மகா விஷ்ணுவைக் கண்டித்த ஆசிரியர் குறித்து வதந்தி; உண்மை கண்டறியும் குழு விளக்கம்!

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram சென்னையில் இரண்டு அரசுப் பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு என்ற பெயரில் சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய மகாவிஷ்ணு ஆஸ்திரேலியாவில் இருந்து இன்று (07.09.2024) சென்னை திரும்பினார். இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் குறித்து அவதூறாகப் பேசியதாக எழுந்த புகாரின் பேரில் மகாவிஷ்ணு விமான நிலையத்திலேயே வைத்து சைதாப்பேட்டை போலீசார் கைது செய்தனர்.மேலும் அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை […]

Continue Reading

Rumour about teacher denouncing Maha Vishnu; Fact-finding team explained!

September 09, 2024 • Makkal Adhikaram Two government schools in Chennai have been accused of conducting spiritual discourses in the name of spiritual discourse. Investigations are being intensified in this regard. Mahavishnu who was involved in this matter returned to Chennai from Australia today (07.09.2024). Following this, the Saidapet police arrested Mahavishnu from the airport on […]

Continue Reading

நாமக்கல் மாவட்டம் ,பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் .

செப்டம்பர் 09, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே 13 அடி விநாயகர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூர் விநாயகர் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்த வட்ராம்பாளையம் பகுதியில் சிலை தயாரிப்பு கூடத்தில் இருந்து 13 அடி உயர விநாயகர் சிலையை டாட்டா ஏசி வாகனத்தில் எடுத்துக் கொண்டு சென்றனர்.  […]

Continue Reading

சமூக நன்மைக்காக ஒரே இடத்தில் 18 சித்தர்களுக்கு கோயில் கட்டிய ஸ்ரீ யோக சித்தர்.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஸ்ரீ யோக சித்தர் நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அருகே சமூக நன்மைக்காக 18 சித்தர்களுக்கு ஒரே இடத்தில் கோயில் அமைத்துள்ளார். இந்த கோயிலின் சிறப்பு, சித்தர்களின் வாழ்வியலை பற்றியும், சித்தர்கள் எப்படி உலக நன்மைக்காக பிறவி எடுத்து, என்னென்ன நன்மைகள்? மக்களுக்கு செய்தார்கள்? சகல விதமான நோய்களுக்கும், பச்சிலை மூலிகைகளை அவர்கள் படைப்பால் மக்களுக்கு கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார்கள்.அதை எல்லாம் மக்களுக்கு பயனளிக்கும் வகையில், மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.  […]

Continue Reading

மகாவிஷ்ணுவின் ஆன்மீக பேச்சை திராவிட அரசியல்! அதை அரசியல் ஆக்கிவிட்டதா ? ஆன்மீகம் மூடநம்பிக்கையா? ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram ஆன்மீகம் மூடநம்பிக்கை என்றால்! கடவுள், மதம், கோயில்கள் இவை எல்லாம் மூடநம்பிக்கையா? மூடநம்பிக்கை என்று பேசியவர்கள் பிரேமலதா, எடப்பாடி பழனிசாமி, திமுகவில் அமைச்சர் அன்பின் மகேஷ் .ஆன்மீகம் இந்த நாட்டில் அழியாத பொக்கிஷமாக சித்தர்கள், மகான்கள் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு விட்டுப் போனவர்கள். அதை தான் இன்று வசிஷ்டர் நாடி, அகத்தியர் நாடி என்று ஓலைச்சுவடிகளில் ஜோதிடம் பார்க்கிறோம். மேலும், இந்த மக்களுக்கு ஏன்? குழந்தைகளுக்கு கூட தெரியாத ஒன்று, […]

Continue Reading

Mahavishnu’s spiritual speech is Dravidian politics! Has it been politicized? Is spirituality superstition? The police have registered a case under five sections and arrested him.

September 08, 2024 • Makkal Adhikaram If spirituality is superstition! Are God, religion and temples superstition? Those who spoke about superstition were Premalatha, Edappadi Palaniswami and Minister Anbin Mahesh in DMK. That is why today we see astrology in palm leaf manuscripts as Vasishta Nadi and Agasthya Nādi. Also, why these people? Something that even children […]

Continue Reading

தமிழ்நாட்டில் ஓட்டுக்காக அரசியல் செய்கிறார்களே ஒழிய, மக்களுக்காக அரசியல் செய்கிறார்களா? அதனால், நாட்டில் ஊழலை ஒழிக்க முடியுமா? – சமூக ஆர்வலர்கள்.

செப்டம்பர் 08, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்காக தான் அரசியல் செய்கிறார்கள். அந்த அரசியல்! மக்களுக்காக இல்லை. ஓட்டுக்காக அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளுக்கு, அவர்களுடைய தகுதி, சேவை, ஊழல் எதைப்பற்றியும் கவலைப்படாமல், அவர்கள் பேச்சுக்களை மட்டும் மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் கார்ப்பரேட் மீடியாக்களுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்து கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணத்தை வீணடித்துக் கொண்டிருக்கிறது மத்திய மாநில அரசின் செய்தி துறை. இதனால், பாதிக்கப்படுவது பொதுமக்கள். அதிலும் அரசியல் என்றால் என்ன? என்று […]

Continue Reading

तमिलनाडु में वे वोट के लिए राजनीति कर रहे हैं, लोगों के लिए नहीं? तो क्या हम देश से भ्रष्टाचार का उन्मूलन कर सकते हैं? – सामाजिक कार्यकर्ता।

08 सितम्बर 2024 • मक्कल अधिकारम तमिलनाडु में राजनीतिक दल वोट के लिए राजनीति करते हैं। यही राजनीति! जनता के लिए नहीं। वोट के लिए राजनीति करने वाले राजनीतिक दलों, उनकी योग्यता, सेवा और भ्रष्टाचार की परवाह किए बिना और जनता के सामने केवल उनके भाषणों का विज्ञापन करने वाले कॉरपोरेट मीडिया को रियायतें और विज्ञापन […]

Continue Reading

In Tamil Nadu, they are doing politics for votes and not for the people? So, can we eradicate corruption in the country? – Social activists.

September 08, 2024 • Makkal Adhikaram Political parties in Tamil Nadu do politics for votes. That politics! Not for the people. The Central and State Government’s Information Department is wasting crores of taxpayers’ money by giving concessions and advertisements to the political parties who do politics for votes, without caring about their merit, service and corruption, […]

Continue Reading

பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை!

செப்டம்பர் 06, 2024 • Makkal Adhikaram பாராலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு 6-வது தங்கம்: உயரம் தாண்டுதலில் பிரவீன் குமார் சாதனை! இந்திய வீரர் பிரவீன் குமார். பாரிஸ்: பாராலிம்பிக்ஸ் தொடரில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்தியாவின் பிரவீன் குமார் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் 6 தங்கம் உள்பட மொத்தம் 26 பதக்கங்களை பாராலிம்பிக்ஸில் இந்தியா இதுவரை வென்றுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் (T64) இறுதிப் போட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் […]

Continue Reading