அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் தேர்தல் ஆணையம் !வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும் பணத்தை தடுக்க முடியாதா? – சமூக நலன் பத்திரிக்கையாளர்கள்.
இந்திய தேர்தல் ஆணையம் நாடு முழுவதும் 474 அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. தவிர,தமிழ்நாட்டில் மட்டும் 42 கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்துள்ளது. இதையெல்லாம் நடவடிக்கை எடுக்கக்கூடிய தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளின் வாக்கு சதவீதத்தை மட்டுமே கணக்கில் கொள்ளாது, ஊழலுக்கு துணை போகக் கூடிய அரசியல் கட்சிகள், தனியார் கம்பெனிகளை மிரட்டி பணம் வசூல் செய்வதும், ஸ்கிராப் கம்பெனிகளில் எடுக்க, ரவுடித்தனம் செய்வதும், காண்ட்ராக்ட்களில் கமிஷன் கேட்பதும், நாட்டில் ஊழலை உற்பத்தி செய்து கொண்டிருக்கும் […]
Continue Reading