மதுரை ஐகோர்ட் கிளை 100 நாள் வேலை திட்டத்தை கொள்ளையடிக்கும் திட்டமா? என வேதனை.

அக்டோபர் 04, 2024 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் கிராம ஊராட்சிகளின் அவலங்களை அதிக அளவில் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்ற ஒரு பத்திரிக்கை மற்றும் இணையதளம். மேலும், ஊராட்சிகளில் நடக்கின்ற மோசடிகள், சகிக்க முடியாத ஒன்று.  ஒவ்வொரு கிராமத்திலும் சமூக ஆர்வலர்கள், கிராமத்தின் நலன் விரும்பிகள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதாடி கொண்டிருப்பது தான் அவர்கள் வேலையா? இந்த அதிகாரிகள் எதற்காக இருக்கிறார்கள்? என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இந்த ஊழல்களுக்கு எல்லாம் இது […]

Continue Reading

Is the 100-day work scheme a plan to loot the Madurai HC bench? Agony.

October 04, 2024 • Makkal Adhikaram People’s Power is a magazine and website that has brought to the notice of the Government the plight of Village Panchayats on a large scale. Moreover, frauds in panchayats are intolerable. Is it their job to have social activists, well-wishers of the village in every village arguing cases in the […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல் கலாச்சாரத்தை ஊக்குவிக்கும், இன்றைய கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளால் போலியான பத்திரிகை ஊடக பிம்பத்தால் வாக்களிக்கும் மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றமா ? இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமா ? பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா ?

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி அரசியல்வாதிகளால் படுகின்ற துன்பங்களை அனுபவிக்கும் மக்களுக்கு! போலி பத்திரிகைகளால், போலி  செய்தியாளர்களால் இன்று அரசியல் என்பது உழைக்கும் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம். இது தவிர இவர்களால், பத்திரிகை துறையின் கவுரவம் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு என்ன காரணம்? என்றால் மத்திய அரசின் (RNI) ஐ தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள், இந்த சிறிய பத்திரிகைகள்,  பெரிய பத்திரிகைகள் சர்குலேஷன் (விதியை) சட்டத்தை தவறாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது . இப்படி பத்திரிகைத்துறை கடினமான […]

Continue Reading

தமிழ்நாட்டிலே அதிகமான சுற்றுச்சூழல் பாதிப்புள்ள சிப்காட் கும்மிடிப்பூண்டி . இங்கு உள்ள சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு அதிகாரி லிவிங்ஸ்டன் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பொதுமக்கள் கேள்வி?

செப்டம்பர் 28, 2024 • Makkal Adhikaram கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் உள்ளதால் பொதுமக்கள் வேறு வழியில்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று தெரிவிக்கிறார்கள். கம்பெனிகள் தேவை. ஆனால், அந்த கம்பெனிகள் மனித வாழ்க்கைக்கு பிரச்சனைகளாகவும், உடல் ரீதியான பிரச்சனைகளுக்கும், விவசாய நிலங்களுக்கும், இது மக்கள் வாழ்க்கையில் பிரச்சனையாக இருந்து வருகிறது என்பது இங்குள்ள பொதுமக்களின் குற்றச்சாட்டு .  . இது பற்றி சுற்றுச்சூழல் மாசு கட்டுப்பாடு வாரியத்தின் டிவிஷனல் இன்ஜினியர் லிவிங்ஸ்டன் இடம் கேட்க […]

Continue Reading

SIPCOT Gummidipoondi has the highest environmental impact in Tamil Nadu. What is Livingston, the environmental pollution control officer here, doing? The public question?

September 28, 2024 • Makkal Adhikaram Gummidipoondi SIPCOT has a lot of environmental pollution and the public says that they have no other option. Companies are needed. But the public here alleges that these companies are a problem for human life, physical problems, agricultural lands, and this has been a problem in people’s lives. When I […]

Continue Reading

விவசாயத்திலும் களமிறங்கிய வடமாநிலத் தொழிலாளா்கள்!

செப்டம்பர் 25, 2024 • Makkal Adhikaram  கூலி குறைவு, விரைந்து முடிக்கப்படும் பணிகள் உள்ளிட்ட காரணங்களால் வேளாண் பணிகளில் வட மாநிலத் தொழிலாளா்களை ஈடுபடுத்துவது தமிழகத்தில் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 119 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கா் சாகுபடி பரப்பு உள்ளது. வேளாண்மையில் இயந்திரங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தாலும், விதைப்பு, நாற்று நடவு, களையெடுத்தல், நீா்ப் பாய்ச்சுதல், உரமிடுதல், பயிா்ப் பாதுாப்பு, கவாத்து, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிந்தைய பணிகளுக்கு விவசாயத் தொழிலாளா்களை […]

Continue Reading

மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டம்: போக்குவரத்து பாதிப்பு.

ஈரோட்டில் மாட்டு வண்டிகளை சாலையில் நிறுத்தி தொழிலாளா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலை தவிா்ப்பதற்காக மாட்டு வண்டிகளின் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்றும், மாட்டு வண்டிக்கு பதிலாக சுமை வாகனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனா். ஆனால், சுமை வாகனங்களை இயக்கினாலும் மூட்டைகள், பாா்சல்களை ஏற்றி, இறக்கும் பணிகளில் தாங்களே ஈடுபடுவோம் என்றும், அதற்கு சுமை தூக்கும் தொழிலாளா்கள் இடையூறு செய்யக்கூடாது என்றும் மாட்டு வண்டிதொழிலாளா்கள் கோரிக்கை […]

Continue Reading

நாமக்கல்லில் நெடுஞ்சாலையோரம் பனை விதை விதைப்பு பணி

நாமக்கல் மாவட்டம்.இராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சாலையோரம் பனை விதை விதைப்பு பணி அண்மையில் நடைபெற்றது. தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை, தமிழ்நாடு தன்னாா்வலா்கள் அமைப்பு, நாமக்கல் மாவட்ட நிா்வாகம் ஆகியவை இணைந்து மாவட்டம் முழுவதும் உள்ள காவிரிக் கரையோரம், நீா்ப்பிடிப்புப் பகுதிகள், சாலையோரங்களில் ஒரு கோடி பனை விதை விதைப்பு பணியை நடத்தி வருகிறது.இதனைத் தொடா்ந்து ராசிபுரம் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் நெடுஞ்சாலையோரங்களில் பனை விதைகள் விதைப்பு பணிகள் நடைபெற்றன. ராசிபுரம் நெடுஞ்சாலைத் […]

Continue Reading

திமுகவின் ஒன்றிய துணை செயலாளர் சேது முருகானந்தம் தன்னுடைய கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் போட்டுள்ள சட்டம் கூட தெரியாமல் பேசுவது என்ன ?

செப்டம்பர் 17, 2024 • Makkal Adhikaram அரசியல் கட்சிகள் என்பது தங்களை வளப்படுத்திக் கொள்வதற்கு மட்டுமே என்று தான் ஒரு தவறான நினைப்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதற்கு முன் வந்த செய்தியிலும், அதை தான் குறிப்பிட்டேன். இவர்களை எல்லாம் உட்கார வைத்து பாடம் எடுக்க வேண்டும். அரசியல் என்றால் என்ன? எதற்கு அரசியல் கட்சி? கொலை மிரட்டல், ரவுடிசம் இவர்களுக்கு தான் கட்சி தேவையா? இப்படிப்பட்டவர்களுக்கு தான் அரசியல் கட்சிகளில் பதவி, பொறுப்பு கொடுப்பார்களா?  மக்கள் ஏமாளிகளாக […]

Continue Reading