WANTED REPORTERS MAKKAL ADHIKARAM .
செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகத்துக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி நடிகர் விஜய் தொடங்கினார். கட்சியை பதிவு செய்வதற்கான விண்ணப்பமும் பிப்ரவரி மாதமே […]
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]
Continue ReadingSeptember 09, 2024 • Makkal Adhikaram Two government schools in Chennai have been accused of conducting spiritual discourses in the name of spiritual discourse. Investigations are being intensified in this regard. Mahavishnu who was involved in this matter returned to Chennai from Australia today (07.09.2024). Following this, the Saidapet police arrested Mahavishnu from the airport on […]
Continue Readingசெப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர். […]
Continue Readingசெப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். […]
Continue Readingசெப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம், கோபி, மொடச்சூர், கவின் கார்டனை சேர்ந்த அருண் ரங்கராஜன், 38; கடந்த 2012ல் ஐ.பி.எஸ்., தேர்ச்சி பெற்று, சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியை துவக்கினார். சக ஐ.பி.எஸ்., அதிகாரியான இலக்கியாவை, காதலித்து திருமணம் செய்தார். தம்பதியருக்கு மகன், மகள் உள்ளனர். கர்நாடகா மாநிலம், கலபூரகி மாவட்டத்தில், உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு எஸ்.பி.,யாக அருண் ரங்கராஜன் பணியாற்றினார். அதே நேரம், மனைவி இலக்கியா கர்நாடகா வி.வி.ஐ.பி., பாதுகாப்பு பிரிவில் பணியாற்றினார். […]
Continue ReadingSeptember 06, 2024 • Makkal Adhikaram Today, the country needs to reform the leaders of political parties and their party members, why am I saying this? Are they honest? Are they socially conscious? Do they believe in God? After answering all these questions, rational gentlemen should talk about it. Which saints have they seen so far? […]
Continue ReadingSeptember 06, 2024 • Makkal Adhikaram Political parties can be started by anyone. But its policies and practices should be acceptable to the people. The Nationalist Congress Party (NCP) was a party that fought for India’s independence and won independence. The people and the party should understand this very well. The DMK was the party that […]
Continue Readingசெப்டம்பர் 05, 2024 • Makkal Adhikaram குழந்தை திருமணம் பற்றி பலமுறை தகவல் தெரிவித்தும் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் குழந்தை திருமணம் நடத்தி இவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், சமூக உரிமைகள் பாதுகாப்பு கழகம் ( சமூக ஆர்வலர்கள்) சார்பாக முதலமைச்சர் தனி பிரிவிற்கு இன்று கடிதம் அனுப்பினர். கடிதத்தில் குறிப்பிட்டுள்ளவை :- தமிழகம் முழுவதும் குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை திருமணம் அதிகப்படியாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. […]
Continue Reading