Madurai Chola Brahmin Sangam Trust – Temple Protection Movement – Tamilnadu has encroached thousands of crores of property through forged documents.

January 06, 2025 • Makkal Adhikaram They have created a fake Madurai Chola Brahmin Sangam Trust by committing caste frauds. The biggest conspiracy is that the Hindu Religious and Charitable Endowments Department is not taking action despite knowing the truth about the gang that is cheating the temple property through forged documents and fake trusts. Further, […]

Continue Reading

What does the Vanniyar community think about the ED’s raid on Minister Duraimurugan?

January 05, 2025 • Makkal Adhikaram According to the Vanniyar community, Duraimurugan speaks closely only during elections. So is his son Kathir Anand. besides Only when they ask for votes do they celebrate uncles and cousins. After that, no one even looks back to see who is where, say the community. besides The Vanniyar community is […]

Continue Reading

அமைச்சர் துரைமுருகன் மீது அமலாக்கத்துறை நடத்திய ரெய்டு பற்றி வன்னியர் சமூகம் என்ன நினைக்கிறது ?

துரைமுருகன் தேர்தல் நேரத்தில் மட்டுமே நெருங்கி பேசுவதாக வன்னியர் சமுக மக்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல் அவர் மகன் கதிர் ஆனந்தும் அப்படி தான் என்கிறார்கள். மேலும், ஓட்டு கேட்கும் போது மட்டுமே மாமா,மச்சான், உறவு முறைகளை கொண்டாடுகிறார்கள். அதன் பிறகு யார் எங்கே இருக்கிறார்கள்?என்று யாருமே திரும்பி கூட பார்ப்பதில்லை என்கிறார்கள் அந்த சமுக மக்கள். மேலும், வன்னியர் சமுதாயம் ஒரு ஏமாந்த சமுதாயம். தேர்தல் நேரத்தில் இனிக்க பேசி ஆயிரம்,500 கொடுத்தாலே போதும். அவர்களுக்கு குவாட்டரும், […]

Continue Reading

விண்வெளியில் சேட்டிலைட்டுகள் செயலிழப்பு, நாசா விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், சித்தர்கள், மகான்கள் சொன்னது நடக்கப் போகிறதா?

ஜனவரி 04, 2025 • Makkal Adhikaram பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில், எந்தெந்த காலகட்டத்தில் எது நடக்கும் ?என்பதை எல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு, சென்றிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது.  இது தவிர, சில அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள், சித்தர்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள். ஆனால், உலகில் உள்ள மக்கள் செல்போன் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல், டிவி இல்லாமல், அவர்களால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.   ஒரு […]

Continue Reading

Satellites crash in space, NASA scientists’ warning, Siddhas and saints are going to happen?

January 04, 2025 • Makkal Adhikaram Thousands of years ago, they had written down in palm leaf manuscripts what would happen on the earth, at what time. It is happening one by one under the pressure of time. Apart from this, the saints and Siddhas who performed some miracles have said all this and gone away. […]

Continue Reading

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை .

அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான இடத்தில் மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்த் வீட்டிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர் அங்கு பத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் காவலுக்கு இருந்து வருவதாக தகவல். மேலும், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு வந்த தகவலால் துரைமுருகன் வீட்டில் சோதனைகள் நடைபெற்ற வருகிறது. தவிர,திமுக மந்திரிகளின் சொத்து விவகாரம் என்ன?எவ்வளவு? மேலும்,மக்களுக்கு அரசியல்வாதிகள் என்றாலே சொத்துக்களை பதுக்கும் தொழிலாக்கி மக்களிடம் நல்லவர்கள் வேஷம் போடுவது தானா? தவிர, […]

Continue Reading

திமுகவினர் ஓட்டுக்கு கொடுக்க பணம் இருக்கும் போது,பொங்கலுக்கு கொடுக்க நிதி இல்லையா? – கிராம மக்கள்.மற்றொரு பக்கம் தமிழக அரசு வாங்குகின்ற கடன் எங்கே போகிறது ? அண்ணாமலை கேள்வி ?.

நாட்டில் பொங்கல் என்று வந்தால் தமிழக மக்களுக்கு இலவசமாக ஆயிரம்,இரண்டாயிரம்,மூவாயிரம் என்று திமுக, அதிமுகவினரே கொடுத்து,கொடுத்து பழக்கப்படுத்தி விட்டார்கள். மேலும், ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கள் இலவச பொருட்கள் கொடுத்தார். ஆனால்,இந்த ஆண்டு எதுவுமே இல்லாமல் கரும்பு,வெல்லம், சர்க்கரை இதை தான் உங்கள் தொகுப்பாக கொடுக்கப் போகிறார்களா? இப்படி 50 ஆண்டுகால ஆட்சியில் பொங்களுக்கு பணமும்,இலவசத்தையும் கொடுத்து பழகிவிட்டீர்கள். திமுக இப்போது இல்லை என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தான் […]

Continue Reading

2025 ல் மனித வாழ்க்கை அனைத்து நன்மையும் பெற்று இறைநம்பிக்கையில் வாழ்ந்து நம்மிடமுள்ளபோலியை ஒழிப்போம்.

ஜனவரி 01, 2025 • Makkal Adhikaram 2025 ஆம் ஆண்டு பிறப்பு நாட்டு மக்களுக்கு இயற்கை என்ற கடவுள் நல்ல ஞானத்தை கொடுத்து உண்மையை உணர்த்தும் ஆண்டாக விளங்கட்டும்.  போலியும் ,பொய்யும், நிறைந்த அரசியல், பத்திரிக்கை ,சினிமா ,ஆன்மீகம் ,சமூகம் இவற்றில் இருக்கின்ற போலிகளை அடையாளம் காணுகின்ற ஆண்டாக விளங்கட்டும்.  இந்தப் போலி வாழ்க்கையில் அனைத்திலிருந்தும் மக்கள் விடுபட்டு  உண்மையைப் பற்றி சிந்திக்கும் ஆண்டாக 2025 விளங்கட்டும். அது தான் இந்த மக்களுக்கு ஏமாற்றத்தில் இருந்து மீள்கின்ற […]

Continue Reading

Let 2025 be the year when people will be free from all false life and think about the truth.

January 01, 2025 • Makkal Adhikaram May the year 2025 be the year when the God of Nature will enlighten the people of our country and enlighten them with the truth. Let this be the year to identify the fakes in politics, journalism, cinema, spirituality and society, which are full of fake and falsehoods. Let 2025 […]

Continue Reading

காலத்திற்கு ஏற்ப செய்தித் துறையில் மாற்றங்கள் கொண்டு வர பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு! சமூக நலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.

டிசம்பர் 31, 2024 • Makkal Adhikaram பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கார்ப்பரேட் ஊடகங்கள் ஊழலைப் பற்றி செய்திகளை வெளியிடவில்லை என்று பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அது உண்மைதான்.  ஆனால், சமூக நலன் ஊடகங்கள், எத்தனையோ ஊழல் மற்றும் எத்தனையோ பிரச்சனைகளைப் பற்றி வெளிக்கொண்டு வந்திருக்கிறோம். அதற்கெல்லாம் மத்திய அரசு என்ன சலுகை, விளம்பரங்கள் கொடுத்துள்ளது? மத்திய செய்தித்துறை  இணையமைச்சர் எல். முருகன் என்ன நடவடிக்கை எடுத்தார்? எல்லோருக்கும் எளிதானது. இந்த காட்சி ஊடகங்களில் பேசி விட்டு போவது […]

Continue Reading