பரஞ்சோதி பாபாவின் பக்தரும் ,சீடருமான சுப்ரமணி அய்யாவுக்கு மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பில் 70ஆவது பிறந்த நாள் வாழ்த்துக்கள் .

ஆன்மீகம் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு ரிசன்ட் போஸ்ட்

நமது பரஞ்ஜோதி பாபா எப்படி சீரடியில் உள்ள மகன் ஸ்ரீ ஸ்ரீ சாய் பாபா ஜாதி, மதங்களைக் கடந்த வரோ, அதே போல் தான் பால் நெல்லூரில் உள்ள பரஞ்சோதி பாபா. சுப்ரமணி அய்யா அரசு பணியில் இருந்தவர் .இவரை ஆன்மீக தொண்டுக்கு அழைத்தவர் அன்பின் கருணை வடிவான ஸ்ரீ பரஞ்சோதி பாபா. மேலும்,

 பரஞ்சோதி பாபா தனது ஆன்மீக பணியில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், யாரிடமும் கையேந்தாமல் ,இறைவனை நோக்கி தவம் இருந்து தன் தவ பயனால் வருகின்ற பக்தர்களுக்கு அருள் செய்தவர். அந்த அருள் இன்றும் குறையாமல், பால் நல்லூரில் வருகின்ற பக்தர்களுக்கு வாரி வழங்கும் வள்ளலாக அவர்களின் குறைகளை தீர்க்கும் தெய்வமாக பரஞ்சோதி பாபா இருந்து வருகிறார்.

அந்த தெய்வம் யாருக்கு என்ன உதவி செய்ய வேண்டும்? எப்படிப்பட்டவருக்கு அருள் பாலிக்க வேண்டும்? என்று தீர்மானித்து அருள் வழங்கும் பரம்பொருள் ஜோதியே, பரஞ்ஜோதி பாபா .அப்படிப்பட்ட பரஞ்சோதி பாபாவின் அருள் பெற்ற ஐயா சுப்பிரமணி சாமி அவர்கள், மேலும் நீண்ட நாள் வாழ்ந்து பாபாவின் அருளோடு சித்தி பெற்று, மக்களின் வாழ்வில் வழிகாட்டியாக ,ஆன்மீக தொண்டில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்கின்ற வாழ்க்கையே சிறந்த தவ வாழ்க்கை.

அந்த வாழ்க்கையை  பரஞ்சோதி பாபாவிற்காக அர்ப்பணித்த சுப்பிரமணி சுவாமியின் ஆன்மீகத் தொண்டு, இப் பிறந்தநாளில் சிறக்க எமது மக்கள் அதிகாரம் பத்திரிகையின் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *