ஹரியானா எல்லை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு தீர்வு காண அமைக்கும் சுப்ரீம் கோர்ட் நிபுணர் குழு .

ஆகஸ்ட் 23, 2024 • Makkal Adhikaram  விவசாயிகள் போராட்டத்துக்கு தீர்வு காண நிபுணர் குழு அமைக்கிறது சுப்ரீம் கோர்ட் . பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஹரியானா எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சு நடத்துவதற்கான குழுவை அமைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த பல விவசாய சங்கங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன; டில்லி நோக்கி பேரணி செல்வதற்கு முயன்றன. பஞ்சாபின் அம்பாலா அருகே உள்ள ஷம்பு எல்லையில், கடந்த […]

Continue Reading

Supreme Court to set up expert committee to address demands of farmers protesting at Haryana border By PTI .

August 23, 2024 • Makkal Adhikaram Supreme Court to set up expert committee to resolve farmers’ protest By PTI . The Supreme Court has said that it will form a committee to hold talks with the protesting farmers at the Haryana border to press various demands. Several farmer unions in Punjab have been protesting for their […]

Continue Reading

சாயக்கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு! கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார்.

ஆகஸ்ட் 16, 2024 • Makkal Adhikaram நாமக்கல் மாவட்டம். பள்ளிப்பாளையம், சமயசங்கிலி பகுதியில், சாயக்கழிவுநீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது, மாசுகட்டுபாட்டு வாரிய அதிகாரிகளிடம் புகார் கொடுத்தாலும், நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.மேலும், பள்ளிப்பாளையம் யூனியனுக்குட்பட்ட, சமயசங்கிலி கிராம சபை கூட்டத்தில் , சாய ஆலைகளில் இருந்து வெளியேறும், சாயகழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நீரை குடிக்கும் மக்களுக்கு உடல் சார்ந்த பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து, […]

Continue Reading

முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் .சரஸ்வதியின் கணவர், பொன்னுசாமி போலி ஆவணங்கள் தயாரித்து 50 கோடி மதிப்புள்ள நிலம் அபகரிப்பு .

ஆகஸ்ட் 14, 2024 • Makkal Adhikaram போலி ஆவணங்கள் மூலம் 50 கோடி நிலத்தை முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன் சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சிலுவம்பட்டியைச் சேர்ந்தவர் விவசாயி எட்டிக்கண் (72). இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் அப்பகுதியில் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.50 கோடியாகும்.இந்த நிலத்தை திருச்செங்கோடு முன்னாள் அதிமுக எம்எல்ஏ பொன்.சரஸ்வதியின் கணவர் பொன்னுசாமி (64), […]

Continue Reading

இந்துக்களை ஏமாற்றுவதற்கு தான் இந்து சமய அறநிலைத்துறையா ? கோயில்களின் சிலைகள் கடத்தப்பட்டபோதெல்லாம், இந்து சமய அறநிலைத்துறை என்ன நடவடிக்கை எடுத்தது ?

ஆகஸ்ட் 11, 2024 • Makkal Adhikaram நாட்டில் தனி மனிதர்களின் கோயில்கள், மூதாதையர் காலத்தில் கட்டப்பட்டு பரம்பரையாக பூஜை, வழிபாடு செய்து வரும் குடும்பங்கள் உண்டு. அதேபோல், தனியார் அறக்கட்டளை பெயரில் உள்ள கோயில்கள், எத்தனையோ இன்று இந்து சமய அறநிலைத்துறை கைப்பற்றியுள்ளது. தவிர, கிராமத்தினர் சொந்த செலவில் கட்டப்பட்ட கோயில்கள் கூட, வருமானம் அதிகமாக வரக்கூடிய கோயில்கள் எல்லாம் இந்து சமய அறநிலைத்துறை தமிழ்நாட்டில் கைப்பற்றியுள்ளது. இது தவிர, அந்த காலத்தில் மன்னர்கள் கோயிலுக்கு எழுதி […]

Continue Reading

நாட்டில் அந்நிய சக்திகளின் தலையிட்டால்! அரசியல் மாற்றம், குழப்பங்கள் விளைவித்தல், கலகங்கள் விளைவித்தல், போராட்டங்கள் உருவாக்குதல், இது எதனால் ? இதற்குப் பின்னால் எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சியா?

ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய […]

Continue Reading

நாட்டில் வியாபாரம் செய்து தொழில் செய்து பத்திரிக்கை நடத்தி பணக்காரராக முடியாத ஒரு நிலைமையில்……! பிச்சை எடுத்து பெரும் கோடீஸ்வரர் ஆன மும்பை பாரத் ஜெயினை தெரிந்து கொள்வோமா ?

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram மும்பையை சேர்ந்த பாரத் ஜெயின், உலகின் மிகப்பெரிய பணக்கார பிச்சைக்காரர் . இவர் பி இ படித்தவர். எட்டு அடுக்கு மாடி குடியிருப்புகளின் சொந்தக்காரரான இவருக்கு நான்கு மனைவிகள் மற்றும் ஒரு ஓட்டல். இது தவிர எட்டு வில்லாக்கள், எட்டு விலை உயர்ந்த குடியிருப்புகளின் வாடகை மற்றும் சொந்த வீடு, பங்களா போன்ற பெரிய அளவில் இவருடைய மாத வருமானம் ரூபாய் 7 கோடி .இதற்கு வரி விலக்கு, இப்படிப்பட்ட […]

Continue Reading

In a situation where you can’t get rich by doing business and running a newspaper in the country……! Do you know Bharat Jain of Mumbai, who became a millionaire by begging?

August 09, 2024 • Makkal Adhikaram Bharat Jain is the richest beggar in the world. He has a B.E. degree. He owns eight flats and has four wives and a hotel. Apart from this, he has eight villas, eight expensive flats on rent and a huge monthly income of Rs 7 crore, including his own house […]

Continue Reading

நாமக்கல் மாவட்ட திருச்செங்கோடு கூட்டுறவு சங்க பருத்தி விற்பனை நிலையத்தில் ரூ 6. 90 லட்சத்திற்கு விற்பனை

ஆகஸ்ட் 09, 2024 • Makkal Adhikaram

Continue Reading

நாட்டில் போலிகள், போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் மக்களிடம் இருக்குமா ?

ஜூலை 30, 2024 • Makkal Adhikaram நாட்டில் நடக்கின்ற உண்மை சம்பவத்தை இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் சினிமா படமாக எடுத்துள்ளார். இதைப் பார்த்தாவது மக்கள் திருந்துவார்களா? இந்த சினிமா காட்சிகளில் வருகின்ற செய்திகள்! 90 சதவீதத்திற்கும் மேல் மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ள செய்திகள் . இதில் நான் பொய் சொல்ல முடியாது. இணையதளத்தை வேண்டுமானால் ஆய்வு செய்து கொள்ளலாம்.  மேலும்,நாட்டில் போலிகள் போலி கலாச்சாரம் அதிகரித்தால், உண்மை ,உழைப்பு, நேர்மை இவைகளுக்கு மதிப்பும், மரியாதையும், அங்கீகாரமும் […]

Continue Reading