தமிழ்நாட்டில் டாஸ்மாக் ஊழல் பற்றி அமலாக்கத்துறை விசாரிக்க கூடாது என்று தமிழ்நாடு அரசுக்கு என்ன அதிகாரம்? இதற்காக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சட்டத்தின் ஓட்டையை தேடவா?
ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும், ஒரு சில நீதிபதிகளால் தான், இன்னும் நீதி பிழைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நீதி எப்போதோ நாட்டில் செத்துப் போயிருக்கும். ஒரு மத்திய அரசின் கீழ் இருக்கக்கூடிய அதிகாரம் மிக்க அமலாக்கத் துறை விசாரணை செய்யக்கூடாது என்றால், யார் தான் அந்த ஊழலை கண்டுபிடிக்க […]
Continue Reading