தண்ணீரில் ஓடக்கூடிய வாகனங்கள் தயாரிப்பில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் சாதனை .

அரசியல் இந்தியா உலகம் சமூகம் சர்வதேச செய்தி செய்திகள் டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி மோட்டார் உலகம் ரிசன்ட் போஸ்ட்

தண்ணீரில் ஓடக்கூடிய மோட்டார் வாகனங்கள் தயாரிப்பில் ஜப்பானை சேர்ந்த டொயோட்டா நிறுவனம் தயாரித்து சாதனை படைத்துள்ளது. இது பெட்ரோல், டீசல் வாகனங்களை தயாரிக்கின்ற நிறுவனங்களுக்கு பேர் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது .மேலும்,

அதனுடைய டோட்டல் உற்பத்தி வியாபாரம் பாதிக்கப்படும் .பொதுமக்கள் இப்படிப்பட்ட வாகனங்களை தான் வாங்க ஆர்வம் காட்டுவார்கள் .தவிர பெட்ரோல் ,டீசல் வாகன தயாரிப்பில் ஈடுபடுத்தி உள்ள கம்பெனிகள் உற்பத்தி பாதிக்கப்படுவதும் அல்லாமல், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பும் ஏற்படும் .வருங்காலத்தில் TOYOTATA டொயோட்டா நிறுவனம் மோட்டார் வாகன உற்பத்தியில் சாதனை படைத்துள்ள விஷயம் உலக நாடுகளில் பெட்ரோல் டீசல் ஏற்றுமதி செய்யும் வளைகுடா நாடுகள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது . இதற்கு மத்திய அரசு மற்றும் பொதுமக்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *