473 மீட்டர் தூரத்திற்கு இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இது புயல், காற்று நில அதிர்வு,போன்ற இயற்கை சம்பவங்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில் வலிமையானதாக அமைக்கப்பட்டுள்ளது.

தவிர, இந்த பாலத்தின் வழியே செல்லும் வந்தே பாரத் தரையிலே பிரதமர் நரேந்திர மோடி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
மேலும், இந்த ரயில்வே துறையில் இப் பணியினை மேற்கொண்ட பொறியாளர்கள், ரயில்வே தொழிலாளர்கள், நிர்வாகிகள் அனைவரையும் அழைத்து அவர்களை பாராட்டி,வாழ்த்து தெரிவித்துள்ளார்.