Category: வெளிநாட்டு-செய்திகள்
இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை.
மார்ச் 19, 2025 • Makkal Adhikaram இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் பயங்கரவாத அமைப்புகள் பற்றிய பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் 67 பயங்கரவாத அமைப்புகளுக்கு தடை செய்யப்பட்ட அமைப்பாக புதிய பயங்கரவாத அமைப்பின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அமைப்புகள் உள்நாட்டு பாதிப்புக்கு அச்சுறுத்தலாகவும், வெளிநாட்டில் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாத அமைப்புகளுடன் கைகோர்த்து செயல்படும் அமைப்பாக இருக்கக்கூடிய 67 பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் மத்திய அரசு தடை செய்துள்ளது. அதில் தமிழீழ […]
Continue ReadingThe central government has banned terrorist organizations indulging in terrorist activities against India.
The government has released a list of terrorist organisations indulging in terrorist activities against India. The government has listed 67 terror outfits as proscribed organisations. The government has banned 67 terror outfits in India for their alleged involvement in foreign terror attacks. It includes the Liberation Tigers of Tamil Eelam (LTTE), Lashkar-e-Taiba, Khalistan, Zindabad, etc.
Continue Readingமனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா?
பிப்ரவரி 28, 2025 • Makkal Adhikaram மனிதன் தெய்வமாகலாம், அது எப்படி?மனித வாழ்க்கைக்கு! அரசியலும், ஆன்மீகமும் இரு கண்கள்.அரசியல் போலிகளை விளம்பரப்படுத்த இந்த பத்திரிகைகளுக்கு, சலுகை, விளம்பரங்கள் கொடுக்கின்ற செய்தித்துறை அதிகாரிகளுக்கு இந்த உண்மை புரியுமா? நான் வாழ்வதற்கு அரசியல் அவசியம்! என்னை மனித நிலையில் இருந்து தெய்வ நிலைக்கு மாற்ற ஆன்மீகம் அவசியம் . இது எனக்கானது மட்டுமல்ல, இது அனைத்து மக்களுக்குமானது என்பதை தான் ,என்னை வைத்து, இந்த செய்தியை, மக்களுக்கு உண்மையின் விளக்கமாக தெரிவித்துள்ளேன். […]
Continue Readingபக்தர்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இன்றி வாழும் சித்தர்களில் வழி காட்டியாக விளங்குபவர் யோகி ரகோத்தமன் சுவாமிகள்.
பிப்ரவரி 27, 2025 • Makkal Adhikaram மகா சிவராத்திரியை முன்னிட்டு சித்தர்கள், யோகிகள், ஆன்மீக பக்தர்கள், பரம்பொருளாகிய சிவனை வழிபட பூஜை செய்வது வழக்கமான ஒன்று. இதில் ஒவ்வொருவரும் அவரவர் எந்தெந்த முறையில் சிவனை வழிபட்டு சிவன் அருள் பெற வழிபாடு முறைகளை கடைப்பிடித்து வருகிறார்களோ, அந்தந்த வகையில் மகா சிவராத்திரி சிவபூஜை நடத்தி வருகிறார்கள் .மேலும் ,சிவனுக்காக புண்ணிய ஆத்மாக்கள் சிவனை வழிபட்டு வரும்போது, அந்த அருள் கிடைக்க சித்தர்கள், யோகிகள், மகான்கள், தவசிகள், இந்த […]
Continue ReadingYogi Ragothaman Swamigal is one of the Siddhas who live without any expectations from their devotees.
February 27, 2025 • Makkal Adhikaram It is customary for Siddhas, Yogis and spiritual devotees to offer prayers to Lord Shiva on the occasion of Maha Shivratri. Siddhas, Yogis, Saints and Sages perform this Yaga Puja to get the blessings of Lord Shiva in the same way that everyone worships Lord Shiva in his own way. […]
Continue Readingமகா சிவராத்திரியின் மகிமை! மகா சிவராத்திரியில் பரம்பொருள் சிவனை வணங்கி, இறையருளை பெறலாம் .
பிப்ரவரி 26, 2025 • Makkal Adhikaram பூமியில் மனித வாழ்க்கை ஒரு உயர்வான பிறவி. எத்தனையோ ஜீவன்கள், உயிரினங்கள், விளங்கினங்கள், பிறக்கிறது. அவைகளும் அழிகிறது. ஆனால், மனிதப் பிறவி மட்டுமே இறைவனை அடைவதற்கும், இறையருளை பெறுவதற்கும், இறைவனால் கொடுக்கப்பட்ட ஒரு பிறவி. இந்த பிறவியில் ஒவ்வொரு மனிதனின் நல்லது, கெட்டது, பாவ, புண்ணியம் அனைத்தின் கர்மாவும், பல ஜென்மங்களில் செய்த நல்வினை, தீவினை அதன் பொருட்டு பிறவிகள் தீர்மானிக்கப்படுகிறது. ஒருவன் உயர்குடியில் பிறப்பும், தாழ்குடியில் பிறப்பும், அவரவர் […]
Continue ReadingThe Glory Of Maha Shivratri! On Maha Shivratri, one can worship Lord Shiva and seek the grace of God.
February 26, 2025 • Makkal Adhikaram Human life on earth is a noble birth. So many creatures, creatures, so many creatures are born. They also perish. But only a human being is a birth given by God to attain God and to receive God’s grace. In this birth, the karma of every human being, good and […]
Continue Readingமோடிக்கு எதிராகவும், ஆட்சிக்கு எதிராகவும்,போராட்டம் நடத்திய போராட்டக்காரர்களுக்கும்,அதற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் வெளிநாட்டிலிருந்து பணம் கை மாறி உள்ளதா ? -தேசிய புலனாய்வு உளவுத்துறை.
பிப்ரவரி 19, 2025 • Makkal Adhikaram பல கார்ப்பரேட் பத்திரிகை கம்பெனிகளுக்கு, வெளிநாட்டில் இருந்து மோடிக்கு எதிராக செய்திகளை வெளியிடுவதற்கும், அதே போல் மோடிக்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கும், பணம் கைமாறி உள்ளதாக தேசிய புலனாய்வு உளவுத்துறை அதிகாரியான அஜித்தோவலிடம் இந்தியா முழுமைக்கான ரகசிய தகவல் கிடைத்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பத்திரிக்கை துறை நான்காவது தூண் என்று மக்களை ஏமாற்றி தேச துரோக வேளையில் மறைமுகமாக ஈடுபடும் போராட்டக்காரர்களுக்கு மறைமுகமாக அவர்களுக்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டு, […]
Continue Reading