தேசிய மீன்கள், விவசாயிகள் தினத்தை மகாபலிபுரத்தில் கொண்டாடப்பட்டது.

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேசிய மீன்கள் விவசாயிகள் தினத்தை மகாபலிபுரத்தில் கொண்டாடப்பட்டது.இந்த நிகழ்ச்சிக்கு மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநில மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் மீன்வளத்துறை உயர் அதிகாரிகள் ,செய்தி துறை அதிகாரிகள் கலந்து கொண்டு விழாவை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான மீனவர்கள் பங்கேற்று இந்த விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *