Category: முக்கிய செய்தி
மழைக் காலங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை, மிக, மிக அவசியமானது.
மழையில் வெளியில் செல்வது அவசியம் தவிர்க்க வேண்டிய ஒன்று. அதேபோல், இடி, மின்னல், புயல் காற்று போன்ற நேரங்களில் மக்களின் பாதுகாப்பு மிக, மிக அவசியமானது. அந்த நேரத்தில் அலட்சியமாக வெளியில் செல்வது, கூட்டம் கூடி பேசிக் கொண்டிருப்பது, இது எல்லாம் தவிர்க்க வேண்டிய ஒன்று. இயற்கை அதனுடைய வேலையை அது செய்து கொண்டிருக்கிறது. அதை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும். மேலும்,மாணவர்கள், குழந்தைகள் இப்படிப்பட்ட நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.தவிர, இடி, மின்னல் தாக்கும்போது, […]
Continue Readingதமிழ்நாட்டில் எதுக்கு ஜாதி? அரசியலில் ஜாதியை முன்னிறுத்தும் தலித் சமூகத்தினர்? – செல்வப் பெருந்தகை.
செல்வப் பெருந்தகை எம்எல்ஏவாக இருந்தால், இவரை கேட்டு தான் தண்ணீர் திறக்க வேண்டுமா? அப்படி திறக்கவில்லை என்றால்! உடனே அங்கே ஜாதி வந்து நிறுத்தி விடுவாரா? அதிகாரிகள் ஏரியில் தண்ணீர் நிரம்பி விட்டால், அது குடியிருப்பு பகுதிகளுக்கு பாதகம் இல்லாத சூழ்நிலையை தான் அவர்கள் பார்ப்பார்கள். ஆனால், செல்வப் பெருந்தகை இவரை கேட்டு தண்ணீர் திறக்கவில்லை என்று அதிகாரிகளை கடிந்து கொண்டிருக்கிறார். இதுவரை எந்த எம்எல்ஏ வும் இப்படி ஒரு விளம்பரத்தை தேடி நான் பார்த்ததில்லை. அடுத்தது, […]
Continue ReadingIf the cooperative sector is corrupt! Primary Agricultural Cooperative Societies, Mega Scam! Will it keep a check on these scams? – Computer center of the cooperative sector?
October 25, 2025 • Makkal Adhikaram What is the reason for the rampant corruption in the cooperative sector? There are no educated graduates who are in charge here. S. S. L. Even if he or she has passed C or not, he will also be promoted to bank manager through promotion. When there is no job […]
Continue Readingகூட்டுறவுத் துறையே ஊழல் என்றால்! தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், மெகா ஊழல்! இந்த ஊழல்களுக்கு செக் வைக்குமா? – கூட்டுறவுத் துறையின் கணினி மையம்?
கூட்டுறவுத் துறையில் ஊழல் அதிகப்படியாக இருப்பதற்கு என்ன காரணம்? இங்கு பொறுப்புக்கு ஏற்ப படித்த பட்டதாரிகள் இல்லை. எஸ். எஸ். எல். சி தேர்ச்சி பெற்றவரோ ,அல்லது தேர்ச்சி பெறாதவராக , இருந்தால் கூட ,பிரமோஷன் மூலம் அவரும் பதவி உயர்வு பெற்று ,(Bank manager) மேலாளர் ஆகி விடுவார்.மேலும், நாட்டில் வங்கி வேலைக்கு படித்த பட்டதாரிகளுக்கே வேலைவாய்ப்பு இல்லாத போது, ,இவர்களை அந்த இடத்தில் வைக்க வேண்டிய அவசியம் என்ன? மேலும், என்னதான் அனுபவ அறிவு […]
Continue Readingசபரிமலை ஐயப்பன் கோயிலில் இருமுடி சுமந்து ஜனாதிபதி மூர்மு சாமி தரிசனம் செய்தார் .
ஜனாதிபதி மூர்மு நான்கு நாள் பயணமாக கேரளாவுக்கு சென்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று இருமுடி சுமந்து ஐயப்பனை தரிசனம் செய்தார். அவர் வருகையை ஒட்டி, ஐயப்பன் கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.
Continue Readingசாதி ஒழிப்பு என்று பேசிக்கொண்டு! சாதிக்குள் பகையை வளர்கின்ற திருமாவளவன்! ஒரு சாதி மன நோயாளியா ?
மனித பிறப்பு எதற்கு? என்று தெரியாமல், இந்த சாதி நோயாளி பேசிக் கொண்டிருக்கிறார் திருமாவளவன் . பிறக்கும் போது தாய் வயிற்றில் அவன் எந்த ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? நீ செய்யற தப்புக்கு எல்லாமே சாதியை முன்னிறுத்தி, தப்பிக்கலாம் என்றால்! அது மனித பிறப்புக்கு !நீ அர்த்தமற்றவன். அரசியலில் சாதியைக் கொண்டு வருவதே தவறு . அரசியல் அனைத்து ஜாதிக்கும் பொதுவானது . அங்கே ஜாதி கட்சி எதற்கு ? ஜாதிக்கு மட்டுமே கட்சியா? இட […]
Continue ReadingIf you don’t know Vijay’s strength, what if there is an alliance under Vijay’s leadership? How will the AIADMK and the BJP accept it?
October 21, 2025 • Makkal Adhikaram Vijay’s Tamil Nadu Vetri Kazhagam has not been able to prove the percentage of its vote bank so far. besides For 50 years, the Dravidian parties have been in power in Tamil Nadu. Now, looking at the Karur crowd, Vijay is under his leadership, that is, he is the CM. […]
Continue Readingவிஜயின் பலம் தெரியாமல், விஜயின் தலைமையில் கூட்டணி என்றால்! அதை அதிமுகவும், பாஜகவும் எப்படி ஏற்றுக் கொள்ளும்?
விஜயின் தமிழக வெற்றி கழகம் ,இதுவரை ஒரு தேர்தல் களத்தில் கூட நின்று, அதனுடைய வாக்கு வங்கி எத்தனை சதவீதம் ?என்பது நிரூபிக்காத ஒன்று. மேலும், 50 ஆண்டுகள் திராவிட கட்சிகளின் அரசியல் ஆட்சி ,அதிகாரம் ,தமிழ்நாட்டில் இருந்துள்ளது. இப்போது கரூர் கூட்டத்தைப் பார்த்து விஜய் தன்னுடைய தலைமையில், அதாவது தான் சி .எம். என்ற தோரணையில் கூட்டணி அமைக்க முற்பட்டால் ! அதை அதிமுகவும்,பாஜகவும் எப்படி ஏற்றுக்கொள்ளும்? மேலும், விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு என்று […]
Continue Reading