தமிழ்நாட்டு அரசியலையே ஒன்னையும் கிழிக்க முடியல! உலக அரசியல் வேறவா? திருமாவளவனுக்கு! மோடி எதுக்கு இஸ்ரேலை கண்டிப்பார்?

மோடி இஸ்ரேலை கண்டிக்க சொல்லி திருமாவளவன் வலியுறுத்துகிறார். இஸ்ரேலுக்கும்,ஈராணுக்கும் நடக்கும் யுத்தத்தில் இந்தியா எதற்கு தலையிட வேண்டும்? மோடி எதற்காக தலையிட வேண்டும்? உங்களுக்கும்,அந்த நாட்டுக்கும் என்ன சம்பந்தம்? எதற்காக இஸ்ரேலை திருமாவளவன் கண்டிக்க சொல்கிறார்? ஒரு நாட்டினுடைய அரசியலிலோ,அல்லது அந்த நாட்டு விவகாரங்களிலோ இந்தியா தலையிடாது. அது இந்தியாவின் வெளியுறவு கொள்கை. அப்படிப்பட்ட இந்தியாவின் அரசியல் கொள்கை இருக்கும் போது எதற்காக?இந்தியா இஸ்ரேலை கண்டிக்க வேண்டும்? இது எல்லாம் தெரியாமல் எப்படி எம்.பி.ஆனீர்களோ தெரியவில்லை. அரசியலையே […]

Continue Reading

வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் இபிஎஸ் தலைமையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் – பாஜக தலைவர் நாயனார் நாகேந்திரன்.

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மாவட்ட பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது வரும் 2026 சட்டப்பேரவை தேர்தலில் தமிழகத்தில் பாஜக இபிஎஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளார். மேலும், பிரதமர் மோடி, தமிழ் மொழிக்கு மிகவும் முக்கியத்துவம் அளித்து வருகிறார். அந்த வகையில் திருக்குறளை உலக அளவில் 63 மொழிகளில் மொழி பெயர்த்து, திருக்குறளுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல,  இந்தியாவின் பொருளாதராம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 14வது இடத்திலிருந்ததை நான்காவது இடத்திற்கு கொண்டு […]

Continue Reading

நாட்டில் அகமதாபாத் விமான விபத்து நாட்டு மக்களுக்கு பெரும் அதிர்ச்சி.விமானத்தில் பயணித்த 242 பேரும்

உயிரிழந்ததாக தகவல். அதில் ஒருவர் மட்டுமே உயிர் தப்பியதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த வருமான விபத்து குடியிருப்பு பகுதியில் ஏற்பட்டுள்ளதால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டில் விமான விபத்து ஆண்டுக்கு சுமார் 4,5 முறைக்கு மேல் நடந்து விடுகிறது. விமானத்தில் மக்கள் பயணிக்கும் போது உயிரை கையில் பிடித்துக் கொண்டு போவது போல் ஆகிவிட்டது. ஒரு பக்கம் மனித வாழ்க்கை போராட்டம் என்றால் இன்னொரு பக்கம் இந்த விபத்துக்கள் மிகப்பெரிய […]

Continue Reading

Why are the jobs of lower-class students and the middle class so scarce? Why have government employees given their jobs to private companies?Politics.

Is contracting out government jobs to private companies in Tamil Nadu destroying the employment dreams of educated youth? How did the trade unions support such a law without opposing it? Aren’t these laws against workers and government employees? Such a situation should not be allowed in central government jobs. Why are government jobs being contracted […]

Continue Reading

அடித்தட்டு படித்த மாணவர்களும், நடுத்தர வர்க்கத்தினரும், மத்திய – மாநில அரசின் வேலை வாய்ப்பு எட்டா கனியானது ஏன்? அரசு பணியாளர்கள் வேலையை தனியார் நிறுவனங்களுக்கு கொடுத்தது ஏன்?

தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பு கனவுகளை சிதைக்கும் வேலையா? தொழிற்சங்கங்கள் இப்படிப்பட்ட சட்டத்தை எதிர்க்காமல் எப்படி ஆதரவு தெரிவித்தது? இது தொழிலாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு எதிரான சட்டங்கள் அல்லவா?மத்திய அரசு பணிகளிலும்,இதுபோன்ற நிலையை அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டில் அரசு பணிகளை தனியாரிடம் காண்ட்ராக்ட் விடுவது ஏன்?தமிழ்நாட்டில் கடந்த அதிமுக ஆட்சி முதல் அரசு பணிகளை தனியார் கம்பெனிகளை வைத்து ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை வாங்குவது நாட்டில் அரசு வேலைகளுக்கு காத்திருக்கும் […]

Continue Reading

தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகத்தை உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும், நடத்திக் கொண்டிருக்கிற ஒரே முதல்வர் ஸ்டாலினின் நிர்வாக திறமை மக்களுக்கு புரியவில்லையா?

