திமுகவை சேர்ந்த 500 க்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைத்துக் கொண்டனர் .

அரசியல் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேனி மாவட்டம் வேப்பம்பட்டி ஊராட்சியில், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆட்டோ உரிமையாளர்கள் தொழிலாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டவர்கள் திமுக கட்சியில் இருந்து விலகி பிஜேபியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.இச்சம்பவம் அப்பகுதி திமுகவினருக்கு பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *