புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சி ஆக மாற்றினால் மக்களுக்கு நன்மையா? பாதிப்பா ?

ஜூன் 26, 2024 • Makkal Adhikaram தமிழக அரசு புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது .அதில் புதுக்கோட்டை நகராட்சி அதனுடன் சேர்ந்த 11 கிராமங்கள் சேர்த்து மாநகராட்சியாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டது. இதற்கு இந்த 11 கிராமங்களை சேர்ந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.  கிராமங்களை மாநகராட்சியாக மாற்றினால் கிராமத்தின் வருமானம் மாநகராட்சி வருமானத்தோடு ஒப்பிட முடியுமா? கிராம பகுதியில் வாழ்கின்ற மக்களின் வருமானம் என்ன? மாநகராட்சி பகுதியில் வாழுகின்ற மக்களின் […]

Continue Reading

Will it benefit the people if Pudukkottai Municipality is converted into a Corporation? Impact?

June 26, 2024 • Makkal Adhikaram The Government of Tamil Nadu has taken steps to upgrade Pudukkottai Municipality to the status of a Corporation. The villagers of these 11 villages are protesting against this. If villages are converted into corporations, can the income of the village be compared to the income of the corporation? What is […]

Continue Reading

On behalf of the Green Environment Protection Movement, thank the Tahsildar of Thiruthuraipoondi for taking action against the palm tree felling and destroying.

June 24, 2024 • Makkal Adhikaram Paruthicherry Raja, the leader of the Green Environmental Protection Movement, has lodged a complaint with the tahsildar in this regard expressing concern over the continuous felling of palm trees in the delta districts. The money trees were felled by Karuppiah’s son Marimuthu, a resident of 30 Kokkaladi village. The Tahsildar […]

Continue Reading

பனைமரம் வெட்டி அழிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்த திருத்துறைப் பூண்டி வட்டாட்சியருக்கு பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து பாராட்டு.

ஜூன் 24, 2024 • Makkal Adhikaram பனைமரம் இன்று இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பாதுகாப்பதில் முக்கியத்துவம் ஆனது .அதனால் டெல்டா மாவட்டங்களில் பனைமரங்கள் தொடர்ந்து வெட்டப்பட்டு வருவது குறித்து கவலை தெரிவித்த பசுமை சூழல் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் பருத்தி சேரி ராஜாஇது சம்பந்தமாக வட்டாட்சியருக்கு புகார் அளித்துள்ளார் அதன் பெயரில் நடவடிக்கை எடுத்த வட்டாட்சியர் .  30 கொக்கலாடி கிராமத்தில் வசிக்கும் கருப்பையா மகன் மாரிமுத்து, இந்த பண மரங்களை வெட்டி வீழ்த்தியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. […]

Continue Reading

பரந்தூர் விமான நிலையம் அமைக்க தமிழக அரசு சுமார் 15க்கும் மேற்பட்ட கிராமங்களில் நில ஆர்ஜிதம் செய்வதால் மனவேதனையில் கிராம மக்கள் .

ஜூன் 20, 2024 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் பல விமான நிலையங்கள் இருந்தும் மக்களுக்கு மீண்டும் பரந்து ஒரு விமான நிலையம் தேவையா? என்பதுதான் முக்கிய கேள்வி? மேலும் இந்த விமான நிலையத்தால் அரசுக்கு வருமானம் .ஆனால் இங்கே பல தலைமுறைகளாக வாழ்ந்த மக்கள் எங்கே செல்வார்கள்? அவர்களுடைய வேதனை பற்றி மத்திய, மாநில அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் . இந்த மக்களுக்கு விமான நிலையத்தால் எந்த பயனும் இல்லை .இவர்கள் விவசாய பூமியை நம்பியும், […]

Continue Reading

The Tamil Nadu government has acquired land in more than 15 villages for the construction of Parandur airport.

June 20, 2024 • Makkal Adhikaram There are many airports in Tamil Nadu but do people need an airport again? The main question is? But where will the people who have lived here for generations go? The central and state governments should take note of their pain. The airport is of no use to these people, […]

Continue Reading