
பரந்தோர் விமான நிலையம் தொடர்பாக ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் மற்றும் செயலாளர், அது சம்பந்தமான முக்கிய அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். ஆனால்,
இதற்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இருப்பினும், திமுக அரசு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அதானி, இந்த விமான நிலையத்தை அமைப்பதில் முக்கியத்துவமானவர்.

ஒருவேளை திமுகவின் டீல் அமலாக்க துறையின் டாஸ்மாக் ஊழல் வழக்கு விசாரணை நீர்த்துப் போக அதானியின் மறைமுக டீலாக இருக்குமா?டெல்லி வட்டார தகவல்.
அதற்கு திமுக சார்பில் இந்த பரந்தூர் விமான நிலையத்தை கிடப்பில் போடப்பட்டு இருந்ததை, இப்போது அவசரமாக நிலம் கையகப்படுத்தும் பணி துரிதப்படுத்துவதன் நோக்கம் இந்த டீலுக்குள் இருக்கிற ரகசியமா?

எது எப்படியோ,எவ்வளவு ஏழை எளிய ,நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டாலும் பரவாயில்லை, எவ்வளவு பேர் நிலம் இழந்தாலும் பரவாயில்லை,அதானியும்,,திமுக குடும்பமும், பல ஆயிரம் கோடி வியாபாரம் அதில் நடத்தினால் ,தமிழக மக்கள் வேடிக்கை பார்ப்பதை தவிர,வேறு என்ன செய்யப் போகிறார்கள்? – பாதிக்கப்பட போவது அந்தப் பகுதி நிலம் இழந்த விவசாயிகள் தானே!