எவ்வித அறிவிப்பும் இல்லாமல் ரயில்களை கேன்சல் செய்ததால் அரக்கோணம் to சென்னை செல்லும் ரயில் பயணிகள் கடும் அவதி.

ஆகஸ்ட் 29, 2024 • Makkal Adhikaram ரயில்வே நிர்வாகம் எவ்வித அறிவிப்பும் இல்லாமல், அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு செல்லக்கூடிய மின்சார ரயில்கள் கேன்சல் செய்வதால் நேற்று ரயில் பயணிகள் கடும் இண்ணல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே அவர்களுடைய பயணங்களை தொடர வேண்டி இருந்தது.  மேலும், 2 மணியிலிருந்து சுமார் 8.00 மணி வரைக்கும் ரயில்கள் திருவள்ளூர் வரைக்குமே வந்துள்ளது .திருவள்ளூரில் இருந்து அரக்கோணம் செல்பவர்கள் எப்படி செல்வார்கள்? இடையில் இருக்கக்கூடிய ரயில் நிலையங்களோ அல்லது ரயில்வே நிர்வாகமும் இதைப்பற்றி […]

Continue Reading

Passengers travelling from Arakkonam to Chennai face hardship as trains were cancelled without any notice.

August 29, 2024 • Makkal Adhikaram Passengers had to continue their journeys amidst inconvenience and inconvenience yesterday as the railway administration has cancelled the electric trains from Arakkonam to Chennai without any notice. Also, trains from 2 pm to 8.00 pm have come up to Tiruvallur. Neither the railway stations nor the railway administration have informed […]

Continue Reading

अरक्कोणम से चेन्नई जाने वाले यात्रियों को कठिनाई का सामना करना पड़ता है क्योंकि ट्रेनों को बिना किसी सूचना के रद्द कर दिया गया था।

29 अगस्त 2024 • मक्कल अधिकारम यात्रियों को असुविधा और असुविधा के बीच कल अपनी यात्रा जारी रखनी पड़ी क्योंकि रेल प्रशासन ने बिना किसी सूचना के अरक्कोणम से चेन्नई तक इलेक्ट्रिक ट्रेनों को रद्द कर दिया है। साथ ही दोपहर 2 बजे से रात 8.00 बजे तक की ट्रेनें तिरुवल्लूर तक आ गई हैं। न […]

Continue Reading

பெண் மருத்துவர் கொலை: போராட்டத்தில் தடியடி; கண்ணீர்ப் புகைக்குண்டு வீச்சு.

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram மேற்குவங்கத் தலைநகரான கோல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், மருத்துவமனை வளாகத்திலேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கை மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் (சிபிஐ) விசாரித்து வரும் நிலையில், சம்பவத்தில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளிகைதுசெய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, பெண் மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு மாணவ அமைப்புகள் ஆகஸ்ட் 27ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) தடையை மீறி போராட்டத்தில் […]

Continue Reading

போக்குவரத்து ஊழியர்களின் ஓய்வு கால பண பயன்களை வழங்க ஓய்வூதியதாரர்கள் அரசை கண்டித்து சாலை மறியல் .

ஆகஸ்ட் 28, 2024 • Makkal Adhikaram ஓய்வுகால பணப் பயன்களை தாம தமின்றி வழங்கக் கோரி அரசுப் போக்கு வரத்துக் கழக ஓய்வூதியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு போக்குவரத்து கழக ஓய்வு  பெற்றோர் நல அமைப்பின் காரைக்குடி,  புதுக்கோட்டை, திருச்சி, கரூர் மண்ட லங்கள் மற்றும் திருச்சி அரசு விரைவு  போக்குவரத்து கிளை ஓய்வுபெற்றோர் நல அமைப்பு சார்பில் செவ்வாயன்று மறியல் போராட்டம் நடைபெற்றது.  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருச்சி மண்டல அலுவலகம் […]

Continue Reading

மளிகைப் பொருள்களில் முறைகேடு நடைபெற்றதாக ஆத்தூா் மாவட்ட கிளை சிறை அலுவலா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram ஆத்தூா் மாவட்ட கிளை சிறையில் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இங்கு சமையலுக்குப் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்களை வெளியில் விற்பதாக புகாா் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து சேலம் மத்திய சிறை அலுவலா் வினோத் கடந்த 17-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டாா். இதனையடுத்து சிறை அலுவலா் வைஜெயந்தி மளிகைப் பொருள்களில் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து தமிழக சிறைத் துறை டிஜிபி மகேஸ்வரதயாள், ஆத்தூா் கிளைச் சிறை அலுவலா் வைஜெயந்தியை […]

Continue Reading

பங்களாதேஷ் இந்துக்களை காப்பாற்ற ராணிப்பேட்டை இந்து முன்னணி சார்பில் மத்திய அரசை வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக நடக்கின்ற கொடூர தாக்குதல்களும், மனிதபிமானம் இல்லாத மிருகத்தனமான மனித உரிமை மீறல்களையும், தடுக்க மத்திய அரசை வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் மாபெரும் போராட்டம் தமிழகம் முழுதும் நடைபெற்றுள்ளது. மேலும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏபிஎஸ் ஜெகன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ராஜேஷ், தனியாசலம், பிஜேபியின் தேசிய செயற்குழு உறுப்பினர் ஆர் எஸ் நாகராஜ் மாவட்ட தலைவர், டிவி ராஜேஷ் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து […]

Continue Reading

திருப்பூர் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் காணவில்லை என்று போஸ்டர் அடித்தது யார் ?பேனர் வைத்தவர்கள் யார் ? இதன் அரசியல் உள்நோக்கம் என்ன?

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாநகராட்சி 45 வது வார்டு கவுன்சிலர் பாத்திமா தசரின் காணவில்லை என்று அப்பகுதியில் இந்த பேனரை வைத்துள்ளனர் இது ஏன் எதற்காக இதன் அரசியல் உள்நோக்கம் என்ன ? பாத்திமா தஸ்ரின் தந்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவராக உள்ளார் மேலும்  இந்த பேனர் வைத்த சம்பவம் பொதுமக்களிடையே இது பற்றி பரபரப்பாக பேசப்பட்டுள்ளது. இதற்கு காரணம் 45வது வார்டை சிங்கப்பூராக மாற்றுவேன் என கூறிய […]

Continue Reading

மேற்கு வங்கத்தில் மம்தா முதல்வராக இருக்க தகுதியா ? -மக்களின் வாழ்க்கை போராட்டங்கள் .

ஆகஸ்ட் 27, 2024 • Makkal Adhikaram நாட்டில் மக்கள் தகுதியற்ற பிரதிநிதிகளை! கிராமம் முதல் நகரம் வரை, நகர முதல் நாடு வரை தேர்வு செய்து விட்டால்! அவர்கள் வாழ்க்கை போராட்டங்கள் ஐந்தாண்டு காலம் எந்தெந்த வகையில்? எப்படியெல்லாம் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள் ?  ஒரு பக்கம் கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை! இந்த வழக்கில் பெரும்பாலும் இவர்களுடைய அரசியல் கட்சியினரே அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். காவல்துறை சரியான நடவடிக்கைகள் இல்லை. அங்கே அரசியல் கட்சி […]

Continue Reading