Will the Tamil Nadu government protect natural mineral resources from robbers? Or will it destroy? – Katharum Kamaya Goundanpatti Town Panchayat Farmers, Public.

November 29, 2024 • Makkal Adhikaram Farmers and common people are crying and lamenting that they do not know what to do to stop the looting of mineral wealth. The DMK is a party that runs the government without bothering about people’s sentiments, opinions, complaints or press reports. The Kamayagoundanpatti town panchayat near Suruli Falls in […]

Continue Reading

வின் டிவி இயக்குனர் தேவநாதன் யாதவ் மீது சுமார் 300 கோடி மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை நடவடிக்கை.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 145 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்ததாக அந்த நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ், குணசீலன், சாலமன் மோகன்தாஸ், மகிமை நாதன், தேவ சேனாதிபதி, சுதிர் சங்கர் ஏழு பேருக்கு எதிராக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும், சென்னை மயிலாப்பூரில் தி […]

Continue Reading

அதானி விவகாரத்தால் இரு அவைகளும் எதிர்க்கட்சிகள் அமலியால் முடக்கம் .

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் 25 ல் தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து எதிர்க் கட்சிகள் செயல்படாமல் முடக்கப்பட்டு இரு நாட்களாக இருந்து வருகிறது. ஆனால்,அதானி குழுமம் அப்படி ஒரு ஊழல் நடைபெறவில்லை.எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று தெரிவித்துள்ளது.

Continue Reading

Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble.

November 26, 2024 • Makkal Adhikaram Telecom companies including Jio, Airtel and Aircel are in trouble. The reason is that Elon Musk’s Starlink company has brought direct to cell satelite communications. It does not require a SIM card. For the first time, the plan is being implemented in six countries, including the US, Canada and New […]

Continue Reading

சென்னை மவுண்ட் ரோடு பகுதியில் உள்ள தலப்பாக்கட்டு பிரியாணி சாப்பிடும் போது அதில் பூரான் – சாப்பிட்ட நபர் அதிர்ச்சி .

ஒவ்வொரு நாளும் உணவு என்பது எப்படி தயாரிக்க வேண்டும் ?மக்கள் அந்த உணவகத்தை மீண்டும் வந்து ருசித்து சாப்பிட்டு, பாராட்ட வேண்டும் ,அவர்கள் நம்முடைய வாடிக்கையாளராக எப்போதும் இருக்க வேண்டும் என்று விரல் விட்டு எண்ணும் அளவில்தான் இன்றைய தமிழ்நாட்டு உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. ஒரு பக்கம் விலைவாசி உயர்வு அதனால் ,தர மற்ற பொருட்களை உணவகத்தில் பயன்படுத்தி பணம் பார்க்கும் நோக்கத்தில் மட்டுமே உணவக முதலாளிகள் இருந்து வருகிறார்கள் .இது ருசி மட்டுமல்ல, உடல் சம்பந்தப்பட்ட […]

Continue Reading

பட்டாபிராமில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராமில் இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் 11 .41 ஏக்கர் பரப்பளவில் 330 கோடி மதிப்பிலான டைட்டில் பார்க் திறந்து வைத்தார். இதில் 6000 பேருக்கு வேலைவாய்ப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ,இந்த டைட்டில் பார்க்கில் தனியார் நிறுவனங்களுக்கும் இடம் கொடுக்கப்படுவதாக தகவல்.

Continue Reading

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதா ? பயனடையும் மக்கள் அதற்கு தகுதியானவர்களா? அல்லது கட்சிக்காரர்களா ?

நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram பயனாளிகள் எப்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்? அரசு அதிகாரிகள் கட்சிக்காரர்களை தேர்வு செய்கிறார்களா? அல்லது தகுதியான பயனாளிகளை தேர்வு செய்கிறார்களா? என்பது தான் இங்கே முக்கிய கேள்வி? மேலும், விவசாயிகளுக்கு, தொழிலாளர்களுக்கு என்று பல திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திட்டங்கள் இருந்தும் ,அவை மத்திய அரசின் திட்டங்கள் என்று மக்களுக்கு தெரியாமல் மாநில அரசின் திட்டங்கள் என்று சொல்லி வருகிறார்கள். அதனால், மத்திய அரசின் திட்டங்கள் என்னென்ன […]

Continue Reading

அதானியை கைது செய்ய நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரண்ட் .

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram நியூயார்க் நீதிமன்றம் அதானியை கைது செய்ய பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. இது எதற்காக என்றால்? 16,000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும் சூரிய மின்சக்தி ஒப்பந்தத்தை பெற இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் 2100 கோடி அதானி சார்பில் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .  இந்த வழக்கை விசாரித்து வந்த நியூயார்க் நீதிமன்றம் அதானி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களான சாகர் அதானி உள்ளிட்ட 8 பேருக்கு கைது செய்ய […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தற்கொலை .போராட்டத்தை கையில் எடுக்குமா தமிழக வெற்றி கழகம்? – விவசாயிகள்

நவம்பர் 21, 2024 • Makkal Adhikaram பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஏகனாபுரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திவ்யா தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.  அவருடைய போராட்டம் நியாயமானது . ஒருவேளை திமுக ஆட்சியில் ஞாயம் கிடைக்கவில்லை என்று அவர் தற்கொலையை செய்து கொண்டார் என்று அக்கிராமத்தினர் தெரிவிக்கின்றனர்.  ஆனால், காவல்துறை சார்பில் அவை மறுக்கப்படுகிறது. காவல்துறை சட்டத்தை மதிக்காமல், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் ஆட்சியாளர்களின் ஏவலாக காவல் துறையாகி விட்டதா?. அதனால், […]

Continue Reading