நல்லவர்கள் வேஷத்தில் அரசியல் கட்சி தேச துரோகிகளும், இன்றைய அரசியல் வியாபாரமும் ….!

அரசியல்

நாட்டில் அரசியல் என்பது ஏமாற்று வித்தை ஆகிவிட்டது. எந்த அரசியல் மக்களை ஏற்றி விடும் என்ற நம்பிக்கையில் இருந்த மக்கள், இன்று அரசியல் என்பது ஏமாற்று வித்தை ஆகிவிட்டது.

 இந்த ஏமாற்று வித்தைக்கு பக்க பலமாக இருப்பது ஊடகங்கள், மக்கள் பெரிய பத்திரிக்கையில் செய்தி வந்தால் தான் உண்மை, சாமானிய பத்திரிகைகளில் செய்தி வந்தால் உண்மை இல்லை என்ற ஒரு போலித்தனமான நம்பிக்கையில் ஏமாறுகிறார்கள். இந்த ஏமாற்றம்தான் அரசியல் ஏமாற்றம் .இதிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உண்மையை சிந்திக்க வேண்டும்.

 பத்திரிகை என்பது ஒரு ஐஎஸ்ஐ சர்டிபிகேட் வாங்கின ஒரு உற்பத்தி பொருள் அல்ல. இது ஒரு செய்தி நிறுவனம். இதைப் பற்றி மக்கள் அதிகாரம் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த உண்மையை வெளியிடுகிறேன். இதற்கு உதாரணம் ஆன சில விஷயங்களையும், உங்கள் முன் ஆதாரத்துடன் விளக்குகிறேன்.

 இந்த அரசியல் தேசத்துரோகிகள், கொள்ளையடிப்பவர்கள், அரசியல் வியாபாரிகள் ,அரசியல் ரவுடிகள் இவர்களெல்லாம் இங்கே அடித்தளம் அமைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொள்கை, கோட்பாடு, வீர வசனம், சமூகத்திற்கான சேவைகள், எல்லாமே பேப்பரிலும் ,தொலைக்காட்சியிலும், தான் வந்து கொண்டிருக்கும் .ஆனால், எதுவும் மக்களிடம் போய் சேராது. உதாரணத்திற்கு தற்போதைய ஆட்சியில் மக்களை தேடி மருத்துவம் ,அது சுவற்றில் எழுதப்பட்டிருக்கும். வேறு ஒன்றும் மக்களிடம் வராது .

ஆனால் பேப்பரில் அந்த செய்திகள் வெளிவரும். என்றோ ஒரு நாள் ஒரு ஊருக்கு சென்று பத்து இருபது பேருக்கு பார்த்து அந்த போட்டோ மட்டும் வெளிவரும். அது மட்டுமல்ல, இந்த சுகாதாரத் துறையில் எல்லாம் எந்த அளவிற்கு பணத்தை செலவழித்து ,அதனுடைய பலன் மக்களுக்கு போய் சேராமல், அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் தான் போய் சேருகிறது.

இப்படி ஒவ்வொன்றும், ஒவ்வொரு துறையிலும் இந்த வேலைகள் போய்க்கொண்டிருக்கிறது. அது மட்டும் அல்ல, முன்னாள் காங்கிரஸ் கட்சியின் நிதி அமைச்சர் பா சிதம்பரம் செய்த வேலை வேறு நாடாக இருந்தால் அவரை சுட்டு தள்ளி இருப்பார்கள். அல்லது நாடு கடத்தி இருப்பார்கள்.

 ஆனால் அப்படிப்பட்ட ஒரு தேச துரோகி கூட ,பேட்டி கொடுத்துக் கொண்டு, இந்த தேசத்திற்காக பாடுபடுபவர் போல பேசிக் கொண்டிருக்கும் நிலை வேறு எந்த நாட்டிலும் இருக்காது. காரணம் பாகிஸ்தானுக்கு இவர் அனுப்பிய ஸ்கிராப் என்ற பணம் அச்சடிக்கும் இயந்திரத்தால், நாட்டில் கள்ள நோட்டு பழக்கம் ஏற்படுத்தியது. அது எப்படி என்றால், இவர் அனுப்பிய இந்த மெஷின் மட்டுமல்ல, அந்த நோட்டுக்கு எப்படிப்பட்ட கலர் காம்பினேஷன் வரைக்கும் இந்த ரகசியங்கள் சொல்லப்பட்டுள்ளது.

 அது மட்டுமல்ல, இந்த மெஷின் கொண்டு பாகிஸ்தானில் பணத்தை அச்சடிக்க அந்த பேப்பரும் இங்கிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், அச்சடிக்கப்பட்ட பணம், இந்திய நாட்டு ரூபாய்க்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்றால் 0.01 வித்தியாசம் தானா, இது எந்த பணம் இன்று வங்கிகளால் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

 அதற்கு பிறகு தான் பிரதமர் மோடி, ரிசர்வ் பேங்க் கவர்னர்ரகுராம் ராஜன் இவர்கள் இருவருக்கும் தான் இந்த உண்மை, டிமானி ஸ்டேஷன் செய்யப் போகிற விஷயம் தெரியும் .அதுவே செய்யவில்லை என்றால், இந்தியாவின் பொருளாதாரம் முஸ்லிம்களால் வீழ்த்தப்பட்டிருக்கும். இந்த பணத்தைக் கொண்டு கேரளாவில் ,தமிழ்நாட்டில் சொத்துக்களை வாங்கி வைத்திருக்கிறார்கள். அதனால் தான் மோடி என்றாலே இவர்கள் கதறுகிறார்கள்.

இதற்கெல்லாம் காரணமான தேச துரோகி பா.சிதம்பரம், ஒன்றும் தெரியாதவர் போல பேசிவிட்டு,அதாவது அது ஒரு ஸ்கிராப் என்று ஈசியாக சொல்லி விடுவார். ஆனால், அதன் மூலம் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு எவ்வளவு? என்பது அரசியலைப் பற்றி படித்தவர்களுக்கு தெரிந்த உண்மை. எல்லா மக்களும் கொண்டு வந்து நடுத்தெருவில் நிறுத்தியிருப்பான், இந்த பா.சிதம்பரம்.

 உழைத்து வாங்க வேண்டிய நிலம், பொருள் உழைக்காமல் இந்த ஹவால பணத்தால் வாங்கி போட்டிருப்பது அரசுக்கும் தெரிந்திருக்கும்.அது மட்டும் அல்ல, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் மாட்டியிருந்த திமுக, அப்போது இந்த ஹவால பணத்தின் மூலம் கைமாறி உள்ளே வந்துள்ளது. இப்படிப்பட்ட உண்மைகள் தெரியாமல் மக்கள், அரசியலில் இந்த தேச துரோகிகளிடமும், ஏமாற்று பேர்வழிகளிடமும், ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு மக்களுடைய சுயநலம், இவர்களுடைய அரசியல் லாபம் ஆகிவிட்டது.

 மக்களுக்கு தனக்கு இவனால் என்ன லாபம்? என்ற சுயநலத்திற்கு அடிமையாகி விட்டார்கள். இந்த உண்மைகள் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற நோக்கம் தானே தவிர, இதனால் எந்த லாப நோக்கமும் இல்லை. அதனால் தான், சாமானிய மக்களுக்காக மக்கள் அதிகாரம் எளிய நடையில் இந்த உண்மைகளை எடுத்துரைக்கிறது .இதிலிருந்து மக்கள் அனைவரும் ,அரசியலைப் பற்றி தெரிந்து கொள்ளாதவரை இந்த தேச துரோகிகளும், அரசியல் வியாபாரமும் ,ரவுடிகள் கலாச்சாரமும், அரசியலில் இருந்து ஒழிக்க முடியாது. உண்மைகள் உறங்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *