The ongoing war between India and Pakistan is an all-night attack.

The ceasefire between the Pakistan Army and the Indian Army has been going on throughout the night. The Indian Army has been carrying out strikes in Islamabad, Lahore, Karachi and Sialkot in Pakistan. Similarly, Pakistan has been continuously attacking India in states including Kashmir, Rajasthan and Punjab. There were no reports of casualties or damage […]

Continue Reading

தமிழ்நாட்டில் தெருக்கூத்து அரசியல்வாதிகள், பேச்சுக்களை நம்பினால்,அவர்கள் எதிர்காலம் மட்டும் நன்றாக இருக்கும் .ஆனால், நாட்டின் எதிர்காலம்! வருங்கால இளைய தலைமுறையில் எதிர்காலம் கேள்விக்குறியாகுமா? அரசியல் ஆய்வாளர்கள் .

மே 08, 2025 • Makkal Adhikaram ஓட்டுக்காக தெருக்கூத்து அரசியல்வாதிகளான காங்கிரஸ், திமுக, திருமாவளவன், சீமான், வைகோ, கம்யூனிஸ்டுகள், தி. க. வீரமணி, போன்றவருடைய பேச்சுகளை நம்பி அதற்கும் ஒரு கூட்டம் வாக்களித்துக் கொண்டிருக்கிறது.  இந்த தெருக்கூத்து அரசியல்வாதிகளுக்கு வெளிநாட்டு அரசியல் தெரியாது. ஓட்டுக்காக மதவாத அரசியலை, தீவிரவாத அரசியலை மறைமுகமாக ஆதரவளித்துக் கொண்டு, வெளியில் மதச்சார்பற்ற அரசியல் இந்தியா, மதச்சார்பற்ற நாடு, இதையெல்லாம் மக்களை முட்டாளாக்க பேசிக் கொண்டிருக்கிறார்கள்.  இதையும் கூலிக்கு மாரடைக்கக்கூடிய பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் அவர்களிடம் […]

Continue Reading

In Tamil Nadu, if the street politicians believe the speeches, their future will be good, but the future of the country! Will the future of the younger generation be in question? Political analysts.

May 08, 2025 • Makkal Adhikaram Street politicians like Congress, DMK, Thirumavalavan, Seeman, Vaiko, Communists, Thi. A crowd is voting for that too, believing the speeches of people like K. Veeramani. These street politicians don’t know foreign politics. They are indirectly supporting communal politics and extremist politics for votes and are talking about secular politics India […]

Continue Reading

तमिलनाडु में सड़क पर खड़े राजनेता भाषणों पर विश्वास करें तो उनका भविष्य अच्छा होगा, लेकिन देश का भविष्य! क्या युवा पीढ़ी का भविष्य सवालों के घेरे में होगा? राजनीतिक विश्लेषक।

08 मई 2025 • मक्कल अधिकारम कांग्रेस, डीएमके, थिरुमावलवन, सीमन, वाइको, कम्युनिस्ट, थी। के. वीरामणी जैसे लोगों के भाषणों पर विश्वास करते हुए भीड़ उसे भी वोट दे रही है। ये सड़क के राजनेता विदेशी राजनीति नहीं जानते हैं। वे अप्रत्यक्ष रूप से वोट के लिए सांप्रदायिक राजनीति और चरमपंथी राजनीति का समर्थन कर रहे हैं […]

Continue Reading

இந்திய ராணுவத்தில் டாங்கிகளில் பொருத்தப்பட்டுள்ள ரேடார் கருவிகள் மூலம் பாகிஸ்தான் போர் விமானங்கள் கண்டறியப்பட்டு (பாகிஸ்தான் jet JF – 17 ரக போர் விமானம்) சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. என இந்தியாவின் ராணுவத்திடம் வரும் தகவல்.

Continue Reading

திமுக தலைவர் மு க ஸ்டாலின் என்ன உத்தரவு,கட்சியினருக்கு பிறப்பித்தாலும், அமைச்சர்கள் பெரும்பான்மையினர் மீது வழக்கு இல்லாமல் இருக்கிறதா?

திமுக ஆட்சியில் பெரும்பான்மை அமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. தற்போது குடும்ப நல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மீது அரசுக்கு சொந்தமான சிட்கோ நிலத்தை அபகரித்ததாக இவர் மீதும்,இவர் மனைவி மீதும் புகார் பதியப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வரும்போது,இவர்கள் ஆஜராகாததால் இவர் மீது வழக்கு பதியப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதாவது இந்த வழக்கு விசாரணை மே 13ஆம் தேதி அன்று இவர்கள் ஆஜராகவில்லை […]

Continue Reading

இந்திய ராணுவத்தின் தொடரும் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலால் நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்.

Continue Reading

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளின் முகாம்களை குறி வைத்து இந்தியா ஏவுகணை தாக்குதல்!பல ஆண்டுகள் இந்தியாவிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட பாகிஸ்தானுக்கு முஸ்லிம் தீவிரவாதிகளுக்கு இங்கு கள்ள உறவு வைத்துள்ளவர்களுக்கு இந்தியாவின் தக்க பதிலடி.

மே 07, 2025 • Makkal Adhikaram  இந்தியா, பாகிஸ்தான் எல்லையில் போர் பதற்றம் இருந்த நிலையில், இந்தியாவின் தாக்குதல்! தீவிரவாதிகளை குறி வைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  இந்த தாக்குதல் ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்டு, இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 17 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும், வெளியான தகவல். ஆக கூடி இனி தீவிரவாதிகள் இந்தியாவில் நுழைந்தால், அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.  […]

Continue Reading

भारत ने पाकिस्तान के कब्जे वाले कश्मीर (पीओके) और मुस्लिम चरमपंथियों पर हमलों की एक श्रृंखला में उसकी कथित संलिप्तता को ‘करारा जवाब’ दिया है।

07 मई, 2025 • मक्कल अधिकारम तनाव के बीच भारत-पाकिस्तान सीमा पर भारत का हमला मिसाइल हमला आतंकवादियों को निशाना बनाकर किया गया था। इस मिसाइल को ऑपरेशन सिंदूर नाम दिया गया है। खबरों के मुताबिक, 17 आतंकवादी मारे गए और 60 से अधिक घायल हो गए। इस घटना से पता चलता है कि अगर आतंकवादी […]

Continue Reading