தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் பாதிப்பால் பருவநிலை மாற்றத்தை தடுக்க ஒரே வழி மத்திய மாநில அரசுகள், பசுமை காடுகள் வளர்ப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டிய மிக முக்கியமான சூழ்நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளதா ?

மே 03, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் தற்போது நிலை வரும் பருவநிலை மாற்றம், பூமியில் அதிக வெப்பத்தையும், கடும் குளிர், புயல், மழை, வெள்ளம் போன்ற இயற்கையின் சீற்றங்கள் அதிகரித்துள்ளது .இதை தடுக்க ஒரே வழி, நாட்டில் மரக்கன்றுகளை நட்டு ,இயற்கையின் பாதிப்பில் இருந்து மனித உயிர்களையும், விலங்கினங்களையும் காப்பாற்ற வேண்டியது மத்திய மாநில அரசின் முக்கிய கடமை .  மக்கள் இந்த வெயிலின் பாதிப்பால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு இடத்திற்கு சென்று மற்றொரு இடத்திற்கு […]

Continue Reading

Is the country in a critical situation where the central and state governments have to implement the green forestry project as the only way to mitigate climate change due to environmental degradation in Tamil Nadu?

May 03, 2024 • Makkal Adhikaram The current climate change in Tamil Nadu has increased the temperature of the earth, extreme cold, storms, rains, floods, etc., the only way to prevent this is to plant trees in the country and save human life and animals from the effects of nature. People are unable to work under […]

Continue Reading

போலியான ஆவணங்கள் மூலம் ,போலியான விலாசம், ஆள் மாறாட்டம் போலி கையெழுத்துக்கள் மூலம் பத்திரப்பதிவு செய்துள்ளபத்திரத்தை ரத்து செய்து, நிலத்தை உரியவருக்கு ஒப்படைக்க மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் நடவடிக்கை எடுப்பாரா ?

மே 03, 2024 • Makkal Adhikaram காஞ்சிபுரம் மாவட்டம் ,வையாவூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தன்னுடைய புஞ்சை நிலம் தாயார் பெயரில் 3 ஏக்கர் 77 சென்ட் நிலம் இருந்துள்ளது . இந்த நிலத்தின் பத்திர காப்பிகள் எடுத்து போலியான ஆவணங்கள் மூலம், போலியான விலாசம், ஆள் மாறாட்டம், போலி கையெழுத்துக்கள் மூலம், பத்திரப்பதிவு செய்துள்ளனர்.  இது சம்பந்தமாக சுப்பிரமணி சம்பந்தப்பட்ட பத்திரப்பதிவு அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ,கிராம நிர்வாக அதிகாரி ,தலைமைச் செயலக […]

Continue Reading

புவி வெப்பமயமாதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதற்கு காரணம் அரசா? அல்லது மக்களா? இந்தியாவில் மத்திய – மாநில அரசுகள் அதைப்பற்றி என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?

ஏப்ரல் 30, 2024 • Makkal Adhikaram உலக அளவில் புவி வெப்பமயமாதல்! நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பூமியில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்து வருகிறது . சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டால், மனித வாழ்க்கை,உயிரினங்கள், நிம்மதியாகவும் , சந்தோஷமாகவும் வாழ முடியாது . இதைப் பற்றி இந்தியாவில் மத்திய மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது ?  சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்க முடியவில்லை என்றால், மனித உயிர்கள்,  உயிரினங்கள் அதிக அளவில் உயிரிழப்புகள், வாழ்க்கை போராட்டங்கள், நோய்களுக்கு ஆளாக நேரிடும் […]

Continue Reading

Is the government responsible for global warming? Or the people? What action has the central and state governments taken in this regard?

April 30, 2024 • Makkal Adhikaram Global warming on a global scale! As it is increasing day by day, the environmental impact on the earth is increasing. Human life, living beings, cannot live peacefully and happily if the environment is damaged. What action have the central and state governments taken in this regard? If environmental degradation […]

Continue Reading

क्या ग्लोबल वार्मिंग के लिए सरकार जिम्मेदार है? या लोग? केंद्र और राज्य सरकारों ने इस संबंध में क्या कार्रवाई की है?

30 अप्रैल 2024 • मक्कल अधिकार वैश्विक स्तर पर ग्लोबल वार्मिंग! जैसे-जैसे यह दिन-प्रतिदिन बढ़ रहा है, पृथ्वी पर पर्यावरणीय प्रभाव बढ़ रहा है। मानव जीवन, जीवित प्राणी, शांति और खुशी से नहीं रह सकते हैं यदि पर्यावरण को नुकसान पहुंचाया जाता है। केंद्र और राज्य सरकारों ने इस संबंध में क्या कार्रवाई की है? यदि […]

Continue Reading

இன்றைய இளைய தலைமுறைகளுக்கு பெற்ற தாய் தந்தையை விட சொத்து தான் முக்கியமா ? ஆத்தூர் சக்தி வேலுக்கு கொடுக்கும் தண்டனை முன்னுதாரணமாக இருக்குமா ? -சமூக ஆர்வலர்கள் .

ஏப்ரல் 27, 2024 • Makkal Adhikaram  சேகோ ஆலை அதிபர் சாவில் திடீர் திருப்பம் மனைவி கொடுத்த கடிதம் வசமாக சிக்கிய மகன் . பெரம்பலுார் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே கட்டராங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைவேல் (68). இவருக்கு ஹேமா (65) என்ற மனைவியும், சக்திவேல் (34) எனும் மகனும், சங்கவி (32) எனும் மகளும் உள்ளனர். திருமணமான மகன் சக்திவேல் ஆத்துாரில் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் தலைவாசல் […]

Continue Reading

Is property more important than parenthood for today’s younger generations? Will the punishment meted out to Athur Sakthivel set an example? -Social activists.

April 27, 2024 • Makkal Adhikaram  Sago factory owner dies after wife writes letter to son Kulandavel (68) hails from Kattarankulam near Veppanthattai in Perambalur district. He is survived by his wife Hema (65), son Sakthivel (34) and daughter Sanghavi (32). His married son Sakthivel lives with his wife in Attur. In March 2022, Sakthivel had […]

Continue Reading

Will the people of Tamil Nadu think about how people’s lives have become a struggle because they do not know how to vote for the deserving?

As far as Tamil Nadu is concerned, educated people are deceived that if they are heavy and can speak well in some party, they are talking well. Even the uneducated are being deceived. Is this political qualification? This is not a political qualification. If it is politically qualified! A person’s honesty, discipline, social respect and […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading