தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் சேவை செய்யக்கூடிய இடத்தில் சண்டை செய்யக்கூடிய ரவுடிகளை அரசியல் கட்சிகளிலும், அரசியலிலும் அப்புறப்படுத்தாத வரை மக்களுக்கு எந்த நன்மையும் செய்ய முடியாது. ஊழலும் ஒழிக்க முடியாது.

ஜூலை 17, 2024 • Makkal Adhikaram  அரசியல் கட்சிகளில் ரவுடிகளை உள்ளே கொண்டு வந்து பொறுப்புக்களை கொடுத்துவிட்டு, சட்டம் ஒழுங்கு சரியில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை. என்றால், அது எப்படி இருக்கும்? அதையும் பத்திரிகைகள் எழுதிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் ஊழல் செய்து கோடிகளை சட்டத்தை ஏமாற்றி கொள்ளையடிப்பது தான் அரசியலா? அல்லது மக்களுக்கு சேவை செய்வதுதான் அரசியலா ?மேலும், தமிழ்நாட்டில் உள்ள பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை மக்களுக்கான இவர்களுடைய சேவை […]

Continue Reading