மத்திய அரசின் ஜாதி வாதிவாரி கணக்கெடுப்பு, வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு மற்றும் வேலைவாய்ப்பில் அது பலன் அளிக்குமா?

மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதிவாரி கணக்கெடுப்பில், ஒவ்வொரு ஜாதிக்கும் பட்டப்பெயர்களை சொல்லாமல், அந்தந்த ஜாதிக்கான பெயர்களை சொன்னால் மட்டுமே, உண்மையான ஜாதிகளின் மக்கள் தொகை? எவ்வளவு என்பதை நாட்டில் தீர்மானிக்க முடியும்.  அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஜாதிக்கும் இட ஒதுக்கீடு, வேலைவாய்ப்பு பற்றி அதில் அரசாங்கம் தீர்மானிக்க முடியும். இங்கே வன்னியர் சமுதாயத்தில் ஜாதி அரசியல் கட்சியான பாட்டாளி மக்கள் கட்சி, தொடர்ந்து வன்னியர்களுக்கு எதிராக தான் இட ஒதுக்கீடு […]

Continue Reading

Will the Centre’s caste-based census, reservation for the Vanniyar community and employment be beneficial?

May 06, 2025 • Makkal Adhikaram In the caste census brought by the central government, the population of the real castes is only if the names of each caste are given without giving the titles of each caste? The country can decide how much. Based on that, the government can decide on reservation and employment for […]

Continue Reading

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?

மே 06, 2025 • Makkal Adhikaram  மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம்  இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகலிலும், அவர்களுக்கு கொடுக்க முடியும்.  அடுத்தது ஒருவருடைய பிறப்பு இந்தியாவில் எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த வட்டத்தில்? […]

Continue Reading

Is the caste census brought by the central government a census of the country? Or is it to determine where they were born in India? Why?

May 06, 2025 • Makkal Adhikaram The central government has passed an urgent resolution to conduct a caste census. What is the population of India by this caste census? Let’s know exactly that. Next, how many people are there in each caste? Reservation for that community can be given to them in education and employment. Next, […]

Continue Reading

முஸ்லிம்களின் ஓட்டுக்காக, எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் தீவிரவாத பிரச்சனையை அரசியலாக்கி, பேசினால், அது இந்த தேச நலனுக்கு எதிரானது.அவர்களை மத்திய அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்குமா? – மக்கள் அதிகாரம்.

மே 05, 2025 • Makkal Adhikaram நாட்டின் எதிர்க்கட்சிகளான காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்டுகள், திரிணாமல் காங்கிரஸ் ,மதிமுக, விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் போன்ற அரசியல் எதிர் கட்சிகள் அதிக அளவில் முஸ்லிம்களின் ஓட்டை எதிர்பார்த்து அரசியல் செய்வதும், அவர்களால் இவர்களுக்கு என்ன அரசியல் ஆதாயம் இருக்கிறது? வெறும் ஓட்டு மட்டும்தான் எதிர்பார்த்து அரசியல் செய்கிறார்களா? அல்லது தவறான வழியில் அவர்கள் மூலம் இந்த அரசியல் கட்சிகளுக்கு பணம் வருகிறதா? இப்படி பல்வேறு சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. […]

Continue Reading

If the opposition parties politicise the issue of terrorism in Pakistan for the sake of Muslim votes, it is against the national interest. – MAKKAL ADHIKARAM.

May 05, 2025 • Makkal Adhikaram The country’s opposition parties like Congress, DMK, Communists, Trinamool Congress, MDMK, Viduthalai Chiruthaigal, Naam Tamilar are doing politics in large numbers expecting Muslim votes and what political gain do they have from them? Are they doing politics just for votes? Or are these political parties getting money through them in […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது – கார்த்திக் சிதம்பரம்.

