பரந்தூர் விமான நிலையத்திற்கு கிராம மக்களின் எதிர்ப்புக்கு திமுக அரசு பணம் கொடுத்து அவர்களை சரிகட்ட முடியுமா?

ஜனவரி 22, 2025 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து கிராம மக்களோடு அரசியல் களத்தில் விஜய் இறங்கினால் திமுகவிற்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்பது உறுதி. எல்லா அரசியல் கட்சி தலைவர்களும், கட்சியினரும் இன்று கார்ப்பரேட் மீடியாக்களில், you tube பில் பேசிவிட்டு போகும் அரசியலை பார்த்து மக்கள் ஏமாந்தது போதும்,  மக்களின் பிரச்சினைகளுக்காக, மக்களோடு மக்களாக நிற்க்கும் அரசியல் கட்சித் தலைவர் தான் மக்களுக்கு தேவையே தவிர, மீடியாவில் அரசியல் வசனம் பேசுவதற்கு, […]

Continue Reading

Can the DMK government compensate the villagers for their opposition to the Parandur airport?

January 22, 2025 • Makkal Adhikaram If Vijay enters the political fray along with the villagers against the Parandur airport, the DMK will face a major setback. It is enough that all the political party leaders and party leaders are talking about the politics of YouTube in the corporate media today. The people need a leader […]

Continue Reading

5000 கோடிக்கு மேல் உள்ள சொத்தை ஆன்மீகவாதியாக காட்டிக்கொள்ளும் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் மாநில நிர்வாகியும், தினமலர் பத்திரிகையின் நிர்வாகிகளுமான கோபால்ஜியின் மெகா மோசடி – ஆலய பாதுகாப்பு இயக்கம்

ஜனவரி 21, 2025 • Makkal Adhikaram  நாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராகவும், ஆன்மீகவாதியாகவும் காட்டிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு வி எச் பி யின் மாநில அமைப்பு தலைவராக இருக்கும் கோபால் ஜி, இந்த மோசடி வேளையில் ஈடுபட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத்தின் சொத்து அனைத்தையும், இந்து சமய அறநிலையத்துறை ஆய்வுக்கு உட்படுத்தினால், மொத்த சொத்தின் உரிமையாளர்கள் யார்? என்பது தெரியவரும்.மேலும்,  இந்த சொத்துக்களின் மூலப் பத்திரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தி ,அதை சிபிசிஐடி போன்ற காவல்துறை மூலம் விசாரணைக்கு  […]

Continue Reading

நாட்டில் செய்தித் துறை எதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது? அரசு செய்திகளுக்காக மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கவா?- சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

ஜனவரி 19, 2025 • Makkal Adhikaram நாட்டில் செய்தி துறை கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டுமே அதன் வளர்ச்சிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு துறையா? அதற்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட வேண்டுமா? அவர்கள் மட்டும்தான் பத்திரிக்கை நல வாரியத்தில் உறுப்பினர்களாக இருக்க வேண்டுமா? இதில் எல்லாம் எவ்வளவு சுயநலம்? இந்தத் துறையில் இருந்து வருகிறது என்பதை பார்க்க வேண்டும்.  நீதித்துறை தான் இதற்கு நீதி வழங்க வேண்டும். சமூக நலன், பொது நலன், தேச நலன், கருதி மக்களுக்காக […]

Continue Reading

Why has the news department been set up in the country? Wasting crores of taxpayers’ money on government news?

