அரசியல், பத்திரிக்கை, சினிமா,ஆன்மீகம், வழக்கறிஞர்கள் ,இவை அனைத்திலும் போலிகள் அதிகரித்திருப்பதற்கு என்ன காரணம்?

டிசம்பர் 08, 2024 • Makkal Adhikaram நாட்டில் அரசியல், பத்திரிக்கை, சினிமா ,ஆன்மீகம்,வழக்கறிஞர்கள், இவை அனைத்தும் முக்கியத்துவமான துறைகள். இதில்  எந்த அளவுக்கு தகுதியானவர்கள் இருக்கிறார்களோ அதற்கு சரிசமமாக போலிகளும் வளர்ந்திருக்கிறார்கள். அதாவது தென்னை மரத்தை சுற்றி முட்புதர்கள் இருந்தால்,எப்படி இருக்கும்? அதுபோல்தான் இன்றைய போலிகள் வளர்ந்துள்ளது. ஒரு அரசியல் கட்சியை எடுத்துக் கொண்டால், வளர்ந்த கட்சிகள், அதற்கு கீழ் இருக்கிற கட்சிகள்,  இவை அனைத்திலும் போலியான அரசியல்வாதிகள் உருவாகி இருக்கிறார்கள். அதாவது ஒரு அரசியல்வாதி எப்படி […]

Continue Reading

What is the reason for the increase in fakes in politics, journalism, cinema, spirituality, lawyers?

December 08, 2024 • Makkal Adhikaram Politics, journalism, cinema, spirituality, lawyers, all these are important fields in the country. The more deserving there are, the more the fakes have grown. I mean, if there are thorny bushes around the coconut tree, what would it look like? That’s how today’s fakes have grown. If you take a […]

Continue Reading

தமிழகத்தில் போதை பொருட்கள் அதிகரித்துள்ளதால்! மத்திய போதைப் பொருள் தடுப்பு குழு ரகசிய ஆலோசனை – ஆர். என். ரவி.

போதைப் பொருள் கடத்தல் தமிழகத்தில் அதிகரித்து இருப்பதால் இது சம்பந்தமாக மத்திய போதைப்பொருள் கடத்தல் பிரிவு ஆளுநர் R. N.ரவியுடன் ரகசிய ஆலோசனை நடத்தியுள்ளது. மேலும், இது சம்பந்தமாக NIA அஜித் தோவலுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இதற்கு என்ன காரணம்?ஆய்வு செய்து வருவதாக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு இருந்து வருகிறது. அப்போது ஆளுநர் ரவியுடன் ஆலோசனை நடத்தியதில்,,தமிழ்நாட்டில் காவல் துறையின் செயல்பாடுகள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவித்து இருப்பதாக தகவல்.

Continue Reading

அதானியை வீழ்த்தினால்! மோடியையும், பிஜேபியும் வீழுத்தலாம் என்பது ராகுல் காந்தி மற்றும் அந்நிய சக்திகளின் சதி திட்டமா?

டிசம்பர் 07, 2024 • Makkal Adhikaram நாட்டில் எந்த ஒரு அரசியல் கட்சியானாலும் ,அதற்கு ஒரு கார்ப்பரேட் கம்பெனி பின்னணி அவசியம் தேவை. எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும், பொருளாதாரம் இல்லாமல் அரசியல் கட்சி நடத்த முடியாது. பத்திரிகை எப்படியோ அதே போல் தான் அரசியல் கட்சியும் பொருளாதாரம் இல்லை என்றால், எல்லா பத்திரிகை ,தொலைக்காட்சியும் ஊத்தி மூட வேண்டியதுதான். இதில் கார்ப்பரேட் ஆக இருந்தாலும்,எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கையானாலும், விளம்பரம் இல்லாமல் பத்திரிகை நடத்துவது […]

Continue Reading

If Adani is defeated! Is it a conspiracy of Rahul Gandhi and foreign powers to bring down Modi and the BJP?

December 07, 2024 • Makkal Adhikaram Any political party in the country needs a corporate background. No matter which political party it is, it cannot run a political party without economics. If a political party is not an economy, then all newspapers and television will have to shut down. Whether it is a corporate or a […]

Continue Reading

காங்கிரஸ் ஆட்சியில் 100% தவறு என்றால்!பிஜேபி ஆட்சியில் 30 சதவீதம் தவறுகள். அதை சரி செய்ய முடியாதா? – தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.