கார்த்திக் சிதம்பரம் எப்படியோ அவர் வாயிலிருந்து ஒரு உண்மையை சொல்லிவிட்டார் அதாவது காங்கிரஸ் கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது என்று அவர் வாயிலே தெரிவித்துவிட்டார். தமிழ்நாட்டில், காங்கிரஸ் கட்சிக்கு சி.எம். யார் என்று சொல்ல வேண்டுமாம், சொன்னால் வந்துவிடுமா? தலை கீழாக நின்றாலும், இனி தமிழ்நாட்டில் மட்டுமல்ல,இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி இருக்காது. இது இந்துக்களுக்கு எதிரான ஒரு அரசியல் கட்சி.இந் நேரம் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தால், இந்தியாவின் நிலைமை எப்படி இருக்கும்? என்பதை அரசியல் ஆய்வாளர்கள் […]

Continue Reading

நாட்டில் இல்லீகள் (Illegal activities ) செயல்பாடுகள்? முஸ்லிம்கள் மற்றும் திருமாவளவன், சீமான், சாதி கட்சிகளால் என்ன செயல்பாடுகள்? இவர்களின் வருமானம்? என்ன தொழில்? இதையெல்லாம் ஆய்வு செய்தால் பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டிய அவசியம் என்ன? – இந்திய தேச நலன் விரும்பி ஆர்வலர்கள்.

இந்திய தேச நலன் ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் பிரிவினை வாத சக்திகளாக சீமான்,திருமாவளவன் மற்றும் சில முஸ்லிம் அமைப்புகள், தி.க, காங்கிரஸ், போன்ற பல அரசியல் கட்சிகள் பாகிஸ்தானுக்கு முட்டு கொடுக்கும் ரகசியம் தெரிய வரும். மேலும், அசாம் மாநிலத்தில் எம்எல்ஏ ஒருவர் பாகிஸ்தானுக்கு நேரடியாக ஆதரவு தெரிவித்ததன் காரணமாக தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இன்னும் அதுபோல் 15 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல். நாட்டில் பயங்கரவாதிகளை விட பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகவும்,அவர்களை […]

Continue Reading

எத்தனையோ தியாகிகள் நாட்டின் விடுதலைக்காக ஜெயிலுக்கு போனதை பெருமையாக பேசுவதில்லை.ஆனால்,அரசியல் கட்சிகளில் தற்போதுள்ள தலைவர்களும்,அவர்களது கட்சியினரும் ஜெயிலுக்கு போய் வந்ததை கார்ப்பரேட் ஊடக மைக்குகளில் பெருமையாக பேசிக் கொள்வது ஏன்?

நாட்டின் விடுதலைக்காக செக்கிழுத்த சிதம்பரனார் 40 ஆண்டுகள் சிறையில் பட்ட கொடுமை வேறு யாரும் அனுபவித்திருக்க முடியாது. அப்படிப்பட்டவர் சிறையிலிருந்து வெளிவரும் போது அவரை வரவேற்க இரண்டு பேர்கள்தான் அப்போதே வந்திருக்கிறார்கள். அவர் சிலையிலிருந்து வெளிவரும் போது அவருக்கு சால்வை போர்த்தி வரவேற்கவும்,பட்டாசு வெடித்து வரவேற்கவும் ஆட்கள் இல்லை. ஆனால், இப்போதுள்ள ஊழல் அரசியல்வாதிகள் ஜெயிலுக்குப் போய் வெளியில் வரும்போது ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் என்ற சொல்லிக் கொள்பவர்கள் சால்வை போர்த்து பட்டாசு வெடித்து செந்தில் பாலாஜிக்கு வரவேற்பு […]

Continue Reading

ஏரிகளில் சவுடு மண் ஊழலுக்கு யார் காரணம்……? வேதனையில் குவாரி உரிமையாளர்கள்.

தமிழ்நாட்டில் ஏரிகளில் சவுடு மண், கிராவல், மலை மண், போன்றவற்றிற்கு பர்மிட் அதாவது அனுமதி வழங்கும் அதிகாரிகள், பொதுப்பணித்துறை வருவாய்த்துறை கனிமவளத்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம், இறுதியாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இத்தனை துறைகளில் இருந்து இதற்கு அனுமதி கொடுக்கப்படுகிறது. மேலும், இதை குறிப்பிடப்பட்ட கிராமத்தில், இன்னாருக்கு 5000 லோடு, இத்தனை அடி ஆழம், இத்தனை அடி கியுப் மீட்டர் என்று அளவு குறிப்பிட்டு, அந்த சவடு மண் குவாரிகளில், அரசாங்கம் சவுடு மண் எடுக்க […]

Continue Reading