்சிராணி என்று தியாகி அஞ்சலை அம்மாள் படையாட்சியார் பேத்தி ஆர்த்தி . இவருடைய தனித் திறமையாலும் சேவையினாலும் இங்கிலாந்து பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ளார். இவர் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தியாகி அஞ்சலை அம்மாள் பேரன் வழி பேத்தி ஆவார். கடலூர் மாவட்டம், சித்தாலி குப்பம் குக்கிராமத்தை […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

பணத்துக்காக எப்படியும் பாடுறது! பணத்துக்காக எப்படியும் ஆடராது!பணத்துக்காக எப்படியும் எழுதறது! பணத்துக்காக எப்படியும் பேசறது! இதுக்கெல்லாம் மக்களின் விலை என்னவென்று தெரியுமா……. ?

இந்து மதத்தை இழிவு படுத்தும் நோக்கத்தில் பேசிய பா. ரஞ்சித் மற்றும் இசைவாணி சரியாக வாங்கி கட்டிக் கொண்டார்கள். நாட்டில் அரசியல்வாதிகள் முதல் இன்று பத்திரிகை தொலைக்காட்சியில் வரை செய்த தவறுக்கு மக்கள் தண்டனை கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவரவர்க்கு என்ன வேலையோ அதை விட்டுவிட்டு பணத்துக்காக,,அரசியல் லாபத்திற்காக அது பத்திரிகை துறையாக இருந்தாலும்,சினிமா துறையாக இருந்தாலும், அரசியல் கட்சியாக இருந்தாலும், மக்களை இனி அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இளைய தலைமுறைகள் தான் இன்று […]

Continue Reading

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் ஜி கே வாசன் குற்றச்சாட்டு.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முடியாத அரசாக திமுக உள்ளது. இந்த அரசால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். அதேபோல் ஜி கே வாசன் தமிழகத்தில் சட்டமன்ற பிரச்சனை கேள்விக்குறியாக இருப்பதால் அதை இரும்பு கரம் கொண்டு கொடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் பல்லடத்தில் தாய் தந்தை மகன் கேட்டறிந்து வேதனையடைந்ததாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த ஆண்டிலும் பல்லடத்தில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். […]

Continue Reading