பிஜேபி ஆட்சியில் தேச நலன், தேசத்தின் பாதுகாப்பு,நடவடிக்கைகள்,நாட்டின் வளர்ச்சி, உலக நாடுகளில் இந்தியாவின் பெருமை நிலை நிறுத்துதல், கல்வி,வேலை வாய்ப்பு,சமூக நீதி, தீவிரவாதம் ஒடுக்குதல்,ஊழல் இல்லா ஆட்சி,போன்ற அத்தனையிலும் பிஜேபி எழுவது சதவீதம் மேல் மார்க் வாங்குகின்ற பிஜேபி அரசு! அதிகப்படியான ஜிஎஸ்டி வரி விதிப்பு, சிக்கான தொழில் யூனிட்டுகள் கடன் தள்ளுபடி, சமூக நலன் பத்திரிகைகள் மற்றும் அதன் இணையதள சட்டம் போன்றவற்றில் இன்னும் ஒரு தவறான செயல்பாட்டில் தான் உள்ளது.இதைமத்திய அரசு சரி செய்ய […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளத்தில் ! பல ஆண்டுகளாக எழுதப்பட்டு வரும் கட்டுரை !மனிதன் இயற்கையை அழித்தால்! இயற்கை மனிதனை அழித்து விடும் – ஆசிரியர்.

டிசம்பர் 03, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில்  பல ஆண்டுகளாக இச்செய்தியை அரசுக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்து வருகிறோம். ஏழை சொல் எடுபடாது என்பது போல அரசாங்கமும், பொதுமக்களும் அலட்சியமாக இருந்து வருகிறார்கள். அதனுடைய பலன் தான் இன்று மழை, வெள்ளம், நிலச்சரிவு, சுனாமி, நில அதிர்வுகள், புயல் பாதிப்புகள் தொடர்கதை ஆகிறது. இது ஒரு பக்கம் விஞ்ஞானத்தின் வளர்ச்சியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.மேலும்,  இதைப் பற்றி மத்திய ,மாநில அரசுகள் ஆய்வு செய்யாமல் அலட்சியம் காட்டி வருகிறார்கள். […]

Continue Reading

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் இன்றைய நிலைமை என்ன?மக்களுக்கான தலைவர்கள் இல்லாததால் ! அரசியல் வியாபாரம் ஆக்கப்பட்டதா?

டிசம்பர் 01, 2024 • Makkal Adhikaram எம்ஜிஆர் ஒரு மிகப்பெரிய அரசியல் தலைவர்! அடுத்தது ஜெயலலிதா! அடுத்தது கருணாநிதி! தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சமூக நோக்கத்தை விட்டுவிட்டு வியாபார அரசியலை ஆரம்பித்து கோடிகளைப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அப்படிதான் இன்று அதிமுக,திமுக பல கோடீஸ்வரர்கள் உருவாகி இருக்கிறார்கள் . இவர்களுடைய நிலைமை என்ன? இவர்கள் முழுக்க, முழுக்க கார்ப்பரேட் பத்திரிக்கை தொலைக்காட்சிகளை நம்பி தான் அரசியல் செய்கிறார்கள்.  இப்போது இவர்களுடைய வாக்கு வங்கி எல்லாம் பணம் கொடுக்காமல் […]

Continue Reading

What is the status of political parties in Tamil Nadu today? Was politics a business?

December 01, 2024 • Makkal Adhikaram MGR was a great political leader. Jayalalithaa is next! Karunanidhi is next! In Tamil Nadu, political parties have given up social purpose and started business politics and started seeing crores. That’s how many millionaires like AIADMK and DMK have emerged today. What is their situation? They are doing politics by […]

Continue Reading

தமிழக அரசு இயற்கை கனிம வளங்களை கொள்ளையர்கள் இடமிருந்து பாதுகாக்குமா? அல்லது அழிக்குமா? – கதறும் காமய கவுண்டன் பட்டி பேரூராட்சி விவசாயிகள் ,பொதுமக்கள் .

நவம்பர் 29, 2024 • Makkal Adhikaram விவசாயிகள், பொதுமக்கள் கனிமவளக் கொள்ளையை தடுக்க என்ன செய்வது என்று புரியாமல் கதறிக் கொண்டு, புலம்பி வருகிறார்கள்.  மக்கள் உணர்வுகளை, கருத்துக்களை பற்றியோ, அல்லது புகார்களை பற்றியோ அல்லது பத்திரிக்கை செய்திகளைப் பற்றியோ கவலைப்படாமல் அரசாங்கம் நடத்தும் கட்சி திமுக.  இங்கே தேனி மாவட்டம், சுருளி அருவி அருகே உள்ள காமயகவுண்டன்பட்டி பேரூராட்சி விவசாயிகள் போராட்டத்தினால் கடந்த பத்து ஆண்டுகளாக  முடங்கி இருந்த சங்கிலி கரடு மலை கல் குவாரிகை […]

Continue Reading