தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 397 கோடி ஊழலை விசாரிக்க அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு .

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு நீதிமன்ற-செய்திகள் பிரபலமான செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் வர்தகம்

மே 04, 2024 • Makkal Adhikaram

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நடந்துள்ள 397 கோடி ஊழல் கடந்த 2021 முதல் 2023 வரை டிரான்ஸ்பார்மர் வாங்கியதில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்பதை அறப்போர் இயக்கம் வெளிக்கொண்டு வந்துள்ளது .

இதை லஞ்ச ஊழல் ஒழிப்புத்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் அறப்போர் இயக்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளது தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அந்த புகாரின் மீது எஃப் ஐ ஆர் போட லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *