நாட்டில் போலி ஆவணங்கள் தயாரித்து ஒருவருடைய சொத்தை அபகரிப்பதும் விற்பனை செய்வதும் தொடர்கதையாவதற்கு பத்திரப்பதிவுத்துறை முக்கிய காரணமா ?

மே 20, 2024 • Makkal Adhikaram பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவு அலுவலர், பத்திரிகையாளர்கள் தங்களுடைய சொந்த சொத்து பிரச்சனைக்காக போனால் ,அங்கே 100 கேள்வி கேட்கிறார்கள் .ஆனால், ஒருவனுடைய சொத்து இன்னொருவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள்? அதேபோல் விற்பனை செய்பவனுக்கு எப்படி பத்திர பதிவு செய்கிறார்கள் என்பதுதான் இங்கே முக்கிய கேள்வி? பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணம் கொடுத்தால், ஒருவருடைய சொத்தை மற்றவர்களுக்கு பத்திர பதிவு செய்து கொடுத்து விடுவார்கள். அது தானே திருவள்ளூர் மாவட்டத்தில் பிரச்சனை […]

Continue Reading

திமுக ஆட்சியில் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்களால் கிராம பொதுச் சொத்துக்கள் கொள்ளை அடிப்பதை தடுக்கவோ(அல்) தட்டிக் கேட்கவோ கூடாதா ? – கிராம மக்கள்.

மே 16, 2024 • Makkal Adhikaram ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் . தமிழக முழுதும் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள்! கிராம பொது சொத்துக்கள் ஆன ஏரி கருவேல மரங்கள் அல்லது மரங்கள் .மணல், ஏரி மண் போன்றவற்றை அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல், மணல் கடத்தல் மற்றும் ஏரி மண் கடத்தல் வேலைகளை ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரிடம் கிராம மக்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை […]

Continue Reading

जब मोदी वाराणसी से अपना नामांकन दाखिल करेंगे तो क्या विपक्ष अब समझ पाएगा कि जनता की लोकप्रियता क्या है?

15 मई 2024 • मक्कल अधिकारम भारत में कितने प्रधानमंत्री आए हैं? कितने नेता आए हैं? मोदी जितनी लोकप्रियता और करिश्मा कभी किसी में नहीं रहा। मोदी भारत के एक महान राजनीतिक नेता हैं। उनकी जगह देश में कितने भी नेता आ जाएं, जनता उसे स्वीकार नहीं करेगी। लोग उन्हें बहुत प्यार करते थे, धर्म, जातियों […]

Continue Reading

தமிழ்நாடு சமூகநல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் வீரபாண்டி ஸ்ரீ கௌமாரியம்மன் திருவிழாவில் சிறப்பான அன்னதானம் பக்தர்களுக்கு வினியோகம் .

மே 11, 2024 • Makkal Adhikaram தேனி மாவட்டம், வீரபாண்டியில் உள்ள ஸ்ரீ கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை தேர் திருவிழாவில் ( மே 10 ) தமிழ்நாடு சமூக நல பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பின் சார்பாக அன்னதானம் சிறப்பான முறையில் பக்தர்களுக்கு வினியோகித்தனர்.  இந்த அன்னதானத்தை துவக்கி வைத்த செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த தமிழ்நாடு சமூகநலன் பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் சுகன்யா முரளிதரன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

Is the country in a critical situation where the central and state governments have to implement the green forestry project as the only way to mitigate climate change due to environmental degradation in Tamil Nadu?

May 03, 2024 • Makkal Adhikaram The current climate change in Tamil Nadu has increased the temperature of the earth, extreme cold, storms, rains, floods, etc., the only way to prevent this is to plant trees in the country and save human life and animals from the effects of nature. People are unable to work under […]

Continue Reading

போலியான ஆவணங்கள் மூலம் ,போலியான விலாசம், ஆள் மாறாட்டம் போலி கையெழுத்துக்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளபத்திரத்தை ரத்து செய்து, நிலத்தை உரியவருக்கு ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

மே 03, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாவட்டம் ,வையாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய புஞ்சை நிலம் தாயார் பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருந்துள்ளது . இந்த நிலத்தின் பத்திர காப்பிகள் எடுத்து போலியான ஆவணங்கள் மூலம், போலியான விலாசம், ஆள் மாறாட்டம், போலி கையெழுத்துக்கள் மூலம், பத்திரப்பதிவு செய்துள்ளனர்.  இது சம்பந்தமாக சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அதிகாரி ,தலைமைச் செயலக […]

Continue Reading

द्रविड़ संस्कृति क्या है? क्या यह संस्कृति परोपकारी या स्वार्थी है? यह किन राजनीतिक दलों के साथ गठबंधन करता है? क्या बीजेपी एक सांप्रदायिक पार्टी है?

28 अप्रैल 2024 • मक्कल अधिकार द्रविड़ विचारधारा कांग्रेस की नीति के साथ मेल खाती है। द्रविड़ विचारधारा और द्रविड़ संस्कृति मिलावट के अलावा और कुछ नहीं है। मिलावट तमिल संस्कृति से बिल्कुल अलग है। एक से अधिक पत्नी किसी भी जाति की महिला को ले जा सकती है, यही जाति के उन्मूलन की संस्कृति है। […]

Continue Reading

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram  சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]

Continue Reading

Is property more important than parenthood for today’s younger generations? Will the punishment meted out to Athur Sakthivel set an example? -Social activists.

April 27, 2024 • Makkal Adhikaram  Sago factory owner dies after wife writes letter to son Kulandavel (68) hails from Kattarankulam near Veppanthattai in Perambalur district. He is survived by his wife Hema (65), son Sakthivel (34) and daughter Sanghavi (32). His married son Sakthivel lives with his wife in Attur. In March 2022, Sakthivel had […]

Continue Reading