ஈஷாவை அரசியல்வாதிகள் முதல் அடைக்கலம் வந்தவர்கள் வரை டார்கெட் செய்வது ஏன் ?

கோவை ஈஷா யோகா மையம் இந்து மதத்தின் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக சேவை நிறுவனம் . இதில் நம்பிக்கை உள்ளவர்கள் ஆயிரக்கணக்கான வெளிநாட்டவர்கள் ,வெளி மாநிலத்தவர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்தவர்கள் என பல தரப்பட்ட மக்கள் இருந்து வருகிறார்கள். தவிர, ஈஷாவின் யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவாவின் ஆன்மீக சொற்பொழிவு மற்றும் யோகா ,தியானம் போன்ற பல்வேறு ஆன்மீக நிலைகளில் ஈர்க்கப்பட்டு இன்று வளர்ச்சி அடைந்த சமூக தொண்டு நிறுவனமாக உள்ளது . அதன் […]

Continue Reading

வெடித்த சர்ச்சை. திமுக முக்கிய புள்ளியின் அமைச்சர் பதவி பறிப்பு.? முதல்வர் ஸ்டாலின் அதிரடி முடிவு.!

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  திமுக கட்சியின் மூத்த தலைவரும் அமைச்சருமாக இருப்பவர் ராஜ கண்ணப்பன். இவர் தலித் சமுதாயத்தை சேர்ந்தவரை இழிவு படுத்தியதால் சமீபத்தில் துறை மாற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் மீது ஊழல் புகார் எழுந்துள்ளது. அதாவது சென்னை ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான 411 கோடி ரூபாய் நிலத்தை அவர் தன் மகன்களுடன் சேர்ந்து ஆக்கிரமித்ததாக சென்னை அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு […]

Continue Reading

நாமக்கல்.. வடமாநில கொள்ளையர்களை பிடித்த போலீசாருக்கு கிடைத்த கவுரவம்! முதல்வர் ஸ்டாலின் பாராட்டு .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  நாமக்கல்: கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம்.களில் அடுத்தடுத்து கொள்ளையடித்துவிட்டு அந்தப் பணத்துடன் கண்டெய்னரில் தப்பிய ஏ.டி.எம்.கொள்ளையர்களை நாமக்கல் போலீசார் பிடித்தனர். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வடமாநில ஏ.டி.எம். கொள்ளை கும்பலை மடக்கிப் பிடித்த நாமக்கல் மாவட்ட காவல் துறையினருக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர்களை நேரில் அழைத்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள 3 ஏடிஎம்களில் கடந்த மாதம் […]

Continue Reading

ஈரோட்டில் நாளை சீர் மரபினர் நலவாரிய பதிவு முகாம் .

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம் :சீர் மரபினர்நலவாரிய பதிவு முகாம் ஈரோடு,சீர்மரபினர் நலவாரியத்தில் பதிவு செய்யவும், ஏற்கனவே பதிவு செய்தவர்கள் புதுப்பிக்கவும் நாளை சிறப்பு முகாம் நடக்க உள்ளது. சீர்மரபினர் இனத்தை சேர்ந்த, 18 வயது முதல் 60 வயது வரையிலானோர், அமைப்பு சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் இருந்தால், வாரியத்தில், உறுப்பினராக பதிவு செய்யலாம்.ஈரோடு கலெக்டர் அலுவலகம் நான்காவது தளத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் காலை, […]

Continue Reading

மாவட்டத்தை வழி நடத்துவதில் முதன்மை: எம்.பி., மாவட்ட ஆட்சியருக்கு முதல்வா் பாராட்டு!

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டத்தை சிறப்பாக வழி நடத்துவதாக மாநிலங்களவை உறுப்பினா், மாவட்ட ஆட்சியரை முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டினாா்.நாமக்கல்லில் ரூ. 810.28 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசியதாவது, மாவட்டத்தின் அமைச்சா் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினா் ராஜேஸ்குமாா், மாவட்ட ஆட்சியா் உமா, அதிகாரிகள், அலுவலா்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.  ஆதிதிராவிடா் நலத்துறைக்கு அருந்ததியா் சமுதாயத்தைச் சோ்ந்த […]

Continue Reading

கனமழை காரணமாக ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் சிக்கிக்கொண்ட தனியார் கல்லூரி பேருந்து!

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram நாமக்கல்: பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே நுழைவுப் பாலத்தில் தேங்கிய மழை நீரில் தனியார் கல்லூரி பேருந்து சிக்கிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் அதிகாலை முதலே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், பள்ளிபாளையம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காவேரி ஆர்.எஸ் பகுதியில் உள்ள ரயில்வே சுரங்கப்பாதையில் தேங்கிய மழை நீரில் இரண்டு தனியார் கல்லூரி பேருந்துகள் சிக்கிக் கொண்டன. […]

Continue Reading

அமுதம் கடைகளில் ரூ 499-க்கு 15 மளிகை பொருட்கள் விற்பனை! இதையே வெளியே வாங்கினால் எவ்வளவு ஆகும்?

அக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram  தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது பொதுமக்கள் மத்தியில்இந்த 15 பொருட்கள் வெளியே வாங்கினால் கூடுதல் செலவு என இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும். தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய […]

Continue Reading

தமிழகம் முழுவதும் ( 450க்கும் மேற்பட்ட ) சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை!

தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் தினம்தோறும் பலர் தங்கள் பத்திரங்களை பதிவு செய்வது, வில்லங்க சான்றிதழ் வாங்குவது உள்ளிட்ட பதிவு சார்ந்த பணிகளை மேற்கொள்கின்றனர்.அதேசமயம், தொடர்ச்சியாக சார்பதிவாளர் அலுவலகங்களில் அதிகப்படியான முறைகேடுகள் நடப்பதாகவும், லஞ்சம் வாங்கப்படுவதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார்கள் வந்துவண்ணம் உள்ளன. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களில் இன்று தீடிரென லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர், அச்சரப்பாக்கம் […]

Continue Reading

Social activists ask how many newspapers and television channels will benefit the society even if the media has increased?

October 23, 2024 • Makkal Adhikaram According to a communication officer, there are about 400 newspapers per district in Tamil Nadu. Out of these 400 magazines, how many are printed or published online? How many press releases are news for the people? Real news? Neutral news? Quality news ?eligible news? How many magazines are it publishing? […]

Continue Reading

விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள் மானியத்தில் விற்பனை வேளாண்துறை அதிகாரிகளை அணுக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு செல்போன் மூலம் இயங்கக்கூடிய பம்பு செட்டுகளை கட்டுப்படுத்தும் கருவி மானியத்துடன் கூடிய விலையில் வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்பட உள்ளது.  இது சிறு, குறு விவசாயிகளுக்கும், பெண் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 50% மானியம், இதர பிரிவினருக்கு 40% மானியமாக வழங்கப்பட உள்ளது .இதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் திருவள்ளூர் […]

Continue Reading