குவாரிகளில் ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவு.

அரசியல் உணவு செய்தி உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள்

மாவட்ட அளவிலான சவுடு மண், கிராவல், கல்குவாரி, போன்றவற்றில் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்படுவதால், இந்த குவாரிகளை உடனடியாக ஆய்வு செய்ய தமிழக அரசு அனைத்து மாவட்ட கனிம வள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

இது ஏனென்றால்? சிவகங்கை மாவட்டம் கல்குவாரியில் நேற்று நடந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக குவாரிகளில் முறையாக பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப் படுகிறதா?

அல்லது முறைகேடாக குவாரிகள் செயல்படுகிறதா? இது பற்றி உடனடியாக ஆய்வு செய்து மாவட்ட கனிமவள அதிகாரிகள் அரசுக்கு ரிப்போர்ட் அனுப்ப உத்தரவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *