ஆல்கஹால் உற்பத்தி, மது ஆலை உற்பத்தி மற்றும் விநியோகம் தவிர, தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் உற்பத்தி, தொடர்பாக நாடாளுமன்றம் தலையிட முடியாது உச்ச நீதிமன்ற தீர்ப்பு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.  இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]

Continue Reading

The Supreme Court has ruled that Parliament cannot interfere in the production and distribution of raw materials required by industries, except for the manufacture and distribution of alcohol.

October 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]

Continue Reading

நாமக்கல்.. வடமாநில கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு கிடைத்த கவுரவம்! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் […]

Continue Reading

சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூபாய் 371 கோடி ஊழல் ! விடுவிப்பு பாஜகவின் கூட்டணி அரசியலா? – ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் குற்றச்சாட்டு .

அக்டோபர் 19, 2024 • Makkal Adhikaram ஆந்திர பிரதேச மாநில திறன் மேம்பாட்டு கழகத்தில் (APSSDC ) ன் வேலையற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்படுத்த ரூபாய் 371 கோடி சந்திரபாபு நாயுடு ஊழல் செய்ததாக ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஜெகன்மோகன் ரெட்டி குற்றச்சாட்டு .  மேலும், இப் பிரச்சனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில்  இருக்கும் அமலாக்கத்துறை சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்து செய்தது. இது இவருடைய ஆட்சியில் 2014 – 2017 ல் […]

Continue Reading

It’s people’s selfishness! Today’s selfish caste politics! Political violence! The result is politics! When will the people of Tamil Nadu realise the truth?

October 16, 2024 • Makkal Adhikaram Today’s political parties are anti-social gatherings and the leaders of the party leaders are talking about violence, law and order and terrorism in the country, this is politics? Is the corporate press and television deceiving people that this is democratic politics? People’s Power has also pointed this out in an […]

Continue Reading

இந்தியாவை பல்வேறு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்பது இவர்களுடைய கனவு .ஆனால், மக்களின் கனவு அதுவல்லவே .

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram உலக நாடுகளில் தீவிரவாதிகள் நக்சலைட்டுகள் மதவாத சக்திகளோடு கூட்டு சேர்ந்து, ஒவ்வொரு நாட்டுக்கும், இவர்களின் போராட்டங்கள் பெரும் சவாலாக இருந்து வந்துள்ளது. அப்படி இவர்களை ஒடுக்க எடுக்கப்பட்ட போர் தான், தற்போது உலக நாடுகள் இடையே அது போராக ஏற்பட்டுள்ளது . ஹமாஸ் இஸ்ரேல் போர் தற்போது ஈரான் ஓடு மோதுகிறது. ரஷ்யா உக்ரைன் போர் எதுவும் முடிவுக்கு வராமல் இப்போது உலக நாடுகளே பயப்படும் அளவில் இந்த சண்டை பிரச்சனை […]

Continue Reading

நாட்டில் மத்திய மாநில செய்தித் துறைக்கு பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிக்க வேண்டியது காலம் வந்து விட்டதா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா பத்திரிக்கை துறையை வரைமுறைப்படுத்துமா ?

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் RNI வாங்கியவர்கள் அத்தனை பேரும் தங்களை பத்திரிக்கை என்று தான் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.இதில் எத்தனை பத்திரிக்கை நடுநிலையானது? எத்தனை பத்திரிக்கை அந்த நடுநிலையான பத்திரிக்கைக்கு தகுதியானது? இதில் எத்தனை சமூக நலன் சார்ந்தது? இதில் எத்தனை அரசியல் கட்சி சார்ந்தது? இதில் எத்தனை போலியானது ?இதில் எத்தனை வியாபார நோக்கம் கொண்டது? இதில் எத்தனை பத்திரிக்கை செய்திகளுக்கு அர்த்தமற்றது ?இவ்வளவு பத்திரிகைகள் நாட்டில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இவை அத்தனையும் […]

Continue Reading

அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்! சமூக பாதுகாப்பு உதவிகளுக்கு ! தொழிலாளர்கள் நல ஆணையத்தில் உறுப்பினராக, பதிவு செய்து கொள்க ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அமைப்புசாரா தொழில்களில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பணி நிலைமைகளை ஒழுங்குபடுத்தவும் ,அவர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிக்கவும், தமிழ்நாடு அரசு 1982 இல் தமிழ்நாடு கட்டுமானம் மற்றும் உடலுழைப்பு தொழிலாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் பணி நிலைமைகளை முறைப்படுத்துதல்) சட்டத்தினை இயற்றியது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம், உட்பட 18 நல வாரியங்கள் உருவாக்கப்பட்டு, தற்போது இயங்கி வருகிறது. இது 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்ட அமைப்பு […]

Continue Reading

Workers in the unorganised sector! For Social Security Assistance! Register as a member of the Labour Welfare Commission ……!

அக்டோபர் 11, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu enacted the Tamil Nadu Construction and Manual Workers (Regulation of Employment and Conditions of Service) Act, 1982 to regulate the working conditions of workers engaged in the unorganised sector in Tamil Nadu and to provide social security to them. Accordingly, 18 Welfare Boards including Tamil […]

Continue Reading

Happy if the Congress party wins! But if it fails then BJP has hacked the machines and won – are they making fools of politically ignorant people .

Is this being used as a tool to distrust the Election Commission by giving news in the newspaper on the Internet? besides People will be confused by such false news. Besides, the Congress, which lost in Haryana, has been publishing such news online in newspapers. Therefore, the Election Commission should take action against the Congress […]

Continue Reading