மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையை கண்டித்து ஈரோடு மாவட்ட மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டம் .

ஆகஸ்ட் 18, 2024 • Makkal Adhikaram   ஈரோட்டில் மருத்துவா்கள் வேலை நிறுத்தப் போராட்டம் மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் பெண் மருத்துவா் கொலையைக் கண்டித்து தேசிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு இந்திய மருத்துவ சங்கம் அழைப்பு விடுத்திருந்தது. சனிக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கிய இந்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்18) காலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் இந்திய மருத்துவ சங்கத்தில் உறுப்பினா்களாக உள்ள மருத்துவா்கள் உள்பட 950 மருத்துவமனைகளில் பணியாற்றும் 1,500- […]

Continue Reading

Doctors in Erode district of West Bengal go on strike in protest against the murder of a woman doctor in Kolkata.

August 18, 2024 • Makkal Adhikaram Doctors strike in Erode The Indian Medical Association (IMA) has called for a nationwide strike to protest against the murder of a woman doctor in Kolkata. The protest began at 6 am on Saturday and will continue till 6 am on Sunday (August 18). More than 1,500 doctors working in […]

Continue Reading

சட்டவிரோத கருக்கலைப்பால் பெண் உயிரிழப்பு? மருத்துவமனைக்கு “செக்” வைத்த சுகாதாரத்துறை !

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram  புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் கருக்கலைப்பின்போது கலைமணி என்ற பெண் உயிரிழந்ததாக புகார் எழுந்ததை அடுத்து, அம்மருத்துவமனைக்கு வழங்கப்பட்ட ஸ்கேன் அங்கீகாரம், குடும்பக் கட்டுப்பாட்டு மைய அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மஞ்சு விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பரிமளேஸ்வரன் – கலைமணி தம்பதி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கலைமணி மீண்டும் கருவுற்றிருக்கிறார். […]

Continue Reading

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெறிநாய்க்கடிக்கு உள்ளான 15க்கும் மேற்பட்டோருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை .

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே வி.மாமந்தூர் கிராமத்தில் 6 வயது சிறுவர் தொடங்கி, 80 வயதைக் கடந்த முதியவர்கள் வரை சுமார் 15 பேர் வெறிநாய்களின் கடிக்கு உள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதிகாலையில் வயல் வேலைக்குச் செல்பவர்கள், சிறுவர்களைக் குறிவைத்து வெறிநாய்கள் விரட்டி விரட்டி தாக்குவதாகக் கூறப்படுகிறது. இதேபோல் பக்கத்து கிராமமான நைனார்பாளையம் அரசு மருத்துவமனையிலும் 10க்கும் மேற்பட்டோர் நாய்க்கடிக்கு சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படும் […]

Continue Reading

வீடுகளில் கருப்பு கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்த கிராம மக்கள் – காரணம் என்ன?

ஆகஸ்ட் 17, 2024 • Makkal Adhikaram ஈரோடு அருகே அடிப்படை வசதிகளை செய்து தராத மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி சுதந்திர தினத்தை புறக்கணித்துள்ளனர் .இச்சம்பவம், ஈரோடு மாவட்டம், சித்தோடு அடுத்த குட்டைத்தயிர்ப்பாளையம் அருகே குருநாதன் புதூர் அமைந்துள்ளது. இங்கு 25-க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஈரோடு – சத்தி பிரதான சாலையில் அமைந்துள்ள இப்பகுதிக்கு சாலை வசதி முறையாக ஏற்படுத்தி தரவில்லை. இதனால், […]

Continue Reading

சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு! கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

ஆகஸ்ட் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளையம், சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி கிராம சபை கூட்டத்தில் , சாய ஆலைகளில் இருந்து வெளியேறும், சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து, […]

Continue Reading

சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனூர் கிராமத்தில் நடந்த அக்கிரமங்கள் சில சமூக ஆர்வலர்கள் தட்டி கேட்டதால் அவர்களுக்கு எவ்வளவு எதிர்ப்பு ? என்று என்னிடம் – அந்த இளம் சமூக ஆர்வலர்கள்.

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram  கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் ஒன்றியம் மேல் நாரியப்பனார் கிராமத்தில் நடந்துள்ள ஊழல்கள் பற்றி கிராம சமூக ஆர்வலர்கள் அதிகாரிகளிடம் சரமாரியாக கேள்வி கேட்கும் போது அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. பஞ்சாயத்து தலைவரும் அங்கு வரவில்லை .எல்லாமே கூட்டு கொள்ளையாக தான் இந்த பஞ்சாயத்து நிர்வாகம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.  கணக்கு என்பது மக்களுக்கு வெளிப்படையாக இருக்க வேண்டும் என்கிறார்கள். ஆனால், பஞ்சாயத்து கணக்கு என்பது ரகசியமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். […]

Continue Reading

How much opposition did some social activists face when they heard the atrocities that took place in Mel Nariappanur village in Chinnasalem block? That’s me – those young social activists.

August 15, 2024 • Makkal Adhikaram When the village social activists questioned the officials about the corruption in Mel Nariappanar village of Chinnasalem block in Kallakurichi district, they could not answer. The panchayat president was also not there. They say the account should be transparent to the people. But they say the panchayat account should be […]

Continue Reading

நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் கொடுத்தது! பஞ்சாயத்து பணத்தை பஞ்சாயத்து தலைவர்களும், அதிகாரிகளும் கூட்டுக் கொள்ளை நடத்தவா?கிராம பொதுமக்கள் சரமாரி கேள்வி ?

ஆகஸ்ட் 15, 2024 • Makkal Adhikaram பஞ்சாயத்து ராஜ் சட்டம் அதிகார பகிர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட சட்டமாக இருந்தாலும் ,அந்த சட்டத்தின் நோக்கம் நிறைவேறாமல் அதாவது மக்களுக்காக இல்லை. இது முழுக்க. முழுக்க அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாகிகளும், கூட்டுக் கொள்ளை நடத்தும் சட்டமாகத்தான் இருந்து வருகிறது. இந்த சட்டத்தை ஏற்கனவே மக்கள் அதிகாரத்தில் பலமுறை எழுதியிருக்கிறேன். உள்ளாட்சி சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். காலத்திற்கு ஏற்ப சட்டங்கள் மாற்றப்பட வேண்டும். அந்த காலத்தில் மக்கள் மனசாட்சியுடன் வாழ்ந்தார்கள். இப்போது மக்கள் […]

Continue Reading

Empowering the Panchayats in the country! Are panchayat leaders and officials looting panchayat money?

August 15, 2024 • Makkal Adhikaram Though the Panchayati Raj Act is meant for devolution of powers, the purpose of the Act is not fulfilled i.e. for the people. It’s absolutely. It has been a law of collective loot by officials and panchayat administrators. I have already written this law many times in makkal adhikaram . […]

Continue Reading