January 19, 2025 • Makkal Adhikaram Is the news sector in the country a department created only for the corporate press for its growth? Should promotions be given only for that? Should they be the only members of the Press Welfare Board? How selfish is all this? It remains to be seen that this is coming […]

Continue Reading

1967 லிருந்து இந்து சமய அறநிலையத் துறையில் நடக்கும் மோசடிகள் ஊழல்கள் தமிழக மக்களுக்கு தெரியுமா? ஆலய பாதுகாப்பு தலைவர் ஹரிஹரன்

ஜனவரி 12, 2025 • Makkal Adhikaram தமிழ்நாடு ஆலய பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ஹரிஹரன் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடிக்கும் கூட்டத்திற்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார்.  அந்த வகையில் பல்வேறு கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இந்து அறநிலையத்துறை ஏன் தயங்குகிறது? இந்த கூட்டு சதிக்கு பின்னால் அரசியல், அரசியல் கட்சியினர், ஒரு பக்கம் ஜாதி அமைப்புகள், இப்படி பல்வேறு அமைப்புகள், சாதி சங்கங்கள் எல்லாம் சேர்ந்து அந்தக் […]

Continue Reading

ஒரு கரும்பு , ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ பச்சரிசி இதனுடைய மொத்த மதிப்பு என்ன? – இதுதான் திமுக அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பா? இல்லை மக்களை ஏமாற்றும் தொகுப்பா?

ஜனவரி 09, 2025 • Makkal Adhikaram இதுதான் திமுக அரசின் கார்ப்பரேட் மீடியாவின் ஷோ காட்டும் அரசியலா ? இவர்கள் மீடியாக்களா? இல்லை அவர்களுடைய ஜால்ராகளா? எதற்கு நான்காவது தூண்? என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்? இதுல வேற பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி ,அதற்கு தகுதியே ஒன்றுக்கு கூட கிடையாது.  மக்களிடம் உண்மையை சொல்ல வேண்டிய பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள் மக்களை ஏமாற்றும் அரசியல் நடத்தும் ஆட்சியாளர்களுக்கு ஜால்ராவாக இருந்தால் அதையெல்லாம் ஊடகங்களாக மக்களை எடுத்துக் கொள்ளக் […]

Continue Reading

Why is the DMK government not taking steps to prevent sea erosion at Tiruchendur temple? Muruga devotees are in pain.

January 08, 2025 • Makkal Adhikaram Tiruchendur Murugan Temple is the second Padai Veedu among the six Padai Veedu. Not only that, Tiruchendur is also a remedial place for a Guru. The temple is visited by devotees not only from all over India but also from all over the world. Tiruchendur Murugan is one of the […]

Continue Reading

திருச்செந்தூர் கோயிலின் கடல் அரிப்பை தடுக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? முருக பக்தர்கள் வேதனை.

ஜனவரி 08, 2025 • Makkal Adhikaram திருச்செந்தூர் முருகன் கோயில் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடு. அது மட்டுமல்ல, இது ஒரு குருவின் பரிகார ஸ்தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது.  இக்கோயிலுக்கு  இந்தியா முழுவதும் மட்டுமல்ல, உலகம் முழுதும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அப்படிப்பட்ட முருகப்பெருமானின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் முக்கியத்துவம் பெற்றது திருச்செந்தூர் முருகன்.மேலும் இக்கோயில் ஆரம்பத்தில் கடலுக்கும்,கோயிலுக்கும் எவ்வளவு தூரம் இருந்தது? கடல் எவ்வளவு தூரம் இருக்கிறது?தற்போது கோயில் வரை நெருங்கி உள்ளதற்கு மீன்பிடிக்க  […]

Continue Reading

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி ஈ வி கே எஸ் இளங்கோவன் இறந்ததால் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடைபெறும் தேதி பிப்ரவரி 5 வாக்கு எண்ணிக்கை பெப்ரவரி 8, வேட்பு மனு தாக்கல் தேதி ஜனவரி 10, வேட்பு மனு வாபஸ் தேதி ஜனவரி 20, தொகுதியின் தேர்தல் நடைமுறை விதி பிப்ரவரி 10. மேலும், தேர்தல் சம்பந்தமான கடுமையான விதிமுறைகள் எதுவும் தேர்தல் ஆணையத்தால் இன்னும் வெளியிடப்படவில்லை.

Continue Reading