நாட்டில் ஒவ்வொரு துறையிலும் நடக்கின்ற ஊழல்களுக்காக விசாரிக்கக் கூடாது. அதிகாரம் இல்லை. இப்படி மக்களை முட்டாள் ஆக்குவதற்கு அரசியல் செய்து கொண்டிருக்கிறார? எதற்கெடுத்தாலும் நீதிமன்றம் செல்வது நீதித்துறையின் நேரத்தை வீணடிப்பது ஏன்? மேலும்,நீதிமன்றம் எதற்காக இருக்கிறது? ஊழல்களை விசாரித்து மக்களுக்கு உண்மையை சொல்வதற்கு இருக்கிறதா? இல்லை ஊழலை விசாரிப்பது தவறு. அதனால், மக்கள் ஆதரவு ஸ்டாலினுக்கு குறைந்து விடும். அதற்கு ஏதாவது மூட்டு கட்டை போடுவதற்கு நீதிமன்றங்கள் இருக்கிறதா? இதற்கு அடுத்தபடியாக பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் அதைப் பற்றி […]

Continue Reading

தமிழ்நாட்டில் EVM மிஷின் பற்றி மக்களிடம் பிரச்சாரம் செய்யும் ஒரு கூட்டம் சொல்வது உண்மையா? நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்?

சிவகங்கை பகுதியில் மக்களுக்காக போராடும் கட்சி என்று மக்களிடம் அறிமுகம் செய்து கொண்டு இந்த இவிஎம் மிஷினில் வாக்களிப்பது தவறு. பழைய வாக்கு சீட்டை பயன்படுத்தி தான் தேர்தல் நடத்த வேண்டும். இப்படியெல்லாம் மக்களிடம் பிரச்சாரத்தை கொண்டு போனால், பாமர மக்களுக்கு எது உண்மை?எது பொய்?என்பதை தெரியாது. மேலும், இவர்கள் செய்யும் இந்த பிரச்சாரம், மக்களிடம் எளிதில் தங்களை விளம்பர ப்படுத்திக் கொள்ள இப்படி ஒரு பிரச்சாரம் செய்வது போல் தெரிகிறது. மேலும், இந்த விளம்பர அரசியலுக்காக […]

Continue Reading

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கணிக்க முடியாத தேர்தல்!இதில் கருத்துக்கணிப்பு என்பது ஒரு பொய்யான தகவல்.

தமிழ்நாட்டின் 2026 தேர்தல் கருத்துக்கணிப்பு கணிக்க முடியாத தேர்தல் கருத்துக்கணிப்பு. இதில் பல ஊடகங்களும்,தனியார் நிறுவனங்களும், கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வருகிறது. இவர்களுடைய கருத்துக்கணிப்பு எப்படி என்றால்?கூட்டணி அரசியல் கட்சிகளை வைத்து கருத்து கணிப்பு நடத்தி பார்க்கிறார்கள். இங்கே கூட்டணி கட்சிகளுக்கு, அந்தந்த கூட்டணியில் இருக்கக்கூடிய அந்தந்த கட்சி உறுப்பினர்களும்,,நிர்வாகிகளும் அவர்களுடைய குடும்பங்களும் தான் அதிக அளவில் அதற்கு வாக்கு வங்கியாக இருக்கும். என்னதான் தலைகீழாக நின்றாலும் இந்த கூட்டணி கட்சிகளுக்கு வாக்காளர்கள் வாக்களிப்பது கடினம். இது கொஞ்சம் […]

Continue Reading

காஷ்மீரில் கேபிள் ரயில் பாலத்தை முதன்முதலாக பிரதமர் நரேந்திர மோடி திறந்து, வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது. தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Continue Reading

உலக சுற்றுச்சூழல் தினத்தில் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று இயற்கைக்கு வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாக்க மரங்களை நடுவரா? மலைகளை பாதுகாப்பாரா? இயற்கையை பாதுகாக்க தவறிய தமிழக அரசு – சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு.

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று முதல்வர் ஸ்டாலின் இயற்கையை பாதுகாத்து வாழ்வோம் என்று மக்களுக்கு தெரிவித்து இயற்கைக்கும் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் அந்த இயற்கையை பாதுகாக்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதுதான் தமிழக மக்களின் முக்கிய கேள்வி? இன்று ஜூன், ஜூலையில் கூட கொளுத்தும் வெயில்,மக்கள் வெளியில் சென்று வேலை செய்வதற்கு கூட பயப்படும் அளவில் இந்த வெயில் இருக்கிறது. இது சமீபத்தில் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.இது பற்றி எந்த ஆட்சியாளர்களும் கண்டு […]

Continue